Anu sri
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என் இனிய வாசகர்களே,
காதலெனும் ஆல விதை அத்தியாயம் 34 பதிந்து விட்டேன். கீழே உள்ள 'லிங்க்' ல் படித்து விட்டு உங்களுடைய மதிப்பிற்குரிய பின்னூட்டங்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்...
www.srikalatamilnovel.com
நன்றியுடன்
அனுஸ்ரீ
காதலெனும் ஆல விதை அத்தியாயம் 34 பதிந்து விட்டேன். கீழே உள்ள 'லிங்க்' ல் படித்து விட்டு உங்களுடைய மதிப்பிற்குரிய பின்னூட்டங்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்...
![www.srikalatamilnovel.com](http://srikalatamilnovel.com/wp-content/uploads/2019/01/fbshare2.png)
அனுஶ்ரீயின் "காதலெனும் ஆல விதை" - கதை திரி
காதலெனும் ஆல விதை-30 எஃகு போன்று உறுதி மிக்கவன் ஜீவநாதன். அப்படிப்பட்டவனையே உருக்கி, மயக்கி இருக்கிறாள் என்றால் வேதவதி எவ்வளவு பெரிய வசியக்காரியாக இருக்க வேண்டும்! பெரும் செல்வந்தனான ஜீவநாதனை மணந்து கொண்டால் அரியணையில் செங்கோலும் அந்தப்புரத்தில் மகாராணியாகவும் கொலுவீற்றிருக்கலாம் என்ற...
![www.srikalatamilnovel.com](http://srikalatamilnovel.com/wp-content/uploads/2019/01/fbshare2.png)
நன்றியுடன்
அனுஸ்ரீ
Last edited: