All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நர்மதா சுப்ரமணியமின் "உருகுதே உள்ளம் நெகிழுதே நெஞ்சம்" கருத்துத் திரி

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நர்மதா
நைஸ் யூடி டியர். மெச்சூரிட்டி இல்லாமல் சிறு பிள்ளைத்தனமாக நடந்துகொள்ளும் தான் .....இளாவிற்கு பொருத்தம் இல்லையோ என்று வேணி வருத்தப்படுவதும்.....அவள் அவ்வாறு இருப்பது தான் தனக்குப் பிடித்திருப்பதாக இளா ஆறுதல் கூறுவதும் அருமை....ஒரு நல்ல காதல் கணவனாக மதி மஹாவின் உடல் நலனில் எடுத்துக் கொள்ளும் அக்கறை ரியலி சூப்பர்ப்.....IT people க்கு ஏற்படும் Back pain பற்றியும்,அதற்கான Remedies பற்றியும் நீங்க கூறியிருக்கும் விளக்கம் உண்மையிலேயே மிகவும் அருமையாக இருந்தது நர்மதா ....ஆஷிக்கின் வரவேற்பில் As usual வாணியின் குறும்பு ரசிக்க வைத்தது.....
😍😍😍😍😍
Lovely comment.. Thanks a lot for your detailed comment sis... Kandipa neenga enaku periya boost..
 

Nagalaxmi

Well-known member
ஹாய் நர்மதா
நைஸ் யூடி டியர் ..கணவன் மனைவி சண்டையெல்லாம் கொஞ்ச நேரந்தாங்கிறதுக்கு Example தான் நம்ப இளா & வேணி சண்டை . கோபத்தை இழுத்து பிடிக்காம எவ்வளவு அழகா சமாதானம் ஆகிட்டாங்க....தனக்காக தன்னுடைய சந்தோஷத்திற்காக சிங்கப்பூர் செல்லும் வாய்ப்பை இளா மறுத்து விட்டதையும்,தன் மேல் உள்ள காதலால் தான் அவன் அவ்வாறு செய்தான் என்பதையும் உணர்ந்து வேணி மகிழும் இடம் அருமை நர்மதா .......தன் மனதில் இளாவின் மேல் உள்ள காதலை உணரத் தொடங்கும் நேரம் அவனை பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதை உணர்ந்து வேணி கலங்கித்தவிப்பதும்.....இளா அவளை சமாதானப்படுத்துவதும்.....என்று Airport scene ரொம்ப டச்சிங்கா இருந்துச்சு டியர்....
 

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நர்மதா
நைஸ் யூடி டியர் ..கணவன் மனைவி சண்டையெல்லாம் கொஞ்ச நேரந்தாங்கிறதுக்கு Example தான் நம்ப இளா & வேணி சண்டை . கோபத்தை இழுத்து பிடிக்காம எவ்வளவு அழகா சமாதானம் ஆகிட்டாங்க....தனக்காக தன்னுடைய சந்தோஷத்திற்காக சிங்கப்பூர் செல்லும் வாய்ப்பை இளா மறுத்து விட்டதையும்,தன் மேல் உள்ள காதலால் தான் அவன் அவ்வாறு செய்தான் என்பதையும் உணர்ந்து வேணி மகிழும் இடம் அருமை நர்மதா .......தன் மனதில் இளாவின் மேல் உள்ள காதலை உணரத் தொடங்கும் நேரம் அவனை பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதை உணர்ந்து வேணி கலங்கித்தவிப்பதும்.....இளா அவளை சமாதானப்படுத்துவதும்.....என்று Airport scene ரொம்ப டச்சிங்கா இருந்துச்சு டியர்....
Thanks a lot for your comment sis😍😍😍😍😍 Naanum Romba rasichu ezhuthina scene ithu.. Ungaluku pidichathil semma happy... Seekiram adutha ud poduren...
🌹🌹🌹🌹🌹🌹😘😘😘😘
 

Nagalaxmi

Well-known member
ஹாய் நர்மதா
Thx for surprise ud dear. யூடி ஆரம்பத்தில் நீங்கள் போட்டிருக்கும் கவிதை Superb. அப்படியே வேணியின் மன நிலையை எடுத்துக்காட்டுவது போல் இருந்தது ...குழந்தைகள் தங்களுடைய பெற்றோரிடம் இருந்து தான் காமம் இல்லா காதலையும் அன்பையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று இளா கூறும் கருத்து ரியலி வாவ்!!!!!!!!!!நர்மதா. நூறு சதவீதம் உண்மையும் கூட.......பெற்றோர்கள் தான் பிள்ளைகளுக்கு ரோல் மாடல். அது காதல் விசயத்துல மட்டும் ஏன் கூடாது....எனக்கும் உங்களுடைய கருத்து தான் நர்மதா .....திருமணத்திற்குப் பிறகும் ஆஷிக்கிற்கு ஒரு தோழியாக வாணியின் மீதான அக்கறை வியக்க வைக்குது......சிஸ்டம் முன்பு அதிக நேரம் அமர்வதால் ,நைட் ஷிப்ட் பார்ப்பதால் ஏற்படும் பிரச்சினை பற்றிய விளக்கம் அருமை....."நெற்றியில் கொடுக்கும் ஒரு முத்தம் இதழில் கொடுக்கும் ஆயிரம் முத்தங்களை விட மேலானது"என்று நீங்கள் முத்தம் பற்றி Quote பண்ணியிருப்பது...... சான்ஸே இல்ல நர்மதா Really really really Superb...
 

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நர்மதா
Thx for surprise ud dear. யூடி ஆரம்பத்தில் நீங்கள் போட்டிருக்கும் கவிதை Superb. அப்படியே வேணியின் மன நிலையை எடுத்துக்காட்டுவது போல் இருந்தது ...குழந்தைகள் தங்களுடைய பெற்றோரிடம் இருந்து தான் காமம் இல்லா காதலையும் அன்பையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று இளா கூறும் கருத்து ரியலி வாவ்!!!!!!!!!!நர்மதா. நூறு சதவீதம் உண்மையும் கூட.......பெற்றோர்கள் தான் பிள்ளைகளுக்கு ரோல் மாடல். அது காதல் விசயத்துல மட்டும் ஏன் கூடாது....எனக்கும் உங்களுடைய கருத்து தான் நர்மதா .....திருமணத்திற்குப் பிறகும் ஆஷிக்கிற்கு ஒரு தோழியாக வாணியின் மீதான அக்கறை வியக்க வைக்குது......சிஸ்டம் முன்பு அதிக நேரம் அமர்வதால் ,நைட் ஷிப்ட் பார்ப்பதால் ஏற்படும் பிரச்சினை பற்றிய விளக்கம் அருமை....."நெற்றியில் கொடுக்கும் ஒரு முத்தம் இதழில் கொடுக்கும் ஆயிரம் முத்தங்களை விட மேலானது"என்று நீங்கள் முத்தம் பற்றி Quote பண்ணியிருப்பது...... சான்ஸே இல்ல நர்மதா Really really really Superb...
😍😍😍😍😍😍 semma happy sis..

Intha karuththu epadi makkal kita poi serum nu bayanthutu than ezhuthinen... Appa amma thaan kaathaluku nalla thambathiyar ku role model ah irukanum... Intha vishayam ungaluku pidichathula avalo santhosham enaku...

இந்த கவிதை நான் ஒரு ஆறு ஏழு மாசத்திற்கு முன்னாடி எழுதியது சிஸ். அது இந்த சூழலுக்கு ஒத்து போகவும் போட்டுட்டேன்.

Office la romba stressful ah velai paathutu vanthu site paatha unga comment ennoda stress ellam poi manasu ithama iruku...

Thanks a lot for ur support dear 😍😍😘😘😘😘😘
 

Nagalaxmi

Well-known member
ஹாய் நர்மதா
நைஸ் யூடி டியர். வேணி இளாவை நினைத்துக் கொண்டு போனில் அழுவதும் .....இளா அதை உணர்ந்து அவளை சமாதானப்படுத்துவதும்.....வேணியின் 'I love u' என்ற Message ஐ விட அவளின் 'I Miss u' என்ற Message தான் அவளின் காதலை தனக்கு உணர்த்துவதாக சொல்லி அந்த Message ஐ Save செய்திருப்பதாக இளா கூறுவதும்.....தன் வீட்டில் தன்னவளை அவமதிக்கும் யாரும் தனக்கு வேண்டாம் என்று கூறுவதும் .......சிங்கப்பூரில் இருந்து வந்து திடீரென்று வேணிக்கு Surprise கொடுப்பதும் என்று.....இளா&வேணி சம்பத்தப்பட்ட Scenes எல்லாமே ரொம்ப அருமையா இருந்துச்சு நர்மதா. மதி&மஹா Scene also good .வாணியோட Pair பத்தி தெரிஞ்சுக்க Waiting dear.
 
வேணி இளா நண்பர்கள இருந்தவர்கள் இடையே எப்படி காதல் மலர்ந்தது என்பதை மிகவும் அருமையாக எடுத்து கூறினிங்க சகோ வாணி தனித்து நின்று வாழ்க்கையை எதிர் கொண்ட விதம் சூப்பர் சகோ😍😍😍😍😘😘😘😘
 
Top