RamyaRaj
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கேட்டவுடன் தளம் அமைத்து கொடுத்த உங்களுக்கு என் இனிய வந்தணங்கள் ஶ்ரீ க்கா... ரொம்ப மகிழ்ச்சி...எனக்கு என்ன் சொல்றதுன்னே தெரியல மேம்... நன்றி நன்றி நன்றி அதை தவிற்து வேர ஒன்னும் வர மாட்டேங்குது... ஆரம்பித்திற்க்கும் என் முதல் நடை க்கு உங்க துணை வேண்டும் ஶ்ரீகா...
நன்றி மேம்...
வணக்கம் தோழமைகளே...
நானும் உங்களில் ஒருத்தி தான்... என் எழுத்தை வாசித்து உங்களது மேலான கருத்துக்கலை பகிர்ந்துக் கொள்ளலாம்....
கதை
காதலை அடிப்படையாக கொண்டது...
தலைவன் சிவநேசன்.
தலைவி. வேம்பழகி..
கதையின் ஓட்டத்தில் இருவருக்குமிடயேயான புரிதலையும் காதலையும் தெரிந்துக்கொள்ளுங்கள்... தோழமைகளே உங்களது ஆதரவை ஏதிர் நோக்கி காத்திருக்கும்
சரணிகா தேவி...
நன்றி மேம்...
வணக்கம் தோழமைகளே...
நானும் உங்களில் ஒருத்தி தான்... என் எழுத்தை வாசித்து உங்களது மேலான கருத்துக்கலை பகிர்ந்துக் கொள்ளலாம்....
கதை
காதலை அடிப்படையாக கொண்டது...
தலைவன் சிவநேசன்.
தலைவி. வேம்பழகி..
கதையின் ஓட்டத்தில் இருவருக்குமிடயேயான புரிதலையும் காதலையும் தெரிந்துக்கொள்ளுங்கள்... தோழமைகளே உங்களது ஆதரவை ஏதிர் நோக்கி காத்திருக்கும்
சரணிகா தேவி...