All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காருராமின் “துரந்தரா எனை ஆளும் நிரந்தரா” -முன்னோட்டத் திரி

Status
Not open for further replies.

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் நட்பூக்களே...

"துரந்தரா எனை ஆளும் நிரந்தரா" (பாகம் - 1) கதையின் முன்னோட்டம் இங்கு பதிவேற்றப்படும்.

நட்புடன்

காருராம்
 

Attachments

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் நட்பூக்களே...
“துரந்தரா எனை ஆளும் நிரந்தரா” பாகம்-1ன் அத்தியாயங்கள் ஜனவரி 16 முதல் பதிவிடவுள்ளேன்... வாரம் இரண்டு அத்தியாயங்கள் திங்கள் மற்றும் வெள்ளியில் பதியவுள்ளேன்.
கதையின் முன்னோட்டம் தளத்தில் பதிந்துள்ளேன் படித்துவிட்டு கருத்துகளை பகிரவும்.

நட்புடன்,

காருராம்.
 

Attachments

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முன்னோட்டம் 1
தன் கைகளில் படபடத்து கொண்டிருந்த வெள்ளை காகிதத்தையே நம்பமுடியாது வெறித்துக் கொண்டிருந்தார் ஆதீசன்... மகளின் அறை வெறிச்சோடி இருந்ததிலும் கடிதத்தில் இருந்த வார்த்தை உண்மை என்று பறைசாற்றி இருந்ததில் அதிர்ச்சியில் உறைந்து நின்றிருந்தார் ரேவதி ஆதீசன் மனைவி.

“இப்போ என்னங்க பண்ணுறது? மாப்பிள்ளை வீட்டுக்காரங்களுக்கு என்ன பதில் சொல்லுறது? நிச்சயம் முடிஞ்சு ஒருநாள் கூட முழுசா முடியலை பாவிமக இப்படி பண்ணிட்டு போயிட்டா” என்று ரேவதி அழுகையுடன் புலம்ப அவரை கண்டிக்கும் பார்வையுடன் நோக்கினார் ஆதீசன்.

“ரேவதி என்ன இது...? நீயே உன் பொண்ணு ஓடி போயிட்டன்னு தம்பட்டம் அடிச்சிருவ போல? உன் பொண்ணு வீட்டை விட்டு போயிருக்க வாய்ப்பில்லை, இதுல ஏதோ சதி நடந்திருக்கு யாருகிட்ட இருந்து நம்ம பெண்ணை அடைகாக்க நினைச்சமோ அவனே நம்ம பெண்ணை தூக்கியிருக்கான் ராஸ்கல்...”

“ஐயோ! என்னங்க சொல்றீங்க நீங்க...? நிஜமாவா...? என்னால நம்ப முடியலையே; ஆனா லெட்டரில் இருக்கிறது நம்ம பொண்ணு கையெழுத்து ஆச்சுங்களே?”
“ஹ்ம்ம்... நம்மளை ஏமாத்திட்டு போகணும்னு நினைச்சா கல்யாணத்துக்கு சம்மதிச்சிருக்க வாய்ப்பில்லை... இதுல ஏதோ தில்லுமுல்லு நடந்திருக்கு... எனக்கு தெரிஞ்சு இது அவன் வேலையா தான் இருக்கனும்... நம்ம பொண்ணுக்கு நாம குறிச்ச தேதில நாம பார்த்த மாப்பிள்ளை பிரவீன் உடன் தான் கல்யாணம் நடக்கும்... நீ உடனே கல்யாணத்துக்கு போயிருக்கிற மது, சஞ்சய் ரெண்டு பேரையும் வர சொல்லு குறிப்பா மருமகளையும், மருமகனையும் ரிசப்சன் முடிச்சு வந்தா போதும் இவங்களை மட்டும் இப்போ உடனே வர சொல்லு”

கணவரின் வார்த்தைகள் அவருக்கு எதுவும் புரியாவிடினும் நெருங்கிய நண்பரின் திருமண வரவேற்பிற்கு சென்றிருந்த தன் மட்களை அழைத்திருந்தார் ரேவதி.

ஆதீசன் ரேவதி தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள் மூத்த மகன் சஞ்சய், அவன் மனைவி வித்யாதாரணி, அவர்களின் மகள் ரதியா... மூத்தமகள் மதுவர்ஷினி, அவள் கணவன் அகிலன் அவர்களின் ஒரே மகன் ரிஷிதரன்... ரேவதி ஆதீசனின் கடைக்குட்டி செல்லமகள் தான் ஐஸ்வர்யா அன்று காலையில் தான் நிச்சயம் முடித்திருந்தனர்.

அரைமணி நேரம் கடந்திருக்க அவரின் மூத்தமகன் சஞ்சய் மூத்தமகள் மதுவர்ஷினி இருவரும் வேகமாக வீட்டிற்குள் பிரவேசித்தனர்.

சஞ்சய், மதுவர்ஷினி இருவரும் தங்களின் இணையிடம் கூறியபோது தானும் வருவதாக கூறியிருந்தாலும் அவர்களை அழகாக தவிர்த்துவிட்டு தன் தந்தை சொன்னது போல் சொல்லிவிட்டு வந்துவிட்டிருந்தனர்... அவர்களின் இணைகளுக்கு காரணம் புரியாவிடினும் ஏதோ அவசரம் அவர்கள் முன்னே செல்லட்டும் தாம் பின்னே செல்லலாம் என்ற முடிவுடன் மேலும் அவர்களை நேரம் கடத்தாது வழியனுப்பிவிட்டு அவர்கள் பின்தங்கிவிட்டனர்.

சஞ்சய், மதுவர்ஷினி இருவரும் உள்ளே நுழைந்ததும் அன்னை தந்தை இருவரையும் பதட்டத்துடன் பார்த்தனர்... இருவரின் உடல் நலனுக்கும் ஏதுமில்லை என்று தெரிந்த பின்பே சற்று ஆசுவாச பெருமூச்செடுத்தனர். ஆனால் ரேவதியின் கலங்கிய முகம் ஏதோ விபரீதம் என்பதை உணர்த்தியது தந்தையின் விரைத்த தோற்றமும் மனதுக்குள் ஏதோ தவறாகப்பட்டிருக்க...

“அப்பா என்ன நடந்துச்சு...? எதுக்காக சீக்கிரம் வர சொன்னீங்க?” என்று படபடத்த குரலில் வினவினான் சஞ்சய்.

ஆதீசன் தன் கையிலிருந்த கடிதத்தை மகனிடம் நீட்ட மதுவர்ஷினியும் அருகில் வர இருவரும் கடிதத்தை படித்து உச்சகட்ட அதிர்ச்சி அடைந்தனர்! தன் தங்கை எழுதி வைத்த வார்த்தைகளை கிரகிக்க முடியாது கடிதத்தையே வெறித்தனர் அதில் இருந்தவையும் இதுதான்...


வணக்கம் நட்பூக்களே...
“துரந்தரா எனை ஆளும் நிரந்தரா” பாகம்-1ன் அத்தியாயங்கள் ஜனவரி 16 முதல் பதிவிடவுள்ளேன்... வாரம் இரண்டு அத்தியாயங்கள் திங்கள் மற்றும் வெள்ளியில் பதியவுள்ளேன்.
கதையின் முன்னோட்டம் தளத்தில் பதிந்துள்ளேன் படுத்துவிட்டு கருத்துகளை பகிருங்கள்.


நட்புடன்,

காருராம்.
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தன் கைகளில் படபடத்து கொண்டிருந்த வெள்ளை காகிதத்தையே நம்பமுடியாது வெறித்துக் கொண்டிருந்தார் ஆதீசன்... மகளின் அறை வெறிச்சோடி இருந்ததிலும் கடிதத்தில் இருந்த வார்த்தை உண்மை என்று பறைசாற்றி இருந்ததில் அதிர்ச்சியில் உறைந்து நின்றிருந்தார் ரேவதி ஆதீசன் மனைவி.

“இப்போ என்னங்க பண்ணுறது? மாப்பிள்ளை வீட்டுக்காரங்களுக்கு என்ன பதில் சொல்லுறது? நிச்சயம் முடிஞ்சு ஒருநாள் கூட முழுசா முடியலை பாவிமக இப்படி பண்ணிட்டு போயிட்டா” என்று ரேவதி அழுகையுடன் புலம்ப அவரை கண்டிக்கும் பார்வையுடன் நோக்கினார் ஆதீசன்.

“ரேவதி என்ன இது...? நீயே உன் பொண்ணு ஓடி போயிட்டன்னு தம்பட்டம் அடிச்சிருவ போல? உன் பொண்ணு வீட்டை விட்டு போயிருக்க வாய்ப்பில்லை, இதுல ஏதோ சதி நடந்திருக்கு யாருகிட்ட இருந்து நம்ம பெண்ணை அடைகாக்க நினைச்சமோ அவனே நம்ம பெண்ணை தூக்கியிருக்கான் ராஸ்கல்...”

“ஐயோ! என்னங்க சொல்றீங்க நீங்க...? நிஜமாவா...? என்னால நம்ப முடியலையே; ஆனா லெட்டரில் இருக்கிறது நம்ம பொண்ணு கையெழுத்து ஆச்சுங்களே?”
“ஹ்ம்ம்... நம்மளை ஏமாத்திட்டு போகணும்னு நினைச்சா கல்யாணத்துக்கு சம்மதிச்சிருக்க வாய்ப்பில்லை... இதுல ஏதோ தில்லுமுல்லு நடந்திருக்கு... எனக்கு தெரிஞ்சு இது அவன் வேலையா தான் இருக்கனும்... நம்ம பொண்ணுக்கு நாம குறிச்ச தேதில நாம பார்த்த மாப்பிள்ளை பிரவீன் உடன் தான் கல்யாணம் நடக்கும்... நீ உடனே கல்யாணத்துக்கு போயிருக்கிற மது, சஞ்சய் ரெண்டு பேரையும் வர சொல்லு குறிப்பா மருமகளையும், மருமகனையும் ரிசப்சன் முடிச்சு வந்தா போதும் இவங்களை மட்டும் இப்போ உடனே வர சொல்லு”

கணவரின் வார்த்தைகள் அவருக்கு எதுவும் புரியாவிடினும் நெருங்கிய நண்பரின் திருமண வரவேற்பிற்கு சென்றிருந்த தன் மட்களை அழைத்திருந்தார் ரேவதி.

ஆதீசன் ரேவதி தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள் மூத்த மகன் சஞ்சய், அவன் மனைவி வித்யாதாரணி, அவர்களின் மகள் ரதியா... மூத்தமகள் மதுவர்ஷினி, அவள் கணவன் அகிலன் அவர்களின் ஒரே மகன் ரிஷிதரன்... ரேவதி ஆதீசனின் கடைக்குட்டி செல்லமகள் தான் ஐஸ்வர்யா அன்று காலையில் தான் நிச்சயம் முடித்திருந்தனர்.

அரைமணி நேரம் கடந்திருக்க அவரின் மூத்தமகன் சஞ்சய் மூத்தமகள் மதுவர்ஷினி இருவரும் வேகமாக வீட்டிற்குள் பிரவேசித்தனர்.

சஞ்சய், மதுவர்ஷினி இருவரும் தங்களின் இணையிடம் கூறியபோது தானும் வருவதாக கூறியிருந்தாலும் அவர்களை அழகாக தவிர்த்துவிட்டு தன் தந்தை சொன்னது போல் சொல்லிவிட்டு வந்துவிட்டிருந்தனர்... அவர்களின் இணைகளுக்கு காரணம் புரியாவிடினும் ஏதோ அவசரம் அவர்கள் முன்னே செல்லட்டும் தாம் பின்னே செல்லலாம் என்ற முடிவுடன் மேலும் அவர்களை நேரம் கடத்தாது வழியனுப்பிவிட்டு அவர்கள் பின்தங்கிவிட்டனர்.

சஞ்சய், மதுவர்ஷினி இருவரும் உள்ளே நுழைந்ததும் அன்னை தந்தை இருவரையும் பதட்டத்துடன் பார்த்தனர்... இருவரின் உடல் நலனுக்கும் ஏதுமில்லை என்று தெரிந்த பின்பே சற்று ஆசுவாச பெருமூச்செடுத்தனர். ஆனால் ரேவதியின் கலங்கிய முகம் ஏதோ விபரீதம் என்பதை உணர்த்தியது தந்தையின் விரைத்த தோற்றமும் மனதுக்குள் ஏதோ தவறாகப்பட்டிருக்க...

“அப்பா என்ன நடந்துச்சு...? எதுக்காக சீக்கிரம் வர சொன்னீங்க?” என்று படபடத்த குரலில் வினவினான் சஞ்சய்.

ஆதீசன் தன் கையிலிருந்த கடிதத்தை மகனிடம் நீட்ட மதுவர்ஷினியும் அருகில் வர இருவரும் கடிதத்தை படித்து உச்சகட்ட அதிர்ச்சி அடைந்தனர்! தன் தங்கை எழுதி வைத்த வார்த்தைகளை கிரகிக்க முடியாது கடிதத்தையே வெறித்தனர் அதில் இருந்தவையும் இதுதான்...


வணக்கம் நட்பூக்களே...
“துரந்தரா எனை ஆளும் நிரந்தரா” பாகம்-1ன் அத்தியாயங்கள் ஜனவரி 16 முதல் பதிவிடவுள்ளேன்... வாரம் இரண்டு அத்தியாயங்கள் திங்கள் மற்றும் வெள்ளியில் பதியவுள்ளேன்.
கதையின் முன்னோட்டம் தளத்தில் பதிந்துள்ளேன் படித்துவிட்டு கருத்துகளை பகிரவும்.
நட்புடன்,

காருராம்.
 

Attachments

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் நட்பூக்களே...
“துரந்தரா எனை ஆளும் நிரந்தரா” பாகம்-1ன் அத்தியாயங்கள் ஜனவரி 16 முதல் பதிவிடவுள்ளேன்... வாரம் இரண்டு அத்தியாயங்கள் திங்கள் மற்றும் வெள்ளியில் பதியவுள்ளேன்.
கதையின் முன்னோட்டம் தளத்தில் பதிந்துள்ளேன் படித்துவிட்டு கருத்துகளை பகிரவும்.


நட்புடன்,

காருராம்.
 

Attachments

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் நட்பூக்களே...
“துரந்தரா எனை ஆளும் நிரந்தரா” பாகம்-1ன் அத்தியாயங்கள் ஜனவரி 16 முதல் பதிவிடவுள்ளேன்... வாரம் இரண்டு அத்தியாயங்கள் திங்கள் மற்றும் வெள்ளியில் பதியவுள்ளேன்.
கதையின் முன்னோட்டம் தளத்தில் பதிந்துள்ளேன் படித்துவிட்டு கருத்துகளை பகிரவும்.
நட்புடன்,

காருராம்.
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் நட்பூக்களே...

“துரந்தரா எனை ஆளும் நிரந்தரா” பாகம்-1ன் அத்தியாயங்கள் ஜனவரி 16 முதல் பதிவிடவுள்ளேன்... வாரம் இரண்டு அத்தியாயங்கள் திங்கள் மற்றும் வெள்ளியில் பதியவுள்ளேன்.
கதையின் முன்னோட்டம் தளத்தில் பதிந்துள்ளேன் படித்துவிட்டு கருத்துகளை பகிரவும்.


நட்புடன்,

காருராம்.
 

Attachments

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் நட்பூக்களே...
“துரந்தரா எனை ஆளும் நிரந்தரா” பாகம்-1ன் அத்தியாயங்கள் ஜனவரி 16 முதல் பதிவிடவுள்ளேன்... வாரம் இரண்டு அத்தியாயங்கள் திங்கள் மற்றும் வெள்ளியில் பதியவுள்ளேன்.
கதையின் முன்னோட்டம் தளத்தில் பதிந்துள்ளேன் படித்துவிட்டு கருத்துகளை பகிரவும்.

[URL
unfurl="true"]https://www.srikalatamilnovel.com/community/threads/மனம்-விட்டு-பேசுவோம்.1391/page-3[/URL]

நட்புடன்,

காருராம்.
 

Attachments

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் நட்பூக்களே...
“துரந்தரா எனை ஆளும் நிரந்தரா” பாகம்-1ன் அத்தியாயங்கள் ஜனவரி 16 முதல் பதிவிடவுள்ளேன்... வாரம் இரண்டு அத்தியாயங்கள் திங்கள் மற்றும் வெள்ளியில் பதியவுள்ளேன்.
கதையின் முன்னோட்டம் தளத்தில் பதிந்துள்ளேன் படித்துவிட்டு கருத்துகளை பகிரவும்.
நட்புடன்,

காருராம்.
 

Attachments

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் நட்பூக்களே...
“துரந்தரா எனை ஆளும் நிரந்தரா” பாகம்-1ன் அத்தியாயங்கள் ஜனவரி 16 முதல் பதிவிடவுள்ளேன்... வாரம் இரண்டு அத்தியாயங்கள் திங்கள் மற்றும் வெள்ளியில் பதியவுள்ளேன்.
கதையின் முன்னோட்டம் தளத்தில் பதிந்துள்ளேன் படித்துவிட்டு கருத்துகளை பகிரவும்.
நட்புடன்,

காருராம்.
 

Attachments

Status
Not open for further replies.
Top