RamyaRaj
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே...!
தென்பாண்டி தேரழகா...!
கதையின் தலைப்பு...
தலைவன் - ஐயன் - ஐயபாண்டியன்
தலைவி - பவதி...
இவர்களோடு மீதம் இருப்பவர்களை கதையின் போக்கில் தெரிந்து கொள்ளலாம்..
"அதிகம் பயணிக்காத பாதைகளில் செல்லும் துணிவை வளர்த்திடுங்கள் அது தான் உண்மையான தலைமை பண்பு.."
எப்பொழுதும் போல உங்களது ஆதரவையும் கருத்துக்களையும் என்னோடு பகிந்துக் கொள்ளுங்கள். நீங்கள் இல்லை என்றால் என்னால் இவ்வளவு கதைகளை எழுத இயலாது. ஒவ்வொரு எழுத்தாளரின் முதுகெலும்பும் அவரது கற்பனையும் வாசகர்களும் தான்... அது போல தான் எனக்கு நீங்களும்...
என்றும் அன்புடன்..
ரம்யா ராஜ்
தென்பாண்டி தேரழகா...!
கதையின் தலைப்பு...
தலைவன் - ஐயன் - ஐயபாண்டியன்
தலைவி - பவதி...
இவர்களோடு மீதம் இருப்பவர்களை கதையின் போக்கில் தெரிந்து கொள்ளலாம்..
"அதிகம் பயணிக்காத பாதைகளில் செல்லும் துணிவை வளர்த்திடுங்கள் அது தான் உண்மையான தலைமை பண்பு.."
எப்பொழுதும் போல உங்களது ஆதரவையும் கருத்துக்களையும் என்னோடு பகிந்துக் கொள்ளுங்கள். நீங்கள் இல்லை என்றால் என்னால் இவ்வளவு கதைகளை எழுத இயலாது. ஒவ்வொரு எழுத்தாளரின் முதுகெலும்பும் அவரது கற்பனையும் வாசகர்களும் தான்... அது போல தான் எனக்கு நீங்களும்...
என்றும் அன்புடன்..
ரம்யா ராஜ்