vadivel.s
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் சகோ!.. நான் உங்கள் எல்லா கதைகளையும் தவறாமல் படிப்பேன். ஆனால் கருத்துக்களை பகிர சந்தர்ப்பம் கிடைக்காது.. காரணம் நேரமின்மை... அதுக்காக மன்னிச்சூ... எதை சொல்வது எதை விடுவது?? முதல்லில் உங்க கதை மாந்தர்களின் பெயர் தேர்வு.. எல்லாமே அழகிய தமிழ்ப் பெயர்கள்.. எப்படி தான் இவங்களுக்கு இந்த மாதிரி பெயர் கிடைக்குதோணு வியப்பு மேலிடம்..
அடுத்து தெளிவான தேர்ந்த எழுத்துநடை.. கதையின் ஆரம்ப புள்ளியில் இருந்து முடிவு வரை சரியான நேர்கோட்டில் கதை பயணிக்கும் . ஆரம்பத்தில் படிக்கும் உணர்வு கதை முடியும் வரை இருக்கும். இந்த கதையிலாவது உங்களோடு கருத்துக்களை பகிர்ந்து இணைந்திருக்க முயற்சிக்கிறேன். சகோ.. இப்பவும் முயற்சிதானான்னு கேக்காதீங்க என் நிலைமை அப்படி... என்றும் அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்நோக்கும் வடிவேல்,
அடுத்து தெளிவான தேர்ந்த எழுத்துநடை.. கதையின் ஆரம்ப புள்ளியில் இருந்து முடிவு வரை சரியான நேர்கோட்டில் கதை பயணிக்கும் . ஆரம்பத்தில் படிக்கும் உணர்வு கதை முடியும் வரை இருக்கும். இந்த கதையிலாவது உங்களோடு கருத்துக்களை பகிர்ந்து இணைந்திருக்க முயற்சிக்கிறேன். சகோ.. இப்பவும் முயற்சிதானான்னு கேக்காதீங்க என் நிலைமை அப்படி... என்றும் அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்நோக்கும் வடிவேல்,