Buvaneswari.S
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே புதியவளாகவும் உங்களில் ஒருவராகவும் என்னையும் என் கதையும் உங்களுடன் சேர்ப்பதில் ஆவல் கொண்டு வருகிறேன்
"நல்லவையாக இருந்தால் பாராட்ட மறவாதீர்கள் தப்பு என தோன்றினால் தலையில் கூட்டவும் மறவாதீர்கள்"
என் கதையும் உங்கள் அன்பினால் ஆசீர்வதியுங்கள்
இதோ கதைக்கான தலைப்பு
" என்னவள்(ன்) இனியவள்(ன்)"
தலைப்பிலேயே கதை எதை சார்ந்தது என்பதை அறிந்திருப்பீர்கள் ஆம் காதல் சொல்லும் போதே சிலரது மனம் இனிமையான நினைவுகளையும், சிலரது மனம் நினைக்கக்கூடாது நினைவுகளையும் , தோற்றுவிக்கும். ஆம் இதுவே இந்த காதல் செய்யும் மாயம்
நம் கதையின்
நாயகி : ஹாசினி
நாயகன் : அர்ஜூன்
நாயகி நாயகன் பற்றி நினைத்துக்கொண்டே இருங்கள் காதலுடன் வருகிறேன் . உங்கள் கருத்துக்களை கவர
ஏதாவது தப்பிருந்தா மன்னிச்சுருங்க இது என்னோட முதல் கதை உங்களோட சப்போர்ட் எனக்கு ரொம்ப ரொம்ப தேவை
"நல்லவையாக இருந்தால் பாராட்ட மறவாதீர்கள் தப்பு என தோன்றினால் தலையில் கூட்டவும் மறவாதீர்கள்"
என் கதையும் உங்கள் அன்பினால் ஆசீர்வதியுங்கள்
இதோ கதைக்கான தலைப்பு
" என்னவள்(ன்) இனியவள்(ன்)"
தலைப்பிலேயே கதை எதை சார்ந்தது என்பதை அறிந்திருப்பீர்கள் ஆம் காதல் சொல்லும் போதே சிலரது மனம் இனிமையான நினைவுகளையும், சிலரது மனம் நினைக்கக்கூடாது நினைவுகளையும் , தோற்றுவிக்கும். ஆம் இதுவே இந்த காதல் செய்யும் மாயம்
நம் கதையின்
நாயகி : ஹாசினி
நாயகன் : அர்ஜூன்
நாயகி நாயகன் பற்றி நினைத்துக்கொண்டே இருங்கள் காதலுடன் வருகிறேன் . உங்கள் கருத்துக்களை கவர
ஏதாவது தப்பிருந்தா மன்னிச்சுருங்க இது என்னோட முதல் கதை உங்களோட சப்போர்ட் எனக்கு ரொம்ப ரொம்ப தேவை