All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீலப் பெருவெளியில் நின்றாடும் நாயகனே... கருத்துத்திரி

தாமரை

தாமரை
பாரி கொஞ்சம் ஓவரா தான் பண்றான்.. உதவி பண்ண வந்தா ரொம்ப தான் சிலுப்பிகிறான்... 😤😤😤😤😤
இந்தர் தம்பி அவ உனக்கு அண்ணியா வரதுக்கு வாய்ப்பு அதிகம்ன்னு தோணுது 🤪🤪🤪 அதனால இதோட இந்த 60, 40 கணக்கெல்லாம் நிறுத்திக்கோ.... இல்லனா அண்ணன்கிட்ட நல்லா வாங்குவ... 😆😆😅😅
ஹா ஹா அவன் அப்படத்தான் மா. எந்த ஆங்கிள்ல அண்ணியா அவ ஆகினா தெரியலையே.. ம்.. நமக்கு இன்னும் பயிற்சி வேணும் போலவே
 

தாமரை

தாமரை
ரொம்ப அருமையான பதிவு
பாரி இத்தனை வெறுப்பா
பகையை வளர்த்து வச்சு இருக்கான்
எப்படி இந்த பயல
வேந்தன் குடும்பம் சமாளிக்க
போகுது
நீலாம்பரி அத்தான் பேச்சு கேட்டு
நடப்பது
விவசாயத்தை இத்தனை
விரும்பி செய்றதுனு
நல்லா இருக்கு
இந்திரன் கொஞ்சம் விளையாட்டு
தனமா இருக்கறான்
கதை நல்லா போகுது
மிக்க நன்றி மா🥰🥰🥰🙏🙏🙏🙏🙏

விவசாயம் எனக்கும் ரொம்ப பிடிக்கும். கடல் தாகம்ல வேற கோணம், இங்கே முழுதா அதைத்தான் கொடுக்கனும்னு ஐடியா.. கதையோட்டத்தோட உறுத்தாத கொண்டு போகனும். அன்பக்கும் ரசனைக்கும் நன்றிகள்
 

தாமரை

தாமரை
அடப்பாவி! பாம்பு கொத்தி விட்டது... என்ன அசால்ட்டா நடந்து போகிறான். இவன் சரியான மண்டை கனம் பிடித்தவன் .
ஆமாம் பாரி....அவளுக்கும் வேந்தனுக்கும் திருமணம் என்றவுடன் ஏன் அதிர்ச்சி ஆனாய் ஏதாவது ப்ளான் பண்ணி வைத்து இருக்கீயா என்ன .,?😂
இந்தருரு.... நீ விளையாட்டு பிள்ளையா..?? இல்லை??? (நமக்கும் தெரியல 😁)
ஒற்றுமையாக இருக்கும் குடும்பத்துக்குள்ள இந்த பாரி என்னகலகத்தை உண்டு பண்ண போறான் ..?
கார்த்தியின் மூலமா ஏதாவது திருகுதாளம் பண்ணினாலும் ஆச்சரியப்படுவதுக்கு இல்லை ...
காது குத்து விழா சிறப்பாக நடைபேறுமா ஆத்தரே😁
சூப்பர் 😀
ஹா ஹா மிக்க நன்றி மா🥰🥰🥰🙏🙏🙏😁😁😁😁😁

அவனின் குணம் அப்படித்தான் மா. அகத்திமிரின் மறு பெயர் பாரி என்பது போலத்தான் இருப்பான்.

இந்தரா.. அவன் ஓரளவு பரவாயில்ல. இன்னும் மாத்தனும்.


மொட்டை போட்டாச்சு. அடுத்த யூடில காது குத்திடலாம் மா🤭🤭🤭🤭🤭🤭
 

Vasugii

Member
தாமரை மா...


டேய் மகிழு உன் சட்டையை பார்த்ததும் கண்ண பரிச்சிடுச்சு...
தெளிஞ்சு வரதுக்குள் இப்படியா...வெடி வைப்ப...
ப்பா...ப்பா...யாரும் பார்க்கல ..யாரும் பார்க்கலனு நடந்துட்டு இருக்கேன்😝😝😝😝😝

தேவி மஞ்சரி...மகிழ்வேந்தன் ... இவர்கள் இருவரும்
ஒருவரை ஒருவர்
சீண்டி சிரித்திட
சத்தமில்லாமல் மொத்தமாய்
சிதறது மனம்...
நடுக்கமும் ஒடுக்கமும்
ஏனோ...
வாய் துடுக்கு மறந்து
கண்ணீர் சுரப்பதும்
ஏனோ...




தாய்க்கு தலைமகளாய்
இருந்தாலும்
மாமனுக்கு மணம் கொள்ளும்
உறவு மகளாய் இருந்தாலும்
அத்தானின் பார்வையில்
அத்தனையும் வாஞ்சையே...
உறவாய் பார்த்தவளை
உரிமையாய் பார்க்க
உள்ளம்‌ தடுமாற
உற்றவர்கள் வார்த்தை
மறுத்து கூற மனமில்லாமல்..
நாட்கடத்த...



அடேடே...இங்கேயோ
ஆட்கடத்த திட்டம்..
கொண்டவனாய்
நீயும் சரியில்லை...
பிள்ளையாய் இவனும்
பிழையாய் போனான்...
உன்னை பெற்றவள்
கண்ணீரும்
உன்னை பாதிக்கவில்லை...
அவளை பெற்றவர்
அவமதியும் உன்னை
தாக்கவில்லை...!!!
காலம் கடந்தாலும்
காயம் மறைந்தாலும்
பிராயச்சித்தங்கள்
பல செய்தாலும்
அன்று பட்ட அவமானமும்
இன்னல்களும்
இன்று இல்லையென்றாகி
விடுமா...
இந்த கரை கலங்கி
தவித்தாலும்
கழுவி துடைத்தாலும்
காலத்துக்கும்
மறையாது...
இந்த வடு
மறந்தும் போகாது
மருத்து போகாது...!!!



அய்யோ இராசக்காளா....என்ன ஒரு ப்பளானு....அவங்க குடும்பம் எந்த வம்பு தும்புக்கும் போகாத நல்ல குடும்பம் நீதான் சொல்லற....
அப்ப ஊரையே உலையில் கொண்ட உங்குடும்பம்‌ என்ன...????? என்ன குடும்பம்....இதுல பெருமைபீத்தல் பெருமைநாயகம்....


தம்பி கொலை நீ சினிமாவுல தான பாத்திருக்க....வா...வா....நீ வெட்டி குழிக்குள்ள உன்ன தள்ளி நிசத்துல எப்படி கொலை நடக்குது நா காமிக்கறேன்....


அடபக்கி பயலே....காதுகுத்தறாங்களேனு ஒரு வாய் சோத்த அள்ளிப்போட்டுகினு போலாம்னு வந்தா...இங்கனையுமா....என்னடா பண்ணிட்டு இருக்க....

பரிவட்டமா...🙄🙄🙄🙄🙄

அப்ப கண்டிப்பா ஏதோ நடந்திருக்கு....இப்பவும் ஒரு சம்பவம் காத்திட்டு இருக்கு....
🤬🤬🤬🤬🤬🤬🤬

ஆத்தா தாமரை ஏதா...அவன சோ்ந்த போட்டதுக்கப்பறம்‌ வச்சிக்க சொல்லு...😁😁😁😁😁😚😚😚😚😚



இவனுங்க இவன் சொத்துங்கறானுங்க....அவனுங்க அவன் சொத்துங்கறாங்க....அப்ப
மொத்த சொத்தும் ஆட்டைய போட....🤫🤫🤫🤫🤫
நாம ஒன்னு நினைச்சா அந்தாக்க
அங்கன இன்னொன்னு பல்டி அடிச்சு இன்னொன்னு நடக்கும்...

சரி வேடிக்கை மட்டும் பார்ப்போம்...😊😊😊😊😊😊☺☺☺☺☺
 
அம்மா தாத்தாவ அவமதிக்கற
மாதிரி பேசும் அப்பன ஒண்ணும்
சொல்லாம இருக்கான்
அப்பாங்காரன் கூடப்பிறந்தவன
அவன பொண்ணையும் பத்தி
எளக்க நாட்டமா பேச்சு
இப்ப இருக்கிற சொத்தும்
இவனுகளுக்கு இப்பதான் கிடைச்சு
இருக்கோ
அப்பன் மகன் ரொம்ப ஆணவம்
இது என்ன பரிவட்டம்
இவனுக்கு

மஞ்சு மனசுல என்ன தவிப்பு
அத்தான பிடிக்குமோ
 

Thani

Well-known member
பாரிக்கு பரிவட்டமா ..?என்ன சத்தம் இல்லாம காரியத்தை பண்ணிபுட்டானா ....
பாரின்னு பெயரை வைத்து கொண்டு இப்படி இருக்கான் ..
மஞ்சரிக்கு மாமன் மேல அம்புட்டு பாசம் ஆனால் அதை வாய்விட்டு பேசத்தான் மனசு இல்லை ..😔
சூப்பர் 😀
 

sathyasr

New member
Great fan of your crisp writing .Extensive research on subject, creative presentation, interesting dialogues, amazing character description.. ur dedication to every novel is mind blowing.. Keep writing novels like this. An new subject to read in a awesome way
 

Josyyy

Active member
#NPNN

சேது😡🤮🤬

யோவ் உங்க (கா)வாயை மூடவும்.... கடுப்புகள் கமிங்... ஆளை பாரு பிள்ளைகளுக்கு நல்லது சொல்லி கொடுக்கணும்🤬

பொய் சொன்னதும் இல்லாம இப்போ🤮 பெரிய வெங்காய பவரு.... பாரி அம்மா மட்டும் உங்களை விட்டு போனா தெரியும் உங்க பவரு 😡

அது நெஞ்சழுத்தம் இல்லலே, நிமிர்வு, தப்பு செய்யா நேர்மை லே🤦

குருவி யாரு அது🤔🤔 அட என்னபா யாருக்கும் ஜோடி சேர்க்க முடியாம ஒரு பிள்ளையை கொண்டு வந்துட்டு🤦🤦

சேது உடன்பிறப்பு உண்மையில் நல்லவரா தான் இருக்கணும்...

பாரிக்கு பாடம் கத்து குடுத்து கூடவே அவன் அப்பாவும் கத்துகிடட்டும்😡😡

பாரிக்கு ஏன் பரிவட்டம்🤔🤔

அதான நீலு ஷாக்🤔

மஞ்சு மாப்பிளை வந்தா வரட்டும் ஏன் இப்படி🤔 மகிழ் மேல எதுவும்🤔

ரெண்டும் எலி,பூனை போல பார்த்தா அதானே🤭🤭🤭

புதுசா வர மாப்பிள்ளை பாவம், அமெரிக்கா கெஸ்ட் மாப்பிள்ளை போல இல்லாம யாருக்கச்சும் ஜோடி ஆக்கி விடுங்க ரைட்டர் ஜி😂😂😂 புண்ணியம் கிடைக்கும்😆😆😆

அடுத்த update எழுதுங்க போய்.... டாடா👋👋
 

தாமரை

தாமரை
தாமரை மா...


டேய் மகிழு உன் சட்டையை பார்த்ததும் கண்ண பரிச்சிடுச்சு...
தெளிஞ்சு வரதுக்குள் இப்படியா...வெடி வைப்ப...
ப்பா...ப்பா...யாரும் பார்க்கல ..யாரும் பார்க்கலனு நடந்துட்டு இருக்கேன்😝😝😝😝😝

தேவி மஞ்சரி...மகிழ்வேந்தன் ... இவர்கள் இருவரும்
ஒருவரை ஒருவர்
சீண்டி சிரித்திட
சத்தமில்லாமல் மொத்தமாய்
சிதறது மனம்...
நடுக்கமும் ஒடுக்கமும்
ஏனோ...
வாய் துடுக்கு மறந்து
கண்ணீர் சுரப்பதும்
ஏனோ...




தாய்க்கு தலைமகளாய்
இருந்தாலும்
மாமனுக்கு மணம் கொள்ளும்
உறவு மகளாய் இருந்தாலும்
அத்தானின் பார்வையில்
அத்தனையும் வாஞ்சையே...
உறவாய் பார்த்தவளை
உரிமையாய் பார்க்க
உள்ளம்‌ தடுமாற
உற்றவர்கள் வார்த்தை
மறுத்து கூற மனமில்லாமல்..
நாட்கடத்த...



அடேடே...இங்கேயோ
ஆட்கடத்த திட்டம்..
கொண்டவனாய்
நீயும் சரியில்லை...
பிள்ளையாய் இவனும்
பிழையாய் போனான்...
உன்னை பெற்றவள்
கண்ணீரும்
உன்னை பாதிக்கவில்லை...
அவளை பெற்றவர்
அவமதியும் உன்னை
தாக்கவில்லை...!!!
காலம் கடந்தாலும்
காயம் மறைந்தாலும்
பிராயச்சித்தங்கள்
பல செய்தாலும்
அன்று பட்ட அவமானமும்
இன்னல்களும்
இன்று இல்லையென்றாகி
விடுமா...
இந்த கரை கலங்கி
தவித்தாலும்
கழுவி துடைத்தாலும்
காலத்துக்கும்
மறையாது...
இந்த வடு
மறந்தும் போகாது
மருத்து போகாது...!!!



அய்யோ இராசக்காளா....என்ன ஒரு ப்பளானு....அவங்க குடும்பம் எந்த வம்பு தும்புக்கும் போகாத நல்ல குடும்பம் நீதான் சொல்லற....
அப்ப ஊரையே உலையில் கொண்ட உங்குடும்பம்‌ என்ன...????? என்ன குடும்பம்....இதுல பெருமைபீத்தல் பெருமைநாயகம்....


தம்பி கொலை நீ சினிமாவுல தான பாத்திருக்க....வா...வா....நீ வெட்டி குழிக்குள்ள உன்ன தள்ளி நிசத்துல எப்படி கொலை நடக்குது நா காமிக்கறேன்....


அடபக்கி பயலே....காதுகுத்தறாங்களேனு ஒரு வாய் சோத்த அள்ளிப்போட்டுகினு போலாம்னு வந்தா...இங்கனையுமா....என்னடா பண்ணிட்டு இருக்க....

பரிவட்டமா...🙄🙄🙄🙄🙄

அப்ப கண்டிப்பா ஏதோ நடந்திருக்கு....இப்பவும் ஒரு சம்பவம் காத்திட்டு இருக்கு....
🤬🤬🤬🤬🤬🤬🤬

ஆத்தா தாமரை ஏதா...அவன சோ்ந்த போட்டதுக்கப்பறம்‌ வச்சிக்க சொல்லு...😁😁😁😁😁😚😚😚😚😚



இவனுங்க இவன் சொத்துங்கறானுங்க....அவனுங்க அவன் சொத்துங்கறாங்க....அப்ப
மொத்த சொத்தும் ஆட்டைய போட....🤫🤫🤫🤫🤫
நாம ஒன்னு நினைச்சா அந்தாக்க
அங்கன இன்னொன்னு பல்டி அடிச்சு இன்னொன்னு நடக்கும்...

சரி வேடிக்கை மட்டும் பார்ப்போம்...😊😊😊😊😊😊☺☺☺☺☺
ஆத்தாடி... சும்மா அதிரடி சரவெடி தான் ..

வாசூமா பேக்.. கவிதை பட்டைய கிளப்புது.
❤❤💝💝🥳🥳🥳



கதை எந்த பக்கம் இழுத்துட்டு போகுதோ.. அந்த பக்கமெல்லாம் போவோம்.. வாசூ மா..

இந்த சேதுபதி பாரி எல்லோரையும் சீக்கிரம் ஒரு வழி பண்ணுவோம்.. ஆனா அதுக்குள்ள அவனுங்க கதைய என்னென்ன பண்ணப் போறவனுங்க தெரியலையே 😬😬😬😬😬😬
பாக்கலாம்..


பாதி யூடி சைசுக்கு கருத்துக்கள் சும்மா அதிருதுல்ல. நன்றிகள் வாசூ மா.. லவ் யூஊஊஊ❤❤❤❤❤
 

தாமரை

தாமரை
அம்மா தாத்தாவ அவமதிக்கற
மாதிரி பேசும் அப்பன ஒண்ணும்
சொல்லாம இருக்கான்
அப்பாங்காரன் கூடப்பிறந்தவன
அவன பொண்ணையும் பத்தி
எளக்க நாட்டமா பேச்சு
இப்ப இருக்கிற சொத்தும்
இவனுகளுக்கு இப்பதான் கிடைச்சு
இருக்கோ
அப்பன் மகன் ரொம்ப ஆணவம்
இது என்ன பரிவட்டம்
இவனுக்கு

மஞ்சு மனசுல என்ன தவிப்பு
அத்தான பிடிக்குமோ

அம்மா, பல ஆட்களுக்க பொண்ணுங்க, பொண்ணை பெத்தவங்கன்னா எளப்பம் தான். எவ்ளோ அடிச்சாலம் தாங்கும் நல்லவங்களா இருககனும் தா, எழுதப்படாத சட்டம். 😤😤😤 இவனுங்க அந்த சமூகத்தில ஒன்னு, எக்ஸஸா திமிர் வேற🥲
ம் பார்ப்போம் மா. அவிங்கள என்ன பண்ணலாம்னு.

பரிவட்டம் மஞ்சு பற்றிய கேள்விகளுக்கு விரைவில் விடை கொடுத்திடலாம்.

அழகிய கருத்துப் பகிர்வுக்கு நன்றிகள் மா
 
Top