All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உன்னை நான் யாசிக்கின்றேன் கருத்து திரி

ZeenathSabeeha

New member
நந்தகி நந்தகி சிஸ்டர் எழுதிய "உன்னை நான் யாசிக்கின்றேன்"
இவர் எழுத்தில் நான் படிக்கும் முதல் கதை.. விறுவிறுப்பாகவே நகர்ந்தது கதை.. இவர் இலங்கை எழுத்தாளர் என நினைக்கிறேன் சில வார்த்தைகள் எனக்கு புரியவில்லை 😔 கொஞ்சம் எழுத்து பிழையை தவிர்த்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.. கதையை சொன்ன விதம் நன்றாகவே இருந்தது 🥰👏
அச்சுத கேசவன்.. தன் அக்காள் சுபத்ரா அவரின் கணவர் அர்ஜுனன் உடன் வாழ்ந்து வருகிறான்.. பிசினஸ் டைகூன்.. தன் கோபத்தையும் உணர்வுகளையும் எளிதாக வெளியில் காட்டி விடமாட்டான்.. பார்த்த முதல் பார்வையிலேயே காதலில் விழுகிறான் பெண் அவளிடம் 🥰அவளின் காதலை பெற அனைத்து வகையிலும் முயல்கிறான் இவனிடம் இருந்த பெண் சகவாசத்தால் இவனின் காதலை மருக்கிறாள் பெண்.. 😔
சன்விதா ஷர்மா.. குறும்பு பெண் இவள்.. அம்மா அப்பா அக்கா மானசா அனைவருக்கும் செல்லம்.. கண்ணனிடம் இவள் கூட்டும் அளப்பறைகளும்.. இவளுக்காக ராதை கண்ணனிடம் கோபம் கொள்வதும் இதனால் கண்ணன் செய்வதறியாது முழிப்பதும் நன்றாக தான் உள்ளது.. 😀 கோவிலில் பார்த்த கண் மட்டுமே நினைவில் இருக்கும் ஒருவன் மீது இனம் புரியா காதல் இவளுக்கு.. தன் பின்னே சுற்றி வரும் அச்சுதன் மீதம் இவளுக்கு காதல் என்ற உணர்வு வர.. தான் என்ன மாதிரி பெண் என்று தன்னைத்தானே குழப்பிக் கொள்கிறாள் 😔 தன் குழப்பம் தீர்ந்து தன்னவனோடு கை சேர்ந்தாளா என்பது கதையில்.. இவளின் மனதை மாற்ற பல வகையிலும் முயன்ற அச்சுதன் அதில் வெற்றி பெற்று இவள் மனதில் இடம் பிடித்தானா என்பதும் கதையில்🥰 அருண்.. அச்சுதனின் உற்ற தோழன்.. ஆகாஷ்.. தன் பாஸிடம் மாட்டிக் கொண்டு முழிப்பது சிரிப்பு 😀
இவனின் ரோஸ் என்று அழைப்பும் அதன் காரண காரியமும் அழகு 🥰 அவளின் ஜித்தன் என்று அழைப்பும் அழகுதான் 🥰 கரம் சந்த் சௌஹான்.. செம்ம கொஞ்ச நேரமே வந்தாலும் அதிரடி தான்.. இவனுக்கு தனியாக ஒரு கதை இருப்பதாக எழுத்தாளர் கூறியிருக்கிறார் அது என்ன கதை என்று கூறவும் ரைட்டர் ஜி 🥰 சரியான புரிதல் இல்லாமல் சிறுபிள்ளைத்தனமாக அவள் இருக்க தன் காதல் அவளுக்கு புரியவில்லை என இவன் கோபப்பட ஒருவாராக தங்களின் காதலை புரிந்து இணைகிறார்கள் வாழ்வில் 🥰 சுவாரசியமாகவே நகர்ந்தது கதை..
செங்கபில நிற கண் அப்படி என்றால் என்ன 🤔
Good luck dear 🥰❤💐
Keep rocking 🌹💐🥰
 

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நந்தகி நந்தகி சிஸ்டர் எழுதிய "உன்னை நான் யாசிக்கின்றேன்"
இவர் எழுத்தில் நான் படிக்கும் முதல் கதை.. விறுவிறுப்பாகவே நகர்ந்தது கதை.. இவர் இலங்கை எழுத்தாளர் என நினைக்கிறேன் சில வார்த்தைகள் எனக்கு புரியவில்லை 😔 கொஞ்சம் எழுத்து பிழையை தவிர்த்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.. கதையை சொன்ன விதம் நன்றாகவே இருந்தது 🥰👏
அச்சுத கேசவன்.. தன் அக்காள் சுபத்ரா அவரின் கணவர் அர்ஜுனன் உடன் வாழ்ந்து வருகிறான்.. பிசினஸ் டைகூன்.. தன் கோபத்தையும் உணர்வுகளையும் எளிதாக வெளியில் காட்டி விடமாட்டான்.. பார்த்த முதல் பார்வையிலேயே காதலில் விழுகிறான் பெண் அவளிடம் 🥰அவளின் காதலை பெற அனைத்து வகையிலும் முயல்கிறான் இவனிடம் இருந்த பெண் சகவாசத்தால் இவனின் காதலை மருக்கிறாள் பெண்.. 😔
சன்விதா ஷர்மா.. குறும்பு பெண் இவள்.. அம்மா அப்பா அக்கா மானசா அனைவருக்கும் செல்லம்.. கண்ணனிடம் இவள் கூட்டும் அளப்பறைகளும்.. இவளுக்காக ராதை கண்ணனிடம் கோபம் கொள்வதும் இதனால் கண்ணன் செய்வதறியாது முழிப்பதும் நன்றாக தான் உள்ளது.. 😀 கோவிலில் பார்த்த கண் மட்டுமே நினைவில் இருக்கும் ஒருவன் மீது இனம் புரியா காதல் இவளுக்கு.. தன் பின்னே சுற்றி வரும் அச்சுதன் மீதம் இவளுக்கு காதல் என்ற உணர்வு வர.. தான் என்ன மாதிரி பெண் என்று தன்னைத்தானே குழப்பிக் கொள்கிறாள் 😔 தன் குழப்பம் தீர்ந்து தன்னவனோடு கை சேர்ந்தாளா என்பது கதையில்.. இவளின் மனதை மாற்ற பல வகையிலும் முயன்ற அச்சுதன் அதில் வெற்றி பெற்று இவள் மனதில் இடம் பிடித்தானா என்பதும் கதையில்🥰 அருண்.. அச்சுதனின் உற்ற தோழன்.. ஆகாஷ்.. தன் பாஸிடம் மாட்டிக் கொண்டு முழிப்பது சிரிப்பு 😀
இவனின் ரோஸ் என்று அழைப்பும் அதன் காரண காரியமும் அழகு 🥰 அவளின் ஜித்தன் என்று அழைப்பும் அழகுதான் 🥰 கரம் சந்த் சௌஹான்.. செம்ம கொஞ்ச நேரமே வந்தாலும் அதிரடி தான்.. இவனுக்கு தனியாக ஒரு கதை இருப்பதாக எழுத்தாளர் கூறியிருக்கிறார் அது என்ன கதை என்று கூறவும் ரைட்டர் ஜி 🥰 சரியான புரிதல் இல்லாமல் சிறுபிள்ளைத்தனமாக அவள் இருக்க தன் காதல் அவளுக்கு புரியவில்லை என இவன் கோபப்பட ஒருவாராக தங்களின் காதலை புரிந்து இணைகிறார்கள் வாழ்வில் 🥰 சுவாரசியமாகவே நகர்ந்தது கதை..
செங்கபில நிற கண் அப்படி என்றால் என்ன 🤔
Good luck dear 🥰❤💐
Keep rocking 🌹💐🥰
அச்சுதன் சன்வியோட கண்ணன் ராதை ஆகாஷ் அருண் என்று அனைவரையும் ரசிச்சு இருக்கிறீங்க இதை விட ஒரு ரைட்டருக்கு என்ன வேணும் ❤❤❤❤❤❤❤❤❤❤
 
Top