ஹாய் நயனிமா..
உங்களுக்கு நளினிமா...அப்படின்னா பெயர் வைத்திருக்கலாம் ?!...ஏன்னா அவ்வளவு நளினமாக கதைகளை நீங்கள் எடுத்துச் சென்ற விதம் என்னை இப்படி ஒரு பெயரை யோசிக்க வைக்கிறது... அந்தமில்லாரியன்,சாருத்தமை இந்த கதையில நிஜம் போல வாழ வச்சிருக்கீங்க... உங்க எழுத்துக்கு கோடான கோடி வணக்கங்களும்...வாழ்த்துக்களும்... யூடி எப்படா போடுவாங்கன்னு... ஆவலோடு காத்துகிட்டு இருந்து,சைட்டை ஓபன் பண்ணி பண்ணி பாத்துக்கிட்டு இருந்த நாட்கள் ஏராளம்... எல்லாரோட மனசையும் உங்க எழுத்துக்களால் கட்டிப் போட்டு இருக்கீங்க...சான்சே இல்ல.... இதுக்கு மேல சொல்லறதுக்கு வார்த்தையும் இல்லை. அருமை...அற்புதம்... அபாரம்... உணர்ச்சிக் குவியல்...காதல் ரசம்...இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்... அடுத்த கதைக்கு ஆவலோடு காத்திருக்கிறேன்...நன்றி