Banu Swara
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thank u sooooo much maமிகவும் அருமையான பதிவு sis ஜீவிகாவை எவ்ளோ அழகா பிளான் பண்ணி விரட்டிவிட்டாங்க அப்பவும் இவள் திரும்பி வந்து இருக்கானா எவ்ளோ திமிர் இருக்கணும் அப்போ இதெல்லாம் நடக்கும்போது ஆதி இல்லை இப்போ கரெக்டா அவன் இருக்கும்போதே வந்திருக்கானா இப்போதைக்கு இவள் சாமானியமா போகமாட்டா போல ஆதி இருக்கும் தைரியம்
இவள் இருக்கும் லட்சணத்துக்கு இவளுக்கு நித்திலாவை பிடிக்காதா நிர்மலா பாட்டி இவள் வந்திருக்கிறது தெரிந்திருந்தால் அனுப்பி இருக்கவே மாட்டார் இந்த தடவை இந்த ஜீவிகா பயங்கரமான பிளானோடு தான் உள்ளே வந்து இருக்கா
இந்த ஆதி இவகிட்ட இழிச்சுட்டு பேசிட்டு இருக்கான் நிர்மலா பாட்டியின் மேல் நித்திலா படுத்திருந்தாள் இவனுக்கு என்ன எதுக்காக இந்த பார்வை நித்தியின் மேல் பாட்டிக்கே அவன் பார்வையின் தாங்கமுடியலை
ஏதோ தப்பாக நடக்கப்போவதாக பாட்டியின் உள்ளவுணர்வு எச்சரிக்கிறது இவனுக்கு நித்தியின் மேல் அப்படி என்ன வெறுப்பு பாவம் அப்பாவி பொண்ணா இருக்கா இவன் ரொம்பவே கஷ்டப்படுத்துவான் போல இருக்கே
இந்த அர்ஜுன் வேற லவ் அது இதுனு நித்திலாவின் துப்பட்டாவை வைத்து சுத்துறான் இவன் சரியானவன் இல்லையே அடேய் நித்திலாவின் வாழ்க்கையை நாசம் பண்ணிராத இவனுக்கு கூட்டு வேற நித்தியை பத்தி கண்டுபுடிச்சுக்கொடுக்க போறாங்க
நித்திமா உனக்கே தெரியாமல் உன்னை சுற்றி வலை பின்னப்படுகிறது எப்படி தப்பிக்கபோற
Jeevikava ippothaikku ivangalala onnum panna mudiyathu.. ஆதியா பார்த்து அவள கிளப்பிவிட்டாத்தான் உண்டு... அதுக்கு வாய்ப்பு இருக்குன்னா நினைக்குறீங்க?????
ஆதிக்கு ஒருவேள நித்திலா அவன் வீட்டுல சட்டமா உக்கார்ந்து சாப்பிட்ட கோபமா இருக்குமோ???? (But athukku எதுக்கு ippadi பாக்கனும்)