All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீலப் பெருவெளியில் நின்றாடும் நாயகனே... கருத்துத்திரி

தாமரை

தாமரை
இன்று வியாழக்கிழமை என்று சொல்லி கொண்டு நான் 🚶🚶🚶🚶🚶
உங்க வாட்ஸப் no. ல ஒரு ஹாய் போடுங்க வாசூ மா.. 900+ வந்திடுசசு, இன்னும் கொஞ்சம் தான் எழுதிட்டு போஸ்ட் பண்ணிடுறேன்.. நாளை காலை நிச்சயம் யூடி இருககும் என்று நம்பிக்கை கொடுக்கிறேன்😁😁😁😁😁😁😁😁
 

Vasugii

Member
தாமரைமா....😍😍😍💕💕💕💕

சின்ன சின்ன திருப்பங்கள்...அப்படியா இருக்குமென முடிவு செய்யும் ....அது அப்படியில்லை...இப்படிய... யோசனை கூட...சுவாரஸ்யமும் கலகலப்பு மான பயணம்...


அடேய்‌ வேந்தா....ஒரு மாடு வாங்குறதுக்கு எவ்வளவு புளுகிணி ஆட்டமெல்லாம் ஆட வேண்டி இருக்கும்...
ஆனாலும் பாசுமதி அரிசி விளையா நீ சொன்ன உர இரகசியத்துல நான் அங்கனவே குத்தவச்சி உட்கார்ந்துட்டேன்.

ஹாஹா...நெல்லையப்பரே ‌ஒரு கேள்வி ஒரே கேள்விதான்...இந்த பயல குட்டிகர்ணம் அடிக்க வெச்சிட்டேள்....


நீ பண்ற வேலையால உங்க அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் வராம இருந்தா சரிதான்...😁😁😁😁😁😁



மஞ்சரி மா....நீ ஓட்டு...இன்னும் செம சீனாயிரக்கும்...புலிகுட்டி பூனைக்குட்டி மட்டும் பம்மிட்டு இருந்தத பார்த்திருந்தா....மிஸ்ஸாயிடுச்சு...🥳🥳🥳🥳🥳


பாரி காரினு பேர் வச்சிகிட்டு சரியான புளுகினியா இல்ல இருக்கானுவ...
சூனாபானா....

விதை கொடுத்தவளுக்கு விதைக்கவும்‌ தெரியும் விதைத்தை அறுக்கவும் தெரியவும்...
உங்கள் பகட்டும் திருட்டும் பல்ளிக்கும் காலத்திற்காக காத்திருக்கிறேன்.


அப்பன் வாக்கு சுப்பன் வாக்கோ...இவர்களுக்கு....

என்ன எல்லாம் உருட்டி பசங்கள இப்படி வளர்த்து வச்சிருக்காரோ...
உருட்டெல்லாம் மிரட்டலாம் அம்பலத்தில் ஏறும் பொழுது....
யார் யார் எங்கு எப்படி நிற்பார்கள்....காண வைட்டீங்...😉😉😉
😉😉

💕💕💕💕💕❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

அடுத்த ud க்கு இன்னும் ஒரு நாள் தான் இருக்கு என்று‌சொல்லிகொண்டு🏃🏃🏃🏃🏃🏃🏃
 

Indhumathy

Well-known member
Interesting 🤩
அப்போ நெல்லையப்பர் சிவந்தியப்பர் நிலங்களை பறிக்கிறது தான் இவனுங்க எய்ம் ஆ.... 🤔 பறிச்சு என்ன பண்ணப் போறாய்ங்க...🙄 இவனுங்களை எல்லாம் பார்த்தா விவசாயம் செய்ற மாதிரி தோணல...😒 தோட்டத்துல நின்னதுக்கே அம்மாவை இந்த திட்டு திட்டுறான்... லூசுப் பய... 😤 அவளுக்கு கல்யாணம்ன்னா இவனுங்களுக்கு என்னவாம்.. 🤨
மகிழ் மஞ்சரி காம்போ நல்லா இருக்கு....😍 மஞ்சரி மகிழை கலாய்க்கிறது செம.... 😆
 

தாமரை

தாமரை
தாமரைமா....😍😍😍💕💕💕💕

சின்ன சின்ன திருப்பங்கள்...அப்படியா இருக்குமென முடிவு செய்யும் ....அது அப்படியில்லை...இப்படிய... யோசனை கூட...சுவாரஸ்யமும் கலகலப்பு மான பயணம்...


அடேய்‌ வேந்தா....ஒரு மாடு வாங்குறதுக்கு எவ்வளவு புளுகிணி ஆட்டமெல்லாம் ஆட வேண்டி இருக்கும்...
ஆனாலும் பாசுமதி அரிசி விளையா நீ சொன்ன உர இரகசியத்துல நான் அங்கனவே குத்தவச்சி உட்கார்ந்துட்டேன்.

ஹாஹா...நெல்லையப்பரே ‌ஒரு கேள்வி ஒரே கேள்விதான்...இந்த பயல குட்டிகர்ணம் அடிக்க வெச்சிட்டேள்....


நீ பண்ற வேலையால உங்க அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் வராம இருந்தா சரிதான்...😁😁😁😁😁😁



மஞ்சரி மா....நீ ஓட்டு...இன்னும் செம சீனாயிரக்கும்...புலிகுட்டி பூனைக்குட்டி மட்டும் பம்மிட்டு இருந்தத பார்த்திருந்தா....மிஸ்ஸாயிடுச்சு...🥳🥳🥳🥳🥳


பாரி காரினு பேர் வச்சிகிட்டு சரியான புளுகினியா இல்ல இருக்கானுவ...
சூனாபானா....

விதை கொடுத்தவளுக்கு விதைக்கவும்‌ தெரியும் விதைத்தை அறுக்கவும் தெரியவும்...
உங்கள் பகட்டும் திருட்டும் பல்ளிக்கும் காலத்திற்காக காத்திருக்கிறேன்.


அப்பன் வாக்கு சுப்பன் வாக்கோ...இவர்களுக்கு....

என்ன எல்லாம் உருட்டி பசங்கள இப்படி வளர்த்து வச்சிருக்காரோ...
உருட்டெல்லாம் மிரட்டலாம் அம்பலத்தில் ஏறும் பொழுது....
யார் யார் எங்கு எப்படி நிற்பார்கள்....காண வைட்டீங்...😉😉😉
😉😉

💕💕💕💕💕❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

அடுத்த ud க்கு இன்னும் ஒரு நாள் தான் இருக்கு என்று‌சொல்லிகொண்டு🏃🏃🏃🏃🏃🏃🏃
வாசூமாஆஆ🤭🤭🤭😍😍😍😄😄🤣🤣🤣🤣🤣🤣 இது போல எல்லா எமோஜனும் என் முகத்தில❤❤❤❤❤ உங்க கருத்துப் பகிர்வு படிக்கையில்.

பெரிசா ஏதும் யோசனை இல்லை .. கதை போக்கில காட்சிகள் போக்கில போக வேண்டியது தான்😁😁😁😁😁

வேந்தன் 🤭🤭🤭🤭🤭 நமக்கு கிடைச்ச ஒற்றே என்டர்டெயிணர் அவன்தான்.. வச்சு செய்வோம்.. மா.

மஞ்சரியும் செம்மையா வர்றாள்ள, ஆச்சரியம் தான் மா..

ம் இனி பாரி வேந்தன் காரி இந்திரன் சேதுபது என்ன பண்ணப் போறாங்க.. மகிழ் வேந்தன் சிவந்தியப்பர் எப்படி சமாளிக்கறாங்க.. பார்ப்போம்.☺☺🙌🙌🙌🙌🙌🙌🙌


ஏது ஒரு நாளா.. இன்னிக்கு வெள்ளி.. சனி, ஞாயிறு நைட் வரை இருககு ஆங்😐😨😓😓😓😓😓😶🌫😶🌫😶🌫😶🌫😶🌫😶🌫

சூப்பரான கருத்துகள் பகிர்வுக்கு லவ் யூஊஊஊ வாசூ மா💖💕💖💕
 

தாமரை

தாமரை
Interesting 🤩
அப்போ நெல்லையப்பர் சிவந்தியப்பர் நிலங்களை பறிக்கிறது தான் இவனுங்க எய்ம் ஆ.... 🤔 பறிச்சு என்ன பண்ணப் போறாய்ங்க...🙄 இவனுங்களை எல்லாம் பார்த்தா விவசாயம் செய்ற மாதிரி தோணல...😒 தோட்டத்துல நின்னதுக்கே அம்மாவை இந்த திட்டு திட்டுறான்... லூசுப் பய... 😤 அவளுக்கு கல்யாணம்ன்னா இவனுங்களுக்கு என்னவாம்.. 🤨
மகிழ் மஞ்சரி காம்போ நல்லா இருக்கு....😍 மஞ்சரி மகிழை கலாய்க்கிறது செம.... 😆
மிக்க நன்றி இந்துமதி மா❤❤❤💕💕💕💕

விவசாயமா, அதைதான் முதல் நாள்ல இருந்தே சொல்றானுங்களே.. டவுட்டு தான் மா.

கல்யாணம்னு வலிக்குதா, நிலம் எல்லாம் ஒன்னு கூடிரும்னு வலிக்கிதா தெரியலையே..


அழகான கருத்துப் பகிர்விற்கு நன்றிகள் மா💖🙏💝
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"நீலப்பெருவெளியில் நின்றாடும் நாயகனே!" - நவரச எழுத்தாளர் தாமரையின் மற்றுமொரு வித்யாசமான கிராமிய காவியம்! மருதம் பாடும் மகோன்னத ராகம்!
ஹாய் தாமரை,

மருதத்தின் மதுரம்
பாடும் ஒரு கூட்டம்!

மருதத்தின் சதுரம்
தேடும் ஒரு கூட்டம்!

கூட்டமாய் நின்று
கும்மாளம் போட்டாலும்...
ஏற்றமாய் நின்று
எகத்தாளம் செய்தாலும்...
மருதத்தின் மகத்துவம் - அது
உலகத்தில் தனித்துவம்!

வேட்டைக்கு வந்தான் பாரி
ஆட்டைக்கு நின்றான் காரி
கோட்டைக்கு வேந்தனவன்
மாடுபிடி ஆட்டத்தில்...

அவரவர் போக்கில்
அவரவர் நோக்கு
நீக்கு போக்கு இல்லாமல்
வாக்கு வாதம் செல்லாமல்...
மருத நிலம் பூக்குமோ...
நீலப்பெருவெளியில்....

வாழ்த்துக்கள் தாமரை, நன்றி.
 
Last edited:

தாமரை

தாமரை
"நீலப்பெருவெளியில் நின்றாடும் நாயகனே!" - நவரச எழுத்தாளர் தாமரையின் மற்றுமொரு வித்யாசமான கிராமிய காவியம்! மருதம் பாடும் மகோன்னத ராகம்!
ஹாய் தாமரை,

மருதத்தின் மதுரம்
பாடும் ஒரு கூட்டம்!

மருதத்தின் சதுரம்
தேடும் ஒரு கூட்டம்!

கூட்டமாய் நின்று
கும்மாளம் போட்டாலும்...
ஏற்றமாய் நின்று
எகத்தாளம் செய்தாலும்...
மருதத்தின் மகத்துவம் - அது
உலகத்தில் தனித்துவம்!

வேட்டைக்கு வந்தான் பாரி
ஆட்டைக்கு நின்றான் காரி
கோட்டைக்கு வேந்தனவன்
மாடுபிடி ஆட்டத்தில்...

அவரவர் போக்கில்
அவரவர் நோக்கு
நீக்கு போக்கு இல்லாமல்
வாக்கு வாதம் செல்லாமல்...
மருத நிலம் பூக்குமோ...
நீலப்பெருவெளியில்....

வாழ்த்துக்கள் தாமரை, நன்றி.
அழகான வரிகள், மிகுந்த ஆழ்ந்த அர்த்தமுமாய்.
இங்கு எதுவும போராட்டம் தான் வாக்குவாதம் வராமல் தீராதே..

நன்றிகள் செல்வி மா..
 

saru

Bronze Winner
Wwwo lotus
Ha ha oru maata vagurathuthu enna tha Ellam panna vendiruku ha ha
Venda semma samalipu ha ha

Adeeiinhala vivasayatha nirutha Vanda soorapuzhigala neenga

Vitha pudika Vanda soorigala vittha vithatha undra appa nuke muzhusa triyado ungala ethivitruku payapulla

Ennda deii vivasayam panna vadmadri seen
Naanga kandupidikama vitruvoma

Moonu peruma suond partinga pola paaavam anda veetamma

Meelavukum vendanukum kalyanam nu sonadum pari Kai velai nirutham seiude

Ssssappa onnu trinjiduchi namma thala tan hero

Kataya thazhi jolirukaganga parkonum yar kooda nu
 

Vasugii

Member
@தாமரை இன்று ஞாயிற்றுக்கிழமை....இன்னும் சற்று நேரத்தில் திங்கட்கிழமை பிறந்துவிடும்...🕴🕴🕴🕴🕴🕴



அப்புறம் எத்தனை வரி எழுதியிருக்கீங்க....:smiley16::smiley16::smiley16::smiley16:
 
Top