All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தீயாய் ஒரு தென்றல்- கருத்துத் திரி

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னை அழிக்க நீ எடுத்த வழி என் நெஞ்சை அறுத்தது என்னவா
என் துணையாய் இருக்க வேண்டிய துணைவன்
நீ என்னை தூர நிறுத்திவிட்டாயே ஏன்.....

நான் தனியல்ல
வேதனையின் வேர் நான்............
சோகத்தின் தேசம் நான்................
வலியின் பிறப்பிடம் நான்..............
போராட்டத்தின் போர்வாள் நான்............
உன் காதல் என்னை பலவீனபடுத்தும்...........
என் வைராக்கியம் என்னை பலப்படுத்தும்..............

உன் துணையின்றி வெல்வேன் நான்...........

ஆறடி ஆண்மகன் நான் துடித்துபோனேன் சிறுபெண் கதறளில் ஈருயிராய்
குருதி வெள்ளத்தில் இருந்தவளை கண்டு என் இதயம் குருதி கண்ணீர்வடித்தது....

என்னை மறந்த நிலையிலும் உன்னை மறக்கவில்லையடி பெண்னே
பெண்னே பெண்ணுக்கு எதிரி என்பதை உணர்ந்தேன்

என் பிரிவில் நீ வதைபட்டதை கேட்டு இருதயம் உடைந்தேன்..
தெய்வமாய் போற்ற வேண்டிய உன்னை தூற்றிவிட்டேனடி பெண்னே....

நன்றியில்லா தந்தை என்பதால் என் மூச்சுகாற்று நிறைந்த
உலகில் பாதம் படியாமல் மரணித்துவிட்டது
என் உதிரத்தில் உருவான என் உயிர்...

கலங்கம் சுமத்த எண்ணவில்லையடி பெண்னே இருப்பினும்
கலங்கி நிற்கிறேன் நீ என்னை வெறுத்துவிடுவாயோ என்று.....

ஒற்றை அணைப்பு அன்பை சொல்லும் ஒற்றை இதழ் முத்தம் உயிர் காதலை சொல்லும் ....

என் இதழ் வழி உன் இதயத்தை தொட நினைக்கிறேன்
நீயோ மறத்து நிற்கிறாய் என் செய்வேன் நான்.....

உன் உதிரத்தை என் உள்ளங்கையில் கண்டேன் இதயம்
இயந்திரமாய் வேலை நிறுத்தம் செய்ததை உணர்ந்தேன்....

உன் உயிர் நான் உயிரோடு இருக்க என் உயிர் நீ
என்னை பிரிந்து செல்வதை எவ்வாறு அனுமதிப்பேன்.......

last rendu epiku ennota comment akka its very touching azhuthuta super akka samma epi oruvazhiya varmakku ellam therinjathu antha nirmala enna aka pora athukulla mayava konnutinga evlo sikirama ella suspensium otachitinga mayava savadichitinga next enna natakka pothu oruvela maya savalaiya antha doctor poi sollurangala pls akka mayava pavam akka ava seththuta apram varma pavam samma epi keep rocking akka love you
 
Last edited:

Anu megatha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னை அழிக்க நீ எடுத்த வழி என் நெஞ்சை அறுத்தது என்னவா
என் துணையாய் இருக்க வேண்டிய துணைவன்
நீ என்னை தூர நிறுத்திவிட்டாயே ஏன்.....

நான் தனியல்ல
வேதனையின் வேர் நான்............
சோகத்தின் தேசம் நான்................
வலியின் பிறப்பிடம் நான்..............
போராட்டத்தின் போர்வாள் நான்............
உன் காதல் என்னை பலவீனபடுத்தும்...........
என் வைராக்கியம் என்னை பலப்படுத்தும்..............

உன் துணையின்றி வெல்வேன் நான்...........

ஆறடி ஆண்மகன் நான் துடித்துபோனேன் சிறுபெண் கதறளில் ஈருயிராய்
குருதி வெள்ளத்தில் இருந்தவளை கண்டு என் இதயம் குருதி கண்ணீர்வடித்தது....

என்னை மறந்த நிலையிலும் உன்னை மறக்கவில்லையடி பெண்னே
பெண்னே பெண்ணுக்கு எதிரி என்பதை உணர்ந்தேன்

என் பிரிவில் நீ வதைபட்டதை கேட்டு இருதயம் உடைந்தேன்..
தெய்வமாய் போற்ற வேண்டிய உன்னை தூற்றிவிட்டேனடி பெண்னே....

நன்றியில்லா தந்தை என்பதால் என் மூச்சுகாற்று நிறைந்த
உலகில் பாதம் படியாமல் மரணித்துவிட்டது
என் உதிரத்தில் உருவான என் உயிர்...

கலங்கம் சுமத்த எண்ணவில்லையடி பெண்னே இருப்பினும்
கலங்கி நிற்கிறேன் நீ என்னை வெறுத்துவிடுவாயோ என்று.....

ஒற்றை அணைப்பு அன்பை சொல்லும் ஒற்றை இதழ் முத்தம் உயிர் காதலை சொல்லும் ....

என் இதழ் வழி உன் இதயத்தை தொட நினைக்கிறேன்
நீயோ மறத்து நிற்கிறாய் என் செய்வேன் நான்.....

உன் உதிரத்தை என் உள்ளங்கையில் கண்டேன் இதயம்
இயந்திரமாய் வேலை நிறுத்தம் செய்ததை உணர்ந்தேன்....

உன் உயிர் நான் உயிரோடு இருக்க என் உயிர் நீ
என்னை பிரிந்து செல்வதை எவ்வாறு அனுமதிப்பேன்.......

last rendu epiku ennota comment akka its very touching azhuthuta super akka samma epi oruvazhiya varmakku ellam therinjathu antha nirmala enna aka pora athukulla mayava konnutinga evlo sikirama ella suspensium otachitinga mayava savadichitinga next enna natakka pothu oruvela maya savalaiya antha doctor poi sollurangala pls akka mayava pavam akka ava seththuta apram varma pavam samma epi keep rocking akka love you
thank you sooo much da😍😍எனக்கு என்ன சொல்றதுனே தெரியல... வார்த்தையே வரமாட்டேங்குது ...என்னுடைய கதைக்கு இப்படி ஒரு ரசிகையா!!! நினைக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு.... என்ன சொல்றதுன்னே தெரியல ....வார்த்தைகளை தேடிக்கிட்டு இருக்கேன்..... அவ்வளவு சந்தோஷம்..... வானத்திலே ரெக்கை கட்டி பறப்பது மாதிரி இருக்கு..... உங்களோட கவிதையை பார்த்து.... தேங்க்யூ தேங்க்யூ சோ மச்.... உங்கள மாதிரி சப்போர்ட் இருக்கறதுனால தான் என்ன மாதிரி உள்ளவுங்களால் நம்பிக்கையாய் எழுத முடியுது.... ethuku mela epadi reply pantrathunu kuta theriya...thsnk you so much da
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
thank you sooo much da😍😍எனக்கு என்ன சொல்றதுனே தெரியல... வார்த்தையே வரமாட்டேங்குது ...என்னுடைய கதைக்கு இப்படி ஒரு ரசிகையா!!! நினைக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு.... என்ன சொல்றதுன்னே தெரியல ....வார்த்தைகளை தேடிக்கிட்டு இருக்கேன்..... அவ்வளவு சந்தோஷம்..... வானத்திலே ரெக்கை கட்டி பறப்பது மாதிரி இருக்கு..... உங்களோட கவிதையை பார்த்து.... தேங்க்யூ தேங்க்யூ சோ மச்.... உங்கள மாதிரி சப்போர்ட் இருக்கறதுனால தான் என்ன மாதிரி உள்ளவுங்களால் நம்பிக்கையாய் எழுத முடியுது.... ethuku mela epadi reply pantrathunu kuta theriya...thsnk you so much da
UNAKKU PUDICHATHULA AKKA ATHU POTHUM sammaiya ezhuthu always support you akka love you:smiley15::Puszi:
 
Top