AkhilaaKarthik
Active member
இரண்டு கதையும் தான் கேட்டேன் ராஜி...... எபிலோக படிச்சுட்டு முழு கதையும் படிக்க ஆசை வந்துடுத்துஓ... அந்த கதை கேட்கறீங்களா..
அது "சிறகை விரித்தாடும் காதல்.." நவம்பர் மாதம் தான் முடித்தேன்..
இன்னும் புத்தகமாக வெளிவரவில்லை..