All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உன்னில் நானும் ஓருயிராய்" கதை திரி

Status
Not open for further replies.

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே...

"உன்னில் நானும் ஓருயிராய்..." கதையை பெரும் முயற்சி எடுத்து முடித்து இருக்கிறேன்... இதற்்கு பெரிதும் உதவியது பவானி பாலசுப்ரமணியம் அம்மா தான். இந்த உதவி அவர்கள் செய்ய வில்லை என்றால் இவ்வளவு தூரம் இந்த கதையை முழுமையாக நிறைவு செய்து இருக்க முடியாது...
அவர்களின் பணி மிகவும் பாராட்டுக்குரியது... நெஞ்சு நெகிழ்ந்து அவர்களுக்கு என் நன்றியை பகிர்ந்து கொள்கிறேன்..
இந்த கதையில் வரும் அனைத்து கவிதைகளும் அவர்களுடையது தான்...
என்ன வேண்டும் எப்படி வேண்டும் என்பது மட்டும் தான் சொல்வேன். அதை அழகான மரபு கவிதையில் கொடுத்தது அவர்கள் தான்.
அதோடு உரிய நேரத்தோடு கொடுத்து, பதிவிட வைப்பதும் அவர்கள் தான்..
அவர்களோடு நான் கை கோர்த்து இந்த பணியை செய்தது மிகவும் மகிழ்வாக இருக்கிறது...
அவர்களுக்கு நன்றி என்று சொல்லி என்னால் பிரித்து பார்க்க இயலாது... அன்புகள் மட்டும் தான்.

தோழமைகளே உங்களது கருத்து பகிர்வை எனக்களித்து ஊக்கம் கொடுத்து கைகோர்த்து என்னுடன் வந்த உங்கள் அத்தனை பேருக்கும் எனது நன்றிகள் கலந்த அன்புகள்..
தளம் தந்து உதவிய ஸ்ரீ மாவுக்கு எனது நன்றிகள்...
 
Status
Not open for further replies.
Top