sivanayani
விஜயமலர்
அன்பு மக்களே என்னுடைய கதை பற்றி ஒரு முக்கிய அறிவிப்பு. செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் என்கிற கதை என்னால் எழுத முடியல. அந்த கதை கரு என்னால தொடர முடியல. அதனால் அந்த கதையை ஓரமா போட்டுட்டு வேற கதையோட வர போகிறேன். கதையோட தலைப்பு "செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ" நாயக்க நாயகிகள் அதே ஏகவமன் - அலரந்திரி. ஆனா ஹீரோ ஹீரோயின் மாத்தப்போறேன். செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் பின்னாடி எப்படியும் எழுதுவேன். அதுகுறித்த மூட் வந்த உடனே. விரைவில் சின்ன டீஸர் உடன் வருகிறேன்.
தலைப்பு - செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...!
.உயிரின் துளி காயும் முன்னே.. ஏற்கனவே கவிச்சந்திரா எடுத்துட்டாங்களாம். அதனால் நா தலைப்பை மாத்துறேன் மக்களே.
தலைவன்
ஏகவாமன் = ஏகன்+வாமன் = ஏகன்- ஒருவன் , வாமன்- அருகன், சிவன், திருமால், இறை, புதன்
பொருள் = இறைவன் ஒருவன் ஒப்புவமை இல்லாதவன்
தலைவி
அலரந்திரி = அலர் + அந்திரி = அலர் - மலர்தல்,மகிழ்ச்சி, பூ
அந்திரி - பார்வதி, காளி
இதன் பொருள் = மகிழ்ச்சியை கொடுக்கக்கூடிய, மலரவைக்கக்கூடிய இறை.
Last edited: