All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கோபம் நீயோ எத்தனை வகை!!!!😡😡💐💐

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கோபம்
10111



உன்னை காட்டிலும்
உன் கோபம்
என் பிடித்தமடி பெண்னே
ஏனென்றால்
உன் கோபம் என்னும் கவிதை
இதழ் முத்தத்தில் முடிவதால்.........

**************************************************************


கோபம் என்னும் திரையை
முன்னிருத்தி விழி வழி மட்டுமே
அளவளாடிக் கொண்டிருக்கிறோம்
அத்திரையை முதலில் விலக்குவது

யார் என்ற கேள்வியுடன்.........

*********************************************************************8



கோபம் நம்மை அழிக்க நாமே ஏந்தும் ஆயுதம்
ஏனென்று அறியா கோபம்
உதாசினத்தில் பெருகும் கோபம்
நம் இழந்த பொருளுக்கு கோபம்
நம் வேண்டும் என்ற பொருக்கும் கோபம்
விருப்பம் மறுக்கப்பட்டால் கோபம்
நேசம் மறைக்கப்பட்டால் கோபம்
தனிமையை ஏற்க்கும் கோபம்
உறவை பிரிக்கும் கோபம்
உள்ளம் வதைக்கும் கோபம்
உயிரை பறிக்கும் கோபம்
கோபம் மட்டும் அனைத்தும் ஆளும்

என்றால் அன்பு எங்கு போகும்...........

**********************************************************************


கோபமும் அழகே
மழலையின் சீணுங்கள் கோபம்
சகோதரியின் மீரட்டல் கோபம்
அன்னையின் போலி கோபம்
காதலியின் மௌன கோபம்
மனைவியின் செல்ல கோபம்
நண்பனின் முறைப்பு மகிழ்ச்சி கோபம்
அனைத்து கோபமும் அத்தனை அழகு.
ஏனென்றால் அது அத்தனையும்
என் மேல் கொண்ட அக்கரையின் அளவு
கோபம் கொள்ளவும் குணம் வேண்டும்
அதை கொய்த்து கொள்ள மனம் வேண்டும்

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

உன் விழிகள் விழிநீர் சிந்த

பூவிதழ் புன்னகை பூக்கா
பூ கரம் கொண்டு நீ அடிக்கும்
அடிகளை
மலர் மஞ்சம் என
நெஞ்சகத்தில தாங்கினேன்
உன் கோபம் தீர அடித்து
ஓய்ந்த பின் உன்னையும்
அதில் தாங்கினேன்.....................


>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

கோபம் கூட இத்தனை
அழகு என்பதை
உன் கன்னச்சிவப்பில்
கண்டேனடி....................

<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<


ஒரு நிமிடமேனும்
தாயேன்டி உன் மேல்
முழுதாய் கோபம்
கொள்ள
உன் விழிகள்
எனை தீண்டிச் செல்லும்
ஒவ்வொரு நொடியும்
மறந்துவிடுகிறேனடி
உன் மீது நான்

கொண்ட கோபத்தை.................

<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<


என் உயிரில் ஜனித்தவள்
என் உயிரில் கலந்தவள்
மீது கோபம் கொண்டாள்
என்றும் அவள் அமரும்
சிம்மாசனத்தில்
இவள் தலை சாய்ந்ததால்....

அவள் - என் உயிரில் ஜனித்தவள்(மகள்)
இவள் - என் உயிரில் கலந்தவள்(மனைவி)

<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<



வானின் கோபம் பெருமழை...
மழையின் கோபம் பெருவெள்ளம்...
காற்றின் கோபம் புயல்...
கடலின் கோபம் ஆழிபேரலை...
நிலத்தின் கோபம் நிலநடுக்கும்...
மலையின் கோபம் மலைசரிவு...
எரிமலையின் கோபம் தீயின் கொந்தளிப்பு...
நெருப்பின் கோபம் சுட்டேரிப்பு...
மனித மனதின் கோபம் உயிர்வதைப்பு...
அழகு கோபம் அதிகம் இருப்பினும்
இவ்வழிவுகளின் கோபம் என்னமோ

உயிர்பரிப்பு மட்டுமே....


BY
- சாரா-💐💐💐💐💐



Hai friends ellarukum kovam varum salathu chella kovama irukum silathu poi kovama irukkum silathu kayabaduthum kovama irukum nanum enakku therinja kovangala pathi solli irukka nalla irukanu padichitu sollunga sisters and friends thanks for your support padichitu epdi irukunu sollunga kurai irunthalum sollunga na thiruthi kolla uthavum love you babys
apram kovam paththi ezhutha sonna yen babyma("iin~lava, )ku big love you :love::love::smile1::Puszi:


கருத்தை கருத்து திரியில் சொல்லவும்... sisters & FRIENDS
https://srikalatamilnovel.com/community/threads/சாராவின்-எண்ணங்களே-எழுத்துக்களாய்-கருத்துத்-திரி.667/
 
Last edited:

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கோபம்

உன்னை காட்டிலும்
உன் கோபம்
என் பிடித்தமடி பெண்னே
ஏனென்றால்
உன் கோபம் என்னும் கவிதை
இதழ் முத்தத்தில் முடிவதால்

கோபம் என்னும் திரையை
முன்னிருத்தி விழி வழி மட்டுமே
அளவளாடிக் கொண்டிருக்கிறோம் அத்திரையை முதலில் விலக்குவது
யார் என்ற கேள்வியுடன்


கோபம் நம்மை அழிக்க நாமே ஏந்தும் ஆயுதம்
ஏனென்று அறியா கோபம்
உதாசினத்தில் பெருகும் கோபம்
நம் இழந்த பொருளுக்கு கோபம்
நம் வேண்டும் என்ற பொருக்கும் கோபம்
விருப்பம் மறுக்கப்பட்டால் கோபம்
நேசம் மறைக்கப்பட்டால் கோபம்
தனிமையை ஏற்க்கும் கோபம்
உறவை பிரிக்கும் கோபம்
உள்ளம் வதைக்கும் கோபம்
உயிரை பறிக்கும் கோபம்
கோபம் மட்டும் அனைத்தும் ஆளும் என்றால் அன்பு எங்கு போகும்

கோபமும் அழகே
மழலையின் சீணுங்கள் கோபம்
சகோதரியின் மீரட்டல் கோபம்
அன்னையின் போலி கோபம்
காதலியின் மௌன கோபம்
மனைவியின் செல்ல கோபம்
நண்பனின் முறைப்பு மகிழ்ச்சி கோபம்
அனைத்து கோபமும் அத்தனை அழகு.
ஏனென்றால் அது அத்தனையும்
என் மேல் கொண்ட அக்கரையின் அளவு
கோபம் கொள்ளவும் குணம் வேண்டும்
அதை கொய்த்து கொள்ள மனம் வேண்டும்

உன் விழிகள் விழிநீர் சிந்த
பூவிதழ் புன்னகை பூக்கா
பூ கரம் கொண்டு நீ அடிக்கும் அடிகளை மலர் மஞ்சம் என நெஞ்சகத்தில தாங்கினேன்
உன் கோபம் தீர அடித்து ஓய்ந்த பின் உன்னையும் அதில் தாங்கினேன்

கோபம் கூட இத்தனை அழகு என்பதை உன் கன்னச்சிவப்பில் கண்டேனடி

ஒரு நிமிடமேனும்
தாயேன்டி உன் மேல்
முழுதாய் கோபம்
கொள்ள
உன் விழிகள்
எனை தீண்டிச் செல்லும்
ஒவ்வொரு நொடியும்
மறந்துவிடுகிறேனடி
உன் மீது நான்
கொண்ட கோபத்தை

என் உயிரில் ஜனித்தவள்
என் உயிரில் கலந்தவள்
மீது கோபம் கொண்டாள்
என்றும் அவள் அமரும்
சிம்மாசனத்தில்
இவள் தலை சாய்ந்ததால்....

அவள் - என் உயிரில் ஜனித்தவள்(மகள்)
இவள் - என் உயிரில் கலந்தவள்(மனைவி)


வானின் கோபம் பெருமழை
மழையின் கோபம் பெருவெள்ளம்
காற்றின் கோபம் புயல்
கடலின் கோபம் ஆழிபேரலை
நிலத்தின் கோபம் நிலநடுக்கும்
மலையின் கோபம் மலைசரிவு
எரிமலையின் கோபம் தீயின் கொந்தளிப்பு
நெருப்பின் கோபம் சுட்டேரிப்பு
மனித மனதின் கோபம் உயிர்வதைப்பு
அழகு கோபம் அதிகம் இருப்பினும் இவ்வழிவுகளின் கோபம் என்னமோ உயிர்பரிப்பு மட்டுமே....
பேபி 😍😍😍😘😘😘😘 :smiley15::FlyingKiss:
பேபி ஏதோ எனக்கு தோணுது கவிதை நெனச்சுக்கோ

கோபம் கூட எத்தனை அழகென்பது உன் கவிதையில் தெரியுதடி.....
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பேபி 😍😍😍😘😘😘😘:smiley15::FlyingKiss:
பேபி ஏதோ எனக்கு தோணுது கவிதை நெனச்சுக்கோ

கோபம் கூட எத்தனை அழகென்பது உன் கவிதையில் தெரியுதடி.....
love you bbayama:smiley15::smiley15::smiley15::Puszi::Puszi:
 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பேபி இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.....
என்றென்றும் மகிழிச்சியாக இருக்க வேண்டும் பேபி..
லவ் யூ சோ மச்
 
Top