Devsumandh
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,
எல்லாரும் எப்படி இருக்கீங்க... நீண்ட நாளைக்கு பிறகு உங்களை சந்திக்கிறேன். பாறையில் பூத்த ஆம்பல் மலரிவளோ கதை பாதியிலேயே நிற்குது.. கண்டிப்பா அதை முடிச்சுடுறேன்.. எழுதிட்டு இருக்கேன். சீக்கிரம் முடிச்சுட்டு வந்து உங்களை சந்திக்கிறேன். இப்ப எதுக்கு வந்தேனா என்னோட முதல் கதையை மறுபடியும் உங்களுக்கு வாசிக்க கொடுக்க வந்திருக்கேன். இது அழகிய சங்கமம் - 2 போட்டிக்கு நான் எழுதிய கதை. எத்தனை பேர் இதை படிச்சிருப்பீங்கனு தெரியல... திரும்பவும் கொடுக்கறேன் படிச்சு பாருங்க நண்பர்களே...
எல்லாரும் எப்படி இருக்கீங்க... நீண்ட நாளைக்கு பிறகு உங்களை சந்திக்கிறேன். பாறையில் பூத்த ஆம்பல் மலரிவளோ கதை பாதியிலேயே நிற்குது.. கண்டிப்பா அதை முடிச்சுடுறேன்.. எழுதிட்டு இருக்கேன். சீக்கிரம் முடிச்சுட்டு வந்து உங்களை சந்திக்கிறேன். இப்ப எதுக்கு வந்தேனா என்னோட முதல் கதையை மறுபடியும் உங்களுக்கு வாசிக்க கொடுக்க வந்திருக்கேன். இது அழகிய சங்கமம் - 2 போட்டிக்கு நான் எழுதிய கதை. எத்தனை பேர் இதை படிச்சிருப்பீங்கனு தெரியல... திரும்பவும் கொடுக்கறேன் படிச்சு பாருங்க நண்பர்களே...