All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எனது புத்தக வெளியீடு✍️

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்,


எப்படி இருக்கீங்க.?
இன்னைக்கு நான் ரொம்ப மகிழ்ச்சியான செய்தியோடு வந்திருக்கேன்.


எனது நான்காவது கதை, முதல் அச்சுப் புத்தகமாக வெளிவர இருக்கிறது.

புத்தகம் வெளியிடும் அருண் பதிப்பகத்தாருக்கு நன்றி.
ஸ்ரீ mam - உங்களுக்கு ஸ்பெஷல் தாங்க்ஸ்.


அடுத்து உங்களுக்கு தான் பிரெண்ட்ஸ். எழுத்துலகம் எனக்கும் மிகப் புதிது.
பிழைகள் வந்த போது தட்டித் தந்து, நிறைகளை பெரிதாகப் பாராட்டி என்னை என்றும் வழிநடத்தியது நீங்கள் தான்.உங்களது அன்பில் எனது கதை அச்சுப் பதிப்பாக.!



எதை நான் கேட்பின் உனையே தருவாய் ❣" கதை உங்களுக்கு நினைவில் இருக்கா பிரெண்ட்ஸ்.
கார்த்திக் - சைத்துவின் சேட்டையும், கௌதம் - உதயாவின் அழுத்தமும்,விக்ரம் - அதிதியின் பொறுப்பும் உங்களது நினைவில் இருக்குமென நினைக்கிறேன்.


அந்த கதை தான் வரும் வெள்ளி முதல் உங்களது கரத்தில் தவழ இருக்கிறது.
மதுரை - ஸ்விஸ் - சென்னை பயணிக்கவும்,கார்த்திக் குடும்பத்தினரை உங்கள் குடும்பமாக இணைத்துக் கொள்ளவும் கீழ்வரும் அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.




Publisher : Arun publications

Contact number : 9003145749
Book price : Rs.410


மேலும் ஏதேனும் தகவல் தேவைபட்டால் என்னைத் தொடர்பு கொள்ளவும்.

நன்றி
ஸ்ரீஷா😍
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அகமும் முகமும் நிறைந்த வாழ்த்துக்கள் ஶ்ரீ...❣❣❣
சில கதைகளே மனதோடு ஒன்றி நிற்கும் கதைகள்.அவ்வகையில் உன்னுடைய "எதை நான் கேட்பின் உனையே தருவாய்!!!" மனதோடு ஒன்றி சிம்மாசனமிட்ட கதை!!!
இதை போலவே நீ நிறைய நிறைய கதைகள் எழுத வாழ்த்துக்கள்😍...
#happieww for yew from the bottom of ❤❤heart
Oru bookuuu parceluuuuu🏃🏃🏃
 

Shalini M

Bronze Winner
ஸ்ரீ வாழ்த்துக்கள் 💐💐💐💐😘😘😘😘
எங்களுக்கும் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு ஸ்ரீ....... எங்க கதை புத்தகமா வெளி வந்ததில் ஹேப்பி ஹேப்பி 💃💃💃💃
 

Shalini M

Bronze Winner
அகமும் முகமும் நிறைந்த வாழ்த்துக்கள் ஶ்ரீ...❣❣❣
சில கதைகளே மனதோடு ஒன்றி நிற்கும் கதைகள்.அவ்வகையில் உன்னுடைய "எதை நான் கேட்பின் உனையே தருவாய்!!!" மனதோடு ஒன்றி சிம்மாசனமிட்ட கதை!!!
இதை போலவே நீ நிறைய நிறைய கதைகள் எழுத வாழ்த்துக்கள்😍...
#happieww for yew from the bottom of ❤❤heart
Oru bookuuu parceluuuuu🏃🏃🏃
அப்புடியே எனக்கும் ஒன்னு பார்சல்.
😜😜😜😂😂😂
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அகமும் முகமும் நிறைந்த வாழ்த்துக்கள் ஶ்ரீ...❣❣❣
சில கதைகளே மனதோடு ஒன்றி நிற்கும் கதைகள்.அவ்வகையில் உன்னுடைய "எதை நான் கேட்பின் உனையே தருவாய்!!!" மனதோடு ஒன்றி சிம்மாசனமிட்ட கதை!!!
இதை போலவே நீ நிறைய நிறைய கதைகள் எழுத வாழ்த்துக்கள்😍...
#happieww for yew from the bottom of ❤❤heart
Oru bookuuu parceluuuuu🏃🏃🏃
Thank you so much Ammu 😍😍
Yaa intha kathai எனக்கும் ரொம்ப special.unga ellaroda iruntha days semma..♥
Parcel thaana potturalam..😉😉
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்ரீ வாழ்த்துக்கள் 💐💐💐💐😘😘😘😘
எங்களுக்கும் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு ஸ்ரீ....... எங்க கதை புத்தகமா வெளி வந்ததில் ஹேப்பி ஹேப்பி 💃💃💃💃
ஷாலு மா 🥰🥰

ஆமா உங்க கதை தான். நடுல கமென்ட் partha character name pathil unga name potruveanno பயந்த ,கமென்ட் section late ah vantha kathai..antha அளவு u guys are into the story and I am with all your comments..

Thank you soooo much shalu ma 😍😍😍
 
Top