All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உமையாள் ஆதியின் 'காதல் வைரஸ்!!..' - கருத்து திரி

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் அம்மு....சர்வேஷ்... நல்ல நேரத்தில் வந்து ... பவழாவை குடிகாரிங்களிடமிருந்து காப்பாத்திட்டான்... ஜஸ்ட் மிஸ் அம்ரு....!! சரக்கு உள்ளே போயிருந்தா..... உன்னை அடி பின்னியிருப்பா....ஹா...ஹா...!! இந்த வர்மா ஏன் தானே வலிய வந்து மாட்டிக்கிட்டு கமெடி பண்றானோ... !! அதான் பொண்டாட்டி யை காப்பாற்ற.... ஜேம்ஸ்பாண்ட் கணக்கா.... துப்பாக்கியால் சுட்டுட்டீங்களே.... அப்புறம் எதுக்கு அவ மேல கோபம்... ஓ தனியா போய் வர்மாவிடம் மாட்டிக்கிட்டாளே... அதுக்காகவா.... நைட்ல.... நெஞ்சில்.... வச்சி கட்டிப்பிடித்து முத்தா கொடுத்து கொஞ்சறது.... !விடிஞ்சதும்... மிஞ்சுறதா.... !! ஆபீஸுக்கு போயும்... அவள் நினைவுகளில் தடுமாறுவதும்... வீட்டுக்கு வந்தும் அவளையே விடாது தொடரும் அவன் பார்வைகளும்....... "எலே... உனக்கு என்ன ஆச்சுன்னு புரியுதாலே.... அம்ரு..... மஞ்சள் கயிறு மாயம் நிகழ ஆரம்பித்து விட்டது... புரியுதாலே....!!ஹா..ஹா... இதுல ஸடிக்கர் ஒட்ட பொண்டாட்டி க்கு உதவியாம்.... புளிமூட்டைன்னு கிண்டல் வேற...!! ஒரு மார்க்கமாத்தான் இருக்கான் பய...!! இந்த ஷாலினி என்ன இவ்வளவு பெரிய கிரிமினலா இருக்கா....? அவன் மட்டும் அவளை சைட்டடிக்காம... இருந்திருந்தா என்னவாகியிருக்குமோ..... கணவன் மனைவூ இருவரின்..... மனவுணர்வை.... அழகாய் எடுத்துக்காட்டூய நிகழ்வுகள்.... அருமைமா...!! சர்வேஷின் இந்த முடிவு சபாஷ் போட வைத்தது.... அப்பாடி.... இந்த ஷாலினி தொல்லைவிட்டது...!! இவ்வளவையும் செய்து விட்டு.... வெளியேறிய போது அவளின் வன்ம பார்வை.... இதெல்லாம் திருந்தாத கேஸு அப்படித்தான் நினைக்க தோண்றியது.... !! தூக்க கலக்கத்திலேயே.... அவனுக்கு தேவையான உண்மைகளை அறிந்து கொண்டு உடனடியாக... செயலில் இறங்கிய சர்வேஷை பாராட்டியே.... ஆக வேண்டும்... வெல்டன்....!! அவ மனசுல இருந்தது தெரிஞ்சுகிட்டான்.. பட் இவனோட மனதை எப்போ திறக்கபோறானாம்...??!.. ராம் தென்றல் இவர்களின் காதல் சிறு சிறு முன்னேற்றத்தோடு... மனதை வருடிச் செல்கிறது.... !! பவழாவும்... சர்வேஷும்.... கட்டிப்பிடித்து.... நிற்பதைப் பார்த்து சங்கடமுற்று முகம் திருப்பிக்கிறானே.... எதிர்க்கவே இவன் ஆளு நிற்கிறா.... இவனும் ரொமாண்ட்ஸ் பண்ண வேண்டியது தானே.... யாரு வேணாம்னு சொன்னது.... ம்க்கும்... இவன் இதுக்கெல்லாம் சரிபட்டு வர மாட்டான்...!! கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை.... வர்ணனைகள் அற்புதம் அம்மு... எங்க வீட்டிலும் கிருஷ்ண ஜெயந்தியை சிறப்பா கொண்டாடுவோம்... அந்த விழா நாளுக்கு என்னை கைட்டிப் போனதற்கு நன்றிடா... அம்மு.... ரியலி ஆசம் எபிமா.... தூள்!!!??????????????????????????
 

Niranjanadevi

Active member
Hi ammu nice ud pa appa eppo than villain hero velai seiya arambichu irrukan ini avathu rendu perkum naduvula patch up aguma parkalam dai ram unnaku appadi enna than da prechanai eppo par mugathai thirupikura seekiram adutha ud oda vanga pa waiting eagerly
 

S Lavanya

Active member
thank u for the big UD......
சர்வேஷ்கு பவளா மேல உள்ள ஒரு soft corner இப்போ தான் வெளிய வருது... ஷாலினி chapter முடிஞ்சுதா இல்ல அவள் திரும்பவும் இந்த சர்மா கூட சேர்ந்து ஏதாவது பிரச்சனை பண்ணுவாளா?

உங்க கவிதை
'காதல் விதை எப்போதோ அவள் மனம் என்னும் மண்ணில் விழுந்து .....""" ரொம்ப சூப்பர்.....
 

Tamil kalai

Member
hi ammu sis :smiley5::smiley5::smiley5:
:awesome: ud's sis........................ :smiley27::smiley27::smiley27:ram chlm innum enga thenral pathi nee athigama therinchikka irukku.......................... :smiley8::smiley8::smiley8::smiley8: shali enga sarvesha yaralayum yematha mudiyathu................... :smiley2::smiley2::smiley2:appa sarvesha inimelathu pavazha kitta un love sollitu............................nice ud's:Puszi::Puszi::Puszi::Puszi:
 
நன்றாக உடல் நலம் தேற ஆண்டவனை பிராத்திக்கிறோம்.:smiley21:
மறுபடியும் எங்களது சர்வேஷ் மற்றும் ராம் அவர்களின் ஜோடிகளிடம் இணையப்போவதை எதிர்ப்பார்க்கிறோம்
 
நான் கண்டுபுடிச்சிடேன்???☺?????
சர்வேஷ் நீயே பவழா கிட்ட உன் மனசுல இருக்குறத சொல்லிருந்தா ஐந்து மாதம் சந்தோஷமா இருந்திருக்கும்.
சர்வேஷ், சுதாகரனை பவழா ஏமாத்திட்டதா தப்பா புரிந்து கொண்டு பவழா வ பாடாப்படுத்திட்டா. இப்ப இரண்டு பேருக்கும் எந்த வித அறிமுகமும் இல்லைன்னு தெரியும் போது பேய் முழி முழிக்குறதும், சிலையா மாறுவதுமா இருக்கான். சுதாகரன் மேல டிரிங்ச கொட்டுன பெண்ணுதான், அவன ஏமாத்துன அந்த பொண்ணு போல.
பவழாவும் அந்த பொண்ணும் Class mate or college mate or fri அ இருக்கலாம்.
????????

தென்றல் நீ எப்பவுமே புயல் தான். புயலுக்கு போய் தென்றல் னு பேர் வச்சிருக்காங்க. நீ இப்பதான் பாதி கிணத்த தாண்டிருக்கே. சீக்கிரம் முழுவதும் கடந்திருவ. வாழ்த்துக்கள் புயல்.
????????☺?
Super epi aadhi mam. Enna chinna ud ya poyiduchi.....
Waiting for next epi mam.
Marakkama reply pannidunga pls.
 
Top