All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "அகம் நெக உனதானேன்.." கருத்து திரி...

Vidhushi

Active member
ஒருத்தரை ஒருத்தர் overtake பண்ற அளவுக்கு வேண்டுதல் எல்லாம் பலமா இருக்கு🤣🤣🤣 கடைசி நேரத்தில மீனாம்மா சுதாரிச்சிட்டாங்க👌😂😂😂

மறை(ந்த)க்கப்பட்ட உண்மை இந்தத் திருவிழாவில் வெளிவருமோ?

Interesting @RamyaRaj sis.
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi mam where can we find this book you said it's already in book format so i want to read it help me please
சாரி... இப்போ தான் மெசேஜ் பார்த்தேன்... 944462284 இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க மா..
புக் வாங்கிக்கலாம்...
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சின்னப்பிள்ளைகள் சண்டை சரியாதான் இருக்கு....

துரியனின் அன்பும் சரி, ஆக்ரோஷமும் சரி extreme level. Interesting @RamyaRaj sis.
நன்றி மா... :love::love::love:
 

Vidhushi

Active member
இன்னும் எவ்வளவுதான் எல்லாரும் மனக்கவலையோடு இருக்கவோ? இருந்தாலும் துரியன் வார்த்தைப் பிரயோகம் அதிகம்.

Waiting for the next epi @RamyaRaj sis.
 

Vidhushi

Active member
வெளிப்படையா எப்போ குடும்பமா உட்கார்ந்து பேசித் தீர்க்கப்படுமோ இந்தப் பிரச்சினைகள் எல்லாம்? பதிவு அருமை @RamyaRaj sis.
 

Vidhushi

Active member
அப்போ அகிலம் அவங்களோட தவறான புரிதல், இல்லைனா சொல்ல வந்த விஷயத்தை முழுதும் கேட்காமலேயே ஏதும் முன்முடிவுக்கு வந்திருக்கணும்; இதுல ரொம்ப பாதிக்கப்பட்டது துரியன்தான்.

வல்லபை சொல்ற மாதிரி ஈஸ்வரன் எல்லாரையும் நிற்கவைத்து கேள்வி கேட்டால்தான் பிரச்சனை தீரும்.

ஆனாலும், துரியனைக் கணவன்னு பார்க்காம இவ்வளோ roast பண்றா🤣🤣🤣

Interesting @RamyaRaj sis.
 

Vidhushi

Active member
முக்கியமான இடத்துல தொடரும் போட்டீங்களே @RamyaRaj சிஸ் 🙃

பெரியவங்க எல்லாராலையும் தாங்கிக்க முடியாத உண்மை, முகத்தில் அறைவது போல் வெளிவரப்போகுது; ஒருவேளை, இப்போ அதுக்குச்சரியான நேரம் இல்லைன்னு துரியன் வல்லபையைத் தடுக்கிறானோ?

Very interesting @RamyaRaj sis:smiley12
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இன்னும் எவ்வளவுதான் எல்லாரும் மனக்கவலையோடு இருக்கவோ? இருந்தாலும் துரியன் வார்த்தைப் பிரயோகம் அதிகம்.

Waiting for the next epi @RamyaRaj sis.
அடுத்த பதிவுல மொத்தமா க்ளியர் ஆகிடும் மா... அவன் கொண்ட காயம் அதிகம் அதனால வார்த்தை அப்படி வர்ரது இயல்பு மா நன்றி மா😍😍❤
 

Vidhushi

Active member
ஹப்பா.... ஒருவழியாக பிரச்சனை தீர்ந்தது. பார்வதி ஆளுமை. இருந்தாலும் வல்லபை கேட்ட பிறகுதான் உண்மை வெளிவந்துச்சு.

Empathy-ன்ற ஒண்ணு இல்லாம எவ்வளவு வருத்தங்கள் எல்லாருக்கும்....

இனி, தீரன்-நன்னி கல்யாணம்; நால்வருடைய வேண்டுதல் 🤣🤣

Interesting @RamyaRaj sis.
 
Top