All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கிருநிசாவின் "என் வானில் நிலவானவளே!!" - கருத்து திரி..

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவனுக rendu perukume மிருகத்தை விட kevalamaavanuga.....ava oththukala naa ava தங்கச்சி ah anga annupiduvenu solli miraati annuppi vechitaanga avan எல்லாம் ஒரு அப்பன் ச்சே..... Jack ku avala பாத்த ஒடனே pidichidichi..... மேலும் குடிச்சி vera இருக்கான்.... But avalodaya தாலி ah பாத்த ஒடனே avvallavu அதிர்ச்சி.... Super Super maa...
மிக்க நன்றி சித்து மா🙏🏻🙏🏻😍😍
 

Thamizhselvi

Well-known member
சகோதரிக்கு வணக்கம். இந்த கதை பதிவுகள் வர தாமதமானால் உங்கள் பழைய கதையை ரீரன் பண்ணுங்கபா.பொதுவா எழுத்தாளர்கள் கதையை விறுவிறுப்பா சுவைபட பதிவிடும் போது வாசகர்களாகிய நாங்களும் அதே வேகத்தில் படிக்க ஆரம்பித்து விடுவோம்.சுவாரஸ்யமா படிக்கும் போதே ஒரு இடைவெளி உருவாகி விடுகிறது.கதைகளை வாசிக்கும் போது எத்தனையோ பிரச்சனைகளை மறந்து ஒன்றிவிடுகிறோம். எனவே காலதாமதம் இல்லாமல் கதைகளை பதிவிடவேண்டுமென்று எழுத்தாள சகோதரிகளை கேட்டுக்கொள்கிறேன்
 

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சகோதரிக்கு வணக்கம். இந்த கதை பதிவுகள் வர தாமதமானால் உங்கள் பழைய கதையை ரீரன் பண்ணுங்கபா.பொதுவா எழுத்தாளர்கள் கதையை விறுவிறுப்பா சுவைபட பதிவிடும் போது வாசகர்களாகிய நாங்களும் அதே வேகத்தில் படிக்க ஆரம்பித்து விடுவோம்.சுவாரஸ்யமா படிக்கும் போதே ஒரு இடைவெளி உருவாகி விடுகிறது.கதைகளை வாசிக்கும் போது எத்தனையோ பிரச்சனைகளை மறந்து ஒன்றிவிடுகிறோம். எனவே காலதாமதம் இல்லாமல் கதைகளை பதிவிடவேண்டுமென்று எழுத்தாள சகோதரிகளை கேட்டுக்கொள்கிறேன்
நிச்சயமாக கா.. எனக்கும் அதே எண்ணம் தான்.. ஒருமுறை இருமுறை தடங்கல் வந்தால் ஓகே. ஆனால் தொடர்ந்து எனும்போது படிப்பதற்கான மனநிலை போய்விடும்..

அதுதான் ரீரன் கதை பதிவிட்டிருக்கிறேன்..
 
Top