All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நர்மதா சுப்ரமணியமின் "என்னைக் களவாடிய காவலனே" - கருத்துத் திரி

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நர்மதா

வணக்கம்... சூப்பர் கலக்கிட்டீங்க. கவிதைலயே ஒரு கதைய எழுதி அசத்திட்டீங்க... வாழ்த்துக்கள்.. உங்களது திறமை மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள்..

வித்தியாசமான சிந்தனை, அதற்கேற்ற கதை கரு, கதைக்களம், காட்சிகள், சம்பவங்கள், உங்களது வர்ணனை எல்லாமே அழகு...

உங்களது க(வி)தையால் என்னையும் களவாடியதிற்கு நன்றி
என்றும் அன்புடன் வடிவேல்..
 

Vaanisri

New member
என்னை களவாடிய காவலனே...

நமக்கு பிடித்த விஷயத்தை செய்யும் போது ஒரு பீல் வருமே...
மழையில் நனையும் போது,
ஐஸ்கிரிம் சாப்பிடும் போது,
சாக்லேட் சாப்பிடும்போது,
பிடித்த பாடல் கேட்கும் போது,
கோயிலில் சாமி கும்பிடும் போதுனு இப்படி மனசுக்கு பிடித்த விஷயங்களை செய்றப்போ ஒரு நிறைவு கிடைக்கும்!
அந்த நிறைவு தான் நான் இப்போ அனுபவிக்கும் உணர்வு!
ஒரு நிறைவான பீல்?

It was full of Love? Love? Love? and only Love?

கணவன் மனைவிக்குள் இருக்குற லவ், புரிதல், ஊடல் பிளஸ் கரைக்கானா காதல்♥
What a love?
Just Woow??
எனக்கு பிடித்த எல்லா விஷயமும் இருந்தது!!!
✔பாட்டு
✔ கிச்சன் ஸீன்
✔ கோயில் ஸீன்
✔ செல்ல கோவம்
✔ சின்ன சீண்டல்
இப்படி இன்னும் பல?
அதுலயும் நீங்க வச்சிருக்குறே சாங் எல்லாம் சூப்பர்??
அப்படியே மனசை அள்ளுது♥?

இந்த கவிதை கதையில் வரும் ஒவ்வொரு கவிதையும் பிரமாதம்?♥
அழகான தமிழில்,
எளிமையான வார்த்தையில்,
எல்லாருக்கும் புரியும்படி எழுதியுளீரிகள்?
ஒரு படம் பார்த்த அனுபவம்...
லவ் ஸ்டோரி♥♥♥
I am so proud of you my dear Nammu♥
Really thank you so much for sharing this cute story with me??
Made my day for sure!!
It gives lots of positive hopes and thoughts towards love and marriage!
There's everything in this!!
You have included everything that i have thought about love and marriage!!!
Never wanted this to finish♥

Once again Thank You and Congratulations??

With lots of Love,
Your Fan,
Vaanisri♥
 

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நர்மதா

வணக்கம்... சூப்பர் கலக்கிட்டீங்க. கவிதைலயே ஒரு கதைய எழுதி அசத்திட்டீங்க... வாழ்த்துக்கள்.. உங்களது திறமை மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள்..

வித்தியாசமான சிந்தனை, அதற்கேற்ற கதை கரு, கதைக்களம், காட்சிகள், சம்பவங்கள், உங்களது வர்ணனை எல்லாமே அழகு...

உங்களது க(வி)தையால் என்னையும் களவாடியதிற்கு நன்றி
என்றும் அன்புடன் வடிவேல்..
ரொம்ப ரொம்ப நன்றி சகோ.....

ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கு ரொம்ப நன்றி....
 

சத்யா வாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கவி கொண்டு கதை சொல்லி
அதில் அழகான காதலை சொல்லி
மனதை கொள்ளையிட்ட
உங்கள் எழுத்து பணி தொடர வாழ்த்துக்கள் தோழி....
 
Top