All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

குடை வேண்டாமே! இப்படிக்கு.. அடைமழை! - கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Lovely update
Athira kuzhapatha Arjun ah parthathum deal ah utruva ha ha
Arjun thezhivagiyachu
அர்ஜூனின் அதிரடியில் இனி அதிரா மாட்டிக்குவா..

நன்றி ☺
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
'வாழ்கிற வாழ்க்கையவே மூன்றாம் மனிதனாகப் பார்த்தேன்'-னு அர்ஜுன் பாதிக்கிற அளவுக்கு ஏதோ ஒரு சம்பவம் நடந்திருக்கு....

அர்ஜுன் - அகிலா சகோதர பிணைப்பு சூப்பர். தன் தோழி அதிராக்காகவும், அண்ணன் அர்ஜுன்காகவும் அகிலா பேசினவிதம் அருமை.

அர்ஜுனும் தன் எண்ணப்போக்கை அதிராவிடம் சொல்லியிருக்கலாம்; இப்போ இவனுக்குத் தேவையில்லாததா இருக்குறது, பின்னாளில் இருவரையுமே வருந்த வைக்கக்கூடாது.

மழை எப்போதும் களங்கமில்லாதது. அது சேரும் இடம்தான் நீரின் தரத்தைத் தீர்மானிக்குது.

உன் கை சேர்ந்த மழையைக் கீழே விட்டுடாதே அதிரா...


Interesting epi @Raji anbu sis.
யூடியை படித்து அருமையான விமர்சனம்..

மிக்க நன்றி 🥰
 

Vidhushi

Active member
இந்த எபில அர்ஜுன்-அதிரா ரெண்டுபேருமே பேசினவிதம் சரிதான்; ஆனாலும் அர்ஜுன் ஆரம்பத்திலயே சொன்னமாதிரி இவ பின்வாங்கியிருக்க வேண்டாம்.

'நம்பிக்கை' தர்றதுக்கு அர்ஜுன் தயாரா இருந்தாலும், ஏமாற்றம் வருமோ என்ற பயத்தினால் அதிரா மறுக்கிறாள்.

மற்றவர்கள் நம்பாமல் போனவலி இருந்தாலும், அதிராவை மட்டும் தன் வாழ்வில் தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்று நினைக்கும் அர்ஜுனின் தீவிரம்தான் அடைமழையோ?

அடைமழையிடம் வாக்குவாதம் செய்து, மேலும் மேலும் அதைப் பொழிவிக்க விருப்பமோ?

Lovely epi @Raji anbu sis.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த எபில அர்ஜுன்-அதிரா ரெண்டுபேருமே பேசினவிதம் சரிதான்; ஆனாலும் அர்ஜுன் ஆரம்பத்திலயே சொன்னமாதிரி இவ பின்வாங்கியிருக்க வேண்டாம்.

'நம்பிக்கை' தர்றதுக்கு அர்ஜுன் தயாரா இருந்தாலும், ஏமாற்றம் வருமோ என்ற பயத்தினால் அதிரா மறுக்கிறாள்.

மற்றவர்கள் நம்பாமல் போனவலி இருந்தாலும், அதிராவை மட்டும் தன் வாழ்வில் தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்று நினைக்கும் அர்ஜுனின் தீவிரம்தான் அடைமழையோ?

அடைமழையிடம் வாக்குவாதம் செய்து, மேலும் மேலும் அதைப் பொழிவிக்க விருப்பமோ?

Lovely epi @Raji anbu sis.
வாவ்.. கதையோட அம்சத்தை கரெக்ட்டா சொல்லிட்டிங்க..

உங்களது ஆழ்ந்து படித்து தரும் விமர்சனத்திற்கு மிக்க நன்றி 🥰
 
Top