RamyaRaj
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே...
"உன்னில் நானும் ஓருயிராய்" அடுத்த கதையோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்...
கதையின் தலைவன் - எழில் பொழி வேந்தன்
தலைவி - நித்திலா கனி
சங்க காலத்தில் நெய்தல் நில வகை பாட்டில் வாழும் சாதாரண பெண்ணவளை பற்றிய கதை.. அந்த பெண்ணவளை தன் உயிருக்குள் சுருட்டி வைத்திருக்கும் ஆடவனை பற்றியும் இதில் சொல்ல இருக்கிறேன்.
இது முழுக்க முழுக்க காதலும் காதல் சார்ந்த கதையாக மட்டுமே இருக்கும். இதில் வருவன எல்லாமே என் கற்பனை மட்டுமே.
எப்பொழுதும் போல உங்களது கருத்துக்களை என்னோடு பகிர்ந்துக்கொள்ளுங்கள். இதில் காதலும் மோகமும் சற்று அதிகமாகவே இருக்கும். அதனால் விருப்பம் உள்ளவர்கள் மட்டும் படிக்கவும். பிடிக்காதவர்கள் விலகி செல்லவும்.
மேலும் காதல் அதிகம் இருப்பதால் பதிவுகள் போட்ட உடன் ஒரு நாளிலே அழிக்க பட்டு விடும். உதாரணம் இரண்டாம் (அத்தியாயம்) பதிவு போட படும் போது முதல் பதிவு (அத்தியாயம்) அழிக்க பட்டுவிடும். மேற்கொண்டு பதிவுகளை கேட்டு என்னை சங்கட படுத்தாதீர்கள் தோழமைகளே.. இந்த கதையை தளத்தில் போட சொல்லி பல தோழமைகள் வர்ப்புருத்தியதால் இங்கே போடுகிறேன். கதை முடித்த உடன் படித்துக்கொள்ளுகிறேன் என்று இருப்பவர்கள் இப்பொழுதே படிக்க தொடங்கவும்.
கதையை முழுதாக பதிவிட மாட்டேன். போட போட பதிவுகளை நீக்கி விடுவேன்.
உங்களிடம் மறுக்க எனக்கு வருத்தமாக இருக்கு... புரிந்துக்கொள்ளுங்கள் நட்பூக்களே.
என்றும் அன்புடன்
ரம்யாராஜ்...
நன்றி...
"உன்னில் நானும் ஓருயிராய்" அடுத்த கதையோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்...
கதையின் தலைவன் - எழில் பொழி வேந்தன்
தலைவி - நித்திலா கனி
சங்க காலத்தில் நெய்தல் நில வகை பாட்டில் வாழும் சாதாரண பெண்ணவளை பற்றிய கதை.. அந்த பெண்ணவளை தன் உயிருக்குள் சுருட்டி வைத்திருக்கும் ஆடவனை பற்றியும் இதில் சொல்ல இருக்கிறேன்.
இது முழுக்க முழுக்க காதலும் காதல் சார்ந்த கதையாக மட்டுமே இருக்கும். இதில் வருவன எல்லாமே என் கற்பனை மட்டுமே.
எப்பொழுதும் போல உங்களது கருத்துக்களை என்னோடு பகிர்ந்துக்கொள்ளுங்கள். இதில் காதலும் மோகமும் சற்று அதிகமாகவே இருக்கும். அதனால் விருப்பம் உள்ளவர்கள் மட்டும் படிக்கவும். பிடிக்காதவர்கள் விலகி செல்லவும்.
மேலும் காதல் அதிகம் இருப்பதால் பதிவுகள் போட்ட உடன் ஒரு நாளிலே அழிக்க பட்டு விடும். உதாரணம் இரண்டாம் (அத்தியாயம்) பதிவு போட படும் போது முதல் பதிவு (அத்தியாயம்) அழிக்க பட்டுவிடும். மேற்கொண்டு பதிவுகளை கேட்டு என்னை சங்கட படுத்தாதீர்கள் தோழமைகளே.. இந்த கதையை தளத்தில் போட சொல்லி பல தோழமைகள் வர்ப்புருத்தியதால் இங்கே போடுகிறேன். கதை முடித்த உடன் படித்துக்கொள்ளுகிறேன் என்று இருப்பவர்கள் இப்பொழுதே படிக்க தொடங்கவும்.
கதையை முழுதாக பதிவிட மாட்டேன். போட போட பதிவுகளை நீக்கி விடுவேன்.
உங்களிடம் மறுக்க எனக்கு வருத்தமாக இருக்கு... புரிந்துக்கொள்ளுங்கள் நட்பூக்களே.
என்றும் அன்புடன்
ரம்யாராஜ்...
நன்றி...