All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
JavaScript is disabled. For a better experience, please enable JavaScript in your browser before proceeding.
சரணிகா தேவியின் "உடனொத்து உட்பட்டேன்..." கதை திரி
Status
Not open for further replies.
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே
அடுத்த கதை உடன் வந்துவிட்டேன் எப்பொழுதும் போல உங்களது ஆதரவை கருத்துகளையும் என்னோட பகிர்ந்து கொள்ளுங்கள் தினமும் 2 அத்தியாயங்கள் வரும் படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நட்பூக்களே
கதையின் பெயர் "உடனொத்துஉட்பட்டேன்...!"
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீங்க கொடுத்த ஆதரவுக்கு ரொம்ப ரொம்ப நன்றி தோழமைகளே
1 & 2 அத்தியாயங்கள்
தினமும் இரண்டு அத்தியாயங்கள். படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்
அத்தியாயம் 1 மங்கள வாத்தியங்கள் நிறைந்து ஒலிக்க அந்த கல்யாண மண்டபமே உற்சாகத்திலும் மகிழ்விலும் திளைத்து இருந்தது . பதினெட்டு பட்டிக...
saranikadevinovels.blogspot.com
அத்தியாயம் 2 மெல்ல திரும்பி பார்த்தாள் பயத்தில் . மை பூசிய விழிகள் அவனது தொடுகையால் சிவந்து போய் இருப்பதை ரசித்துக்கொண்டே அவளின் வெ...
saranikadevinovels.blogspot.com
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
3 & 4 அத்தியாயங்கள்.. படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே
@everyone
அத்தியாயம் 3 அதை வெற்றி பெருமிதத்துடன் கேட்டவன் இன்னும் அவளை சுகமாக துடிக்க விட்டான் . கண்கள் கலங்கியே போனது அவளுக்கு . “ ஐயோ எது...
saranikadevinovels.blogspot.com
அத்தியாயம் 4 பவளம் சொல்ல சொல்ல திகைத்து போனாள் பொழிலி . “ மொத்தம் எத்தனை ஏக்கரு இருக்கும் ...” என்று மெதுவாக கேட்டாள் . “ அது இ...
saranikadevinovels.blogspot.com
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் மக்களே...
ஐந்து மற்றும் ஆறு அத்தியாயங்கள் பதிந்துவிட்டேன். போன பதிவுக்கு கமெண்ட்ஸ் பத்தல என்ன பண்ணலாம் கதையை பாதியிலே நிறுத்தலாமா வேணாமா
நீங்களே சொல்லுங்க கமெண்ட் பத்தவே இல்லை லைக்கும் பத்தல.
உங்க லைக்கும் கமெண்ட்ஸ பொறுத்து தான் கதை வரும் என சொல்லிக்கொண்டு
அத்தியாயம் 5 அவள் விலகியவுடன் படிக்கட்டில் போய் அமர்ந்தவன் அவள் நீந்தும் அழகை கண்டான் . அவ்வளவு லாவகமாக பாண்டியர்களின் கொடியில் இருக்...
saranikadevinovels.blogspot.com
அத்தியாயம் 6 அடுத்த நாள் வந்தவுடனே பாண்டியன் , “ நேத்திக்கி புடவையில இருந்த இன்னைக்கு சல்வார்ல இருக்க ...” கேட்டான் . அவளின் இந்த த...
saranikadevinovels.blogspot.com
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
7 & 8 அத்தியாயங்கள் பதிந்து விட்டேன். படித்து விட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே
அத்தியாயம் 7 அந்த அளவு அவன் அறிமுகம் செய்யும் வித்தைகளில் சாரம் இருந்தது . உடை கொஞ்சம் கூட களையவில்லை . வயிற்று பகுதில் இருந்த ...
saranikadevinovels.blogspot.com
அத்தியாயம் 8 ஏனோ காரணமே இல்லாமல் அவள் மீது அவ்வளவு அன்பை வைத்து இருந்தான் . நொடி விலகினாலும் அவ்வளவு தவித்து போனான் பாண்டியன் . பாண்டிய...
saranikadevinovels.blogspot.com
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சாரி தூங்கிட்டேன் தோழமைகளே
9 & 10
படித்து விட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்
அத்தியாயம் 9 அவனது நெஞ்சில் கண் மூடி இருந்தவளுக்கு அவனை உணர ஏதோ தடையாக இருப்பதை உணர்ந்தவள் , எழும்பி அவனை பார்த்தாள் . அவளது விலக...
saranikadevinovels.blogspot.com
அத்தியாயம் 10 அவன் அப்படி சொல்லும் பொழுது உள்ளமெல்லாம் அவ்வளவு உவகையாய் இருந்தது . இதைவிட வேறு என்ன வாழ்க்கையில் வேண்டும் என்கிற எண்ணம்...
saranikadevinovels.blogspot.com
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 11 மற்றும் 12 பதிவு செய்துவிட்டேன் தோழமைகளை படித்து விட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்
அத்தியாயம் 11 அருவி கரையில் நீண்டதொரு ஜலதரங்கத்தை முடித்துவிட்டு வீடு திரும்பிய அடுத்த நாளில் இருந்து கிட்டத்தட்ட ஒருவாரம் சென்று இ...
saranikadevinovels.blogspot.com
அத்தியாயம் 12 அங்கு பசும்பூண் பாண்டியன் வெற்று மார்போடு கண்களில் அனல் பறக்க கட்டுக்கடங்கா ஆத்திரத்தோடும் அளவு கொள்ளா கோவத்தோடும் நி...
saranikadevinovels.blogspot.com
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதிக வேலை காரணமாக என்னால காலைல போஸ்ட் போட முடியல. இவ்வளவு தாமதமா போட்டதற்கு சாரி மக்களே. காக்க வச்சதுக்கு.. அனைவருக்கும் இனிய மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள் இந்த யூடியோட என்ஜாய் பண்ணுங்க
அத்தியாயம் 17 “ கண்ணு நீ கை பிள்ளைக்கு ஊட்டலாமுள்ள ... பெரியவங்களால புள்ளை பின்னாடி ஓட முடியாது இல்ல ...” சாப்பிட்டுக்கொண்டே அவர் ச...
saranikadevinovels.blogspot.com
அத்தியாயம் 18 “ கண்ணு ...” ஈனஸ்வரத்தில் அவர் அழைக்க அவரின் குரல் அவருக்கே கேட்கவில்லை . மீண்டும் கத்தி அழைத்தார் . அப்படி அழைக்கும்...
saranikadevinovels.blogspot.com
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் தோழமைகளே
இந்த தைத்திருநாளை மகிழ்ச்சியாக சரணிகா தேவியின் நாவலோடு கொண்டாடுங்க
அத்தியாயம் 13 “ கதவை திறடி ...” ஓங்கி ஒரு தட்டு தட்டினான் . “ இன்னும் ரெண்டு தட்டு இப்படியே தட்டுங்க . கதவு தானா ஒடைஞ்சிடும் ...”...
saranikadevinovels.blogspot.com
அத்தியாயம் 14 “ இன்னும் என்ன வேணும் மலைச்சாமி ...” “ அது இல்லைங்க அய்யாரு ...” “ அது இல்ல அது இல்லன்னு சொல்லிட்டே தான் இருக்கீங...
saranikadevinovels.blogspot.com
அத்தியாயம் 15 அந்த நேரம் அவனிடம் தொடர்ச்சியாக அசைவு தெரிய கூர்ந்து பார்த்தாள் . அப்பொழுது தான் அவன் குளிரில் வாடிக்கொண்டு இருப்பது ...
saranikadevinovels.blogspot.com
அத்தியாயம் 16 “ ஏன்டா பேராண்டி இது தான் நீ சொன்னா ஊரா ... அப்படி ஒண்ணும் பெருசா இல்லையே ...? இதுல தங்க தான் இந்த தள்ளாத வயசில எங்கள...
saranikadevinovels.blogspot.com
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே
கதையோட இறுதி 4 அத்தியாயங்களையும் பதிந்து விட்டேன் படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்
முழு லிங்கையும் சேர்த்து கொடுத்திருக்கிறேன் படிக்கிறவர்கள் படிக்க ஆரம்பிக்கலாம். திங்கள் செவ்வாய் இரண்டு நாட்கள் மட்டுமே கதை இருக்கும் புதன்கிழமையிலிருந்து புதிய கதையை ஆரம்பிக்கலாம்
அத்தியாயம் 25 “ பொழிலி அப்பாவ நாளைக்கு கூட்டிட்டு வர சொல்லி இருக்கேன் ... அந்த அய்யாக்கிட்ட ஒரு சம்மந்தியா கெளரதையா நடந்துக்கணும் ....
saranikadevinovels.blogspot.com
அத்தியாயம் 26 “ எனக்கும் ஒரு சந்தேகம் இருந்தது ஆத்தா ... எப்படி அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்ள இவ்வளவு பணம் புரட்ட முடிஞ்சதுன்னு ......
saranikadevinovels.blogspot.com
அத்தியாயம் 27 எல்லோரும் சமாதானம் பேசி , இயல்புக்கு திருப்பி மேற்கொண்டு கொஞ்சம் நடைமுறை பேச்சுக்களை பேசி முற்றிலும் அவளின் அழுகையை ந...
saranikadevinovels.blogspot.com
அத்தியாயம் 28 பாண்டியன் பொழிலி மீது அவ்வளவு ஆசை வைத்து இருந்தாலும் ஒரு வருடம் அவளை படுக்கையில் நெருங்கவே இல்லை . “ ஏன் ...?” என்ற...
saranikadevinovels.blogspot.com
முழு லிங்க்
saranikadevinovels.blogspot.com
ஆறாவது அத்தியாயம் மட்டும் 13க்கு பிறகு இருக்கும்
Status
Not open for further replies.