All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீலப் பெருவெளியில் நின்றாடும் நாயகனே... கருத்துத்திரி

தாமரை

தாமரை
@தாமரை இன்று ஞாயிற்றுக்கிழமை....இன்னும் சற்று நேரத்தில் திங்கட்கிழமை பிறந்துவிடும்...🕴🕴🕴🕴🕴🕴



அப்புறம் எத்தனை வரி எழுதியிருக்கீங்க....:smiley16::smiley16::smiley16::smiley16:
150+😶🌫😶🌫😶🌫😶🌫😶🌫😶🌫

திங்கள் இரவு போட்றலாம் வாசூ மா..😍😍😍❤❤❤❤❤❤ அன்புக்கு .. தார்குச்சிக்கு லவ்வு யூஊஊஊஊஊஊ😄😄😄😇😇😘😘😘😘😘😘😘😘😘
 

தாமரை

தாமரை
Wwwo lotus
Ha ha oru maata vagurathuthu enna tha Ellam panna vendiruku ha ha
Venda semma samalipu ha ha

Adeeiinhala vivasayatha nirutha Vanda soorapuzhigala neenga

Vitha pudika Vanda soorigala vittha vithatha undra appa nuke muzhusa triyado ungala ethivitruku payapulla

Ennda deii vivasayam panna vadmadri seen
Naanga kandupidikama vitruvoma

Moonu peruma suond partinga pola paaavam anda veetamma

Meelavukum vendanukum kalyanam nu sonadum pari Kai velai nirutham seiude

Ssssappa onnu trinjiduchi namma thala tan hero

Kataya thazhi jolirukaganga parkonum yar kooda nu
அழகான கருத்துப் பகிர்வு சரூ டியர். தாமதமான பதிலுக்கு மன்னிக்கனும்..

நிறைய முக்கிய பாயிண்ட்ஸ் புரிஞ்சு பின் பண்ணிருக்கீங்க..நன்றிகள்.. ஆமா இதெல்லாம் தான் அடுத்தடுத்து கதை நகர்வுக்கு முக்கிய காரணிகளா வரும்💕💕💕💝💝💝💝💝💝

யார் யார் என்னென்ன பண்ணப் போறாங்க பார்பபோம் 😁❤😁❤😁❤
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"நீலப்பெருவெளியில் நின்றாடும் நாயகனே!" - நவரச எழுத்தாளர் தாமரையின் மற்றுமொரு வித்யாசமான கிராமிய காவியம்! மருதம் பாடும் மகோன்னத ராகம்!

ஹாய் தாமரை,

வெள்ளாமை காட்டில்
வெவகாரம் ஆனால்...
வெட்டாரம் ஆகுமோ...
வயல்வெளியே...?

தான் என்ற அகங்காரம்
நான் என்று ஆங்காரமாய்
ஏன் என்ற ஓங்காரத்தின் முன்...
அடங்கிடுமா..? அடக்கிடுமா...?

வேட்டைக்காரன் வந்துவிட்டால்
ஆட்டக்காரன் என்ன செய்வான்?
ஆட்டை போட்ட வேட்டையிலே...
ஓட்டை போட்டு ஆடுவானோ...?

வேட்டைக்காரன் வலை விரிக்க...
ஆட்டக்காரன் நிலை விரிக்க...
நீலப்பெருவெளியில்....
இந்திரனவன் இயந்திரமே!

வேந்தர்களின் வழக்கில்
நீலப்பெருவெளிகள்...
நிர்மலமாய் போகாதோ...!


வாழ்த்துக்கள் தாமரை, நன்றி
 
Last edited:

Vasugii

Member
அச்சோ தாமரை மா....இதென்ன இப்படி விழிபிதுங்க வைக்கீறீங்க....


இவனுங்க வெள்ளாமை பண்ண வந்த மாதிரியே தெரியலை....நிலத்த மலடாக்கற முயற்சியில இறங்கி இருக்கற மாதிரியே தெரியுது...நிறைய கிணறு வெட்டி ...🙄🙄🙄🙄🙄🙄
இவன் சொல்லி என்ன பண்ணறது...தாய மதிச்சா தானா தாய்மண்ண மதிக்கற புத்தி வரும்...

ஆயிரம் கம்பெனி கட்டி ஆண்டாலும் ஒவ்வொருத்தனும் மண்ணுல விளைஞ்சத தான் தின்ன முடியும்...கம்பெனி கழிவ தின்னு காலத்த ஓட்ட முடியாது...




தம்பி இந்திரா....பேருகேத்த மாதிரியே ஆளு..... என்னம்மா கடலை போடற...மண்ணுல விதைக்க சொன்னா அடுத்தவங்க பொண்ணுகிட்ட விதைக்கிற...பார்த்து..அவளும் அவ மாமனும் இயற்கை உரம்...மீன் அமிலம்னு கலக்கிட்டு திரியாறாங்க..
உன்னையும் அதுல சேர்த்து ஊற போட்டு போறாங்கடா டோய்😝😝😝😝😝



தம்பி வேந்தா....சுலுவா இழுக்கற வம்ப...ஏத்தம் தான் உனக்கு...பாதைய அடைக்கற...🤬🤬🤬🤬🤬....இடியட் 👹👹👹👹👹


நீங்க விட்டத புடீங்கறீங்களோ...விட்டத்த புடீக்கறீங்களோ....கண்டீப்பா உங்க ஆட்டத்த களைச்சி ஓட்டம் எடுக்கறீங்களா என்ன பாருங்க....


மகிழு....அவனுங்க தான் கட்டி இழுக்கறானுங்க... நீயும் அப்படியே போற...ஏதோ உள்குத்து ஊமகுத்தா வேளைப்பாக்குறாங்க...கறைச்ச தேமேறு குறைச்சல அப்படியே அவனுங்க மூஞ்சியில் ஊத்தி துரத்தி விடுடாம...😝😝😝😝😝
 

தாமரை

தாமரை
"நீலப்பெருவெளியில் நின்றாடும் நாயகனே!" - நவரச எழுத்தாளர் தாமரையின் மற்றுமொரு வித்யாசமான கிராமிய காவியம்! மருதம் பாடும் மகோன்னத ராகம்!

ஹாய் தாமரை,

வெள்ளாமை காட்டில்
வெவகாரம் ஆனால்...
வெட்டாரம் ஆகுமோ...
வயல்வெளியே...?

தான் என்ற அகங்காரம்
நான் என்று ஆங்காரமாய்
ஏன் என்ற ஓங்காரத்தின் முன்...
அடங்கிடுமா..? அடக்கிடுமா...?

வேட்டைக்காரன் வந்துவிட்டால்
ஆட்டக்காரன் என்ன செய்வான்?
ஆட்டை போட்ட வேட்டையிலே...
ஓட்டை போட்டு ஆடுவானோ...?

வேட்டைக்காரன் வலை விரிக்க...
ஆட்டக்காரன் நிலை விரிக்க...
நீலப்பெருவெளியில்....
இந்திரனவன் இயந்திரமே!

வேந்தர்களின் வழக்கில்
நீலப்பெருவெளிகள்...
நிர்மலமாய் போகாதோ...!


வாழ்த்துக்கள் தாமரை, நன்றி
:smiley12:smile1::smiley18:

அற்புதம் செல்வி மா..

நன்றிகள் .

பல கேள்விகள் பிறந்துடுச்சு.. விடைகள், பதில்களாக வருமா மறு வினாக்களாக வருமா.. பார்க்கலாம்.

அருமையான வரிகளுக்கு மீண்டும் நன்றி
 

தாமரை

தாமரை
அச்சோ தாமரை மா....இதென்ன இப்படி விழிபிதுங்க வைக்கீறீங்க....


இவனுங்க வெள்ளாமை பண்ண வந்த மாதிரியே தெரியலை....நிலத்த மலடாக்கற முயற்சியில இறங்கி இருக்கற மாதிரியே தெரியுது...நிறைய கிணறு வெட்டி ...🙄🙄🙄🙄🙄🙄
இவன் சொல்லி என்ன பண்ணறது...தாய மதிச்சா தானா தாய்மண்ண மதிக்கற புத்தி வரும்...

ஆயிரம் கம்பெனி கட்டி ஆண்டாலும் ஒவ்வொருத்தனும் மண்ணுல விளைஞ்சத தான் தின்ன முடியும்...கம்பெனி கழிவ தின்னு காலத்த ஓட்ட முடியாது...




தம்பி இந்திரா....பேருகேத்த மாதிரியே ஆளு..... என்னம்மா கடலை போடற...மண்ணுல விதைக்க சொன்னா அடுத்தவங்க பொண்ணுகிட்ட விதைக்கிற...பார்த்து..அவளும் அவ மாமனும் இயற்கை உரம்...மீன் அமிலம்னு கலக்கிட்டு திரியாறாங்க..
உன்னையும் அதுல சேர்த்து ஊற போட்டு போறாங்கடா டோய்😝😝😝😝😝



தம்பி வேந்தா....சுலுவா இழுக்கற வம்ப...ஏத்தம் தான் உனக்கு...பாதைய அடைக்கற...🤬🤬🤬🤬🤬....இடியட் 👹👹👹👹👹


நீங்க விட்டத புடீங்கறீங்களோ...விட்டத்த புடீக்கறீங்களோ....கண்டீப்பா உங்க ஆட்டத்த களைச்சி ஓட்டம் எடுக்கறீங்களா என்ன பாருங்க....


மகிழு....அவனுங்க தான் கட்டி இழுக்கறானுங்க... நீயும் அப்படியே போற...ஏதோ உள்குத்து ஊமகுத்தா வேளைப்பாக்குறாங்க...கறைச்ச தேமேறு குறைச்சல அப்படியே அவனுங்க மூஞ்சியில் ஊத்தி துரத்தி விடுடாம...😝😝😝😝😝
வாசூமா 🥰😍🥰😍🥰💖💖💖💖💖 சூப்பரான கருத்துக்களின் பகிர்வு..


இவனுங்க வில்லங்கம் பண்ணவே வந்திருக்கானுங்க. எப்ப என்ன பண்ணப் போறாங்க பார்ப்போம்.

சரியாக சொன்னீங்க, பசிக்கு காசை சாப்பிட முடியாது.. எவ்ளோ சம்பாதிச்சாலும் உணவும், சந்தோஷம் திருப்தி இதெல்லாம் தான் ஒரு உடலை உயிரை மனசை சந்தோஷப் படுத்துற விஷயங்கள். இவையெல்லாம் பணத்தால தரமுடியாது. அதை விளங்க வைக்கனும்..


அவனுங்க மூஞ்சிலயா🤭🤭🤭🤭.. மண்ணுல ஊத்தினா பொன்னா விளையும்.. இந்த மரமண்ட மூஞ்சில ஊத்தினா.. வேஸ்ட்.. வேற ஏதாச்சும் வேஸ்ட் பொருளா ஊத்த வச்சிடலாம்.. வாசூமா

டோன்ட் வொர்ரி💝💝💝💝💝
 

saru

Bronze Winner
Lovely baby
Ama da un paatan mupaatan kalathula enna nadauchi nu trichiducho
Mothama pudungiuvanaM la nadakumbodu parkalam

Enda mutta pasangala vivasaya nizhanhala alichi Adanala vara notta ah thimbeenga
Apuvum sotha Thane timbeenga

Iduve trla idula vittadu pudikranamamam

Ha ha varapa yada nondreenga
Enga thala poda vaikama la vitruvaaru

Ama inda Indran paya seiga sarilaye enda avaluku vazhi triyada nee eduku thodupa
 

தாமரை

தாமரை
Lovely baby
Ama da un paatan mupaatan kalathula enna nadauchi nu trichiducho
Mothama pudungiuvanaM la nadakumbodu parkalam

Enda mutta pasangala vivasaya nizhanhala alichi Adanala vara notta ah thimbeenga
Apuvum sotha Thane timbeenga

Iduve trla idula vittadu pudikranamamam

Ha ha varapa yada nondreenga
Enga thala poda vaikama la vitruvaaru

Ama inda Indran paya seiga sarilaye enda avaluku vazhi triyada nee eduku thodupa
நன்றிகள் சரூ டியர்.💝💝💝💕💕💕💕

சிலர் அப்படித்தான், எதைப் பத்தியும் யோசிக்க மாட்டாங்க. தான் தனது இது தாண்டி ஏதும் கண்ணுல படாது. புத்தில உறைக்காது.


ஹா ஹா சரியான கேள்வி.. நோட்டை சாப்பிட முடியாது. அவனுங்க கோணல் நியாயம் வேற மாதிரி இருக்கும். ஒரு மூட்டை அரிசி ஆயிரங்கள்ல போக ஆரம்பிச்சுடுச்சு. காய்கள் பச்சை நோட்டு பெரிசா எடுத்த கொடுக்கறதா இருக்கு🤕🤕🤕🤕

அதெல்லா இந்த நோட்டு விளையயவைக்க நினைக்கிறவனுங்களுக்கு புரியாது.

இந்தர் தான் அவள ரூட் போடறானே🤭🤭🤭🤭🤭
 
Top