Surya.S
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரண்ட்ஸ்,
எல்லாரும் எப்படி இருக்கீங்க.. இதோ அடுத்த கதையுடன் உங்களை சந்திக்க வந்து விட்டேன்.
கதையின் தலைப்பு: கண் பேசும் மௌனமே..
கதையைப் பற்றியும் கதாமாந்தர்களைப் பற்றியும் கதையின் போக்கில் தெரிந்து கொள்வோம். இந்த தலைப்பில் வேறு யாராவது கதை எழுதி இருந்தால் எனக்கு தெரியப்படுத்துங்கள் தோழமைகளே..
கதையின் பதிவுகள் வழக்கம்போல் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பதிவிடப்படும்.
முந்தைய கதைக்கு நீங்கள் கொடுத்த ஆதரவை இந்தக் கதைக்கும் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்
நான் உங்கள் சூர்யா..
எல்லாரும் எப்படி இருக்கீங்க.. இதோ அடுத்த கதையுடன் உங்களை சந்திக்க வந்து விட்டேன்.
கதையின் தலைப்பு: கண் பேசும் மௌனமே..
கதையைப் பற்றியும் கதாமாந்தர்களைப் பற்றியும் கதையின் போக்கில் தெரிந்து கொள்வோம். இந்த தலைப்பில் வேறு யாராவது கதை எழுதி இருந்தால் எனக்கு தெரியப்படுத்துங்கள் தோழமைகளே..
கதையின் பதிவுகள் வழக்கம்போல் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பதிவிடப்படும்.
முந்தைய கதைக்கு நீங்கள் கொடுத்த ஆதரவை இந்தக் கதைக்கும் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்
நான் உங்கள் சூர்யா..