RamyaRaj
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே...
"உன்னில் நானும் ஓருயிராய் ....!" கதையின் அடுத்த தொகுதி குறிஞ்சி படலம்.
இதில் குறிஞ்சி திணையை மைய்யமாக வைத்து எழுத இருக்கிறேன். இது என்னுடைய 25வது கதை களம்.
தலைவன் - நறுந்தீவிகை மலைநாடன்
தலைவி - பூவிளங் குறிஞ்சியாள்.
எப்பொழுதும் போல இந்த கதைக்கும் உங்களது ஊக்கத்தையும் கருத்துகளையும் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள் நட்பூக்களே. நீங்கள் இல்லை என்றால் இந்த 24 கதைகளும் எழுதி இருக்க முடியாது. நீங்கள் கொடுத்த உற்ச்சாகமும் ஊக்கமும் தான் என்னை இவ்வளவு கதைகளை எழுத வைத்தது.
உங்களுக்கு தான் என் முதற்கண் நன்றியை தெரிவிக்கணும்...
வாசகர்களான உங்களால் மட்டும் தான் இந்த வெற்றி எனக்கு கிடைத்து இருக்கிறது.
மிகுந்த நன்றிகள் தோழமைகளே...
உங்களது தொடர் ஆதரவு என்றும் என்னை தொடர்ந்துக் கொண்டே இருக்க வேண்டும்.
நன்றி நன்றி நன்றி தோழமைகளே...!
"உன்னில் நானும் ஓருயிராய் ....!" கதையின் அடுத்த தொகுதி குறிஞ்சி படலம்.
இதில் குறிஞ்சி திணையை மைய்யமாக வைத்து எழுத இருக்கிறேன். இது என்னுடைய 25வது கதை களம்.
தலைவன் - நறுந்தீவிகை மலைநாடன்
தலைவி - பூவிளங் குறிஞ்சியாள்.
எப்பொழுதும் போல இந்த கதைக்கும் உங்களது ஊக்கத்தையும் கருத்துகளையும் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள் நட்பூக்களே. நீங்கள் இல்லை என்றால் இந்த 24 கதைகளும் எழுதி இருக்க முடியாது. நீங்கள் கொடுத்த உற்ச்சாகமும் ஊக்கமும் தான் என்னை இவ்வளவு கதைகளை எழுத வைத்தது.
உங்களுக்கு தான் என் முதற்கண் நன்றியை தெரிவிக்கணும்...
வாசகர்களான உங்களால் மட்டும் தான் இந்த வெற்றி எனக்கு கிடைத்து இருக்கிறது.
மிகுந்த நன்றிகள் தோழமைகளே...
உங்களது தொடர் ஆதரவு என்றும் என்னை தொடர்ந்துக் கொண்டே இருக்க வேண்டும்.
நன்றி நன்றி நன்றி தோழமைகளே...!