All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

போற்றி பாடடி நம் காதலை..!!- கருத்து திரி

Tharshi

Member
Hi dear PPEK story super story ennai appadiye katti pottu vittathu netru than vaasikka thodankinen ippathan mudichen enakku eppadi sollurathu enru theriya villai but etho oru magic irukkuthu ungal writing il super sis. ;):):love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi dear PPEK story super story ennai appadiye katti pottu vittathu netru than vaasikka thodankinen ippathan mudichen enakku eppadi sollurathu enru theriya villai but etho oru magic irukkuthu ungal writing il super sis. ;):):love:
Wow... Thank u so much 😍😍😍🙏🙏🙏

நிச்சயம் இந்த கதை மறக்க முடியாததாக இருக்கும் என்று நம்புகிறேன் 😁
 

Shalini01

Member
அழகான தலைப்பு . அற்புதமான காதல் காவியம் . அதீவ், கவி இருவரின் காதல் புரிதலுடன கூடிய அழகான காதல். ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் அழகாக செதுக்கியுள்ளீர்கள். ஆரம்பத்தில் அதீவ் தன் உணர்வுகளை மனதில் பூட்டி வைப்பதும் பின் அவளுள்ளும் ஏற்கும் மாற்றம் உணர்ந்து தன் மனதை தெரியப்படுத்துவதும் பின் பிரிவில் தவிப்பதும் என ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து ரொம்ப அழகாக படைத்துள்ளீர்கள்.கதையின் ஒவ்வொரு பகுதியையும் ரொம்ப ரசித்து படித்தேன்.எந்த பகுதியை விமர்ச்சிப்பது என்று தெரியல்ல. அந்தளவிற்கு ஒவ்வொரு பகுதியும் அற்புதம். புது வருட ஆராவாரத்தில் தன் காதலை உரைப்பதாகட்டும், தன் காதலிக்கு அவப்பெயர் வராமல் தடுப்பதிலாகட்டும் அவன் ஒரு காவலனாக காதலனாக மிளிர்கின்றான்.
தன்னவளின் இரகசியம் காப்பதற்கும் தன் உயிரையும் விட துணிவேன் என்கின்ற அவனுடைய உறுதி மனதை நெகிழ்ச்சி அடைய செய்கின்றது. தன்னவனுக்கு கவி படும் தவிப்பு அவன் மீது அவள் வைக்கும் நம்பிக்கை அருமை. மாலதி உண்மையில் வரு சிறந்த தாயாக அனைத்து செயல்களிலும் மிளிர்கின்றார். அதீவ் பற்றிய அவருடைய கணிப்பு அருமை. மதுசூதன் ஒரு சுயநலம் மிக்கவன். மொத்தத்தில் அவனொரு குள்ளநரி தந்திரங்கள் நிறைந்தவன் அப்படி பட்டவனையே தன்னுடைய புத்திசாலி திட்டத்தால் அவனை மீட்ட வைத்த அதீவ் ஆளுமை மற்றும் துணிச்சல் அருமை. மொத்தத்தில் ஒரு திரை உலகு சார்ந்த அழகான காதல் காவியம். திரை உலகம் சார்ந்த மக்களின் வாழ்வியல் சார்ந்த கருத்தை அழகாக பதித்துள்ளீர்கள்.
உங்களுடைய எழுத்து நடை பிரமாதம். நல்ல ஒரு நாவல் வாசித்த மகிழ்ச்சி . வெற்றி பெற வாழ்த்துக்கள் சகி💐💐😍😍😍👏👏👏🥰🥰🥰
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அழகான தலைப்பு . அற்புதமான காதல் காவியம் . அதீவ், கவி இருவரின் காதல் புரிதலுடன கூடிய அழகான காதல். ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் அழகாக செதுக்கியுள்ளீர்கள். ஆரம்பத்தில் அதீவ் தன் உணர்வுகளை மனதில் பூட்டி வைப்பதும் பின் அவளுள்ளும் ஏற்கும் மாற்றம் உணர்ந்து தன் மனதை தெரியப்படுத்துவதும் பின் பிரிவில் தவிப்பதும் என ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து ரொம்ப அழகாக படைத்துள்ளீர்கள்.கதையின் ஒவ்வொரு பகுதியையும் ரொம்ப ரசித்து படித்தேன்.எந்த பகுதியை விமர்ச்சிப்பது என்று தெரியல்ல. அந்தளவிற்கு ஒவ்வொரு பகுதியும் அற்புதம். புது வருட ஆராவாரத்தில் தன் காதலை உரைப்பதாகட்டும், தன் காதலிக்கு அவப்பெயர் வராமல் தடுப்பதிலாகட்டும் அவன் ஒரு காவலனாக காதலனாக மிளிர்கின்றான்.
தன்னவளின் இரகசியம் காப்பதற்கும் தன் உயிரையும் விட துணிவேன் என்கின்ற அவனுடைய உறுதி மனதை நெகிழ்ச்சி அடைய செய்கின்றது. தன்னவனுக்கு கவி படும் தவிப்பு அவன் மீது அவள் வைக்கும் நம்பிக்கை அருமை. மாலதி உண்மையில் வரு சிறந்த தாயாக அனைத்து செயல்களிலும் மிளிர்கின்றார். அதீவ் பற்றிய அவருடைய கணிப்பு அருமை. மதுசூதன் ஒரு சுயநலம் மிக்கவன். மொத்தத்தில் அவனொரு குள்ளநரி தந்திரங்கள் நிறைந்தவன் அப்படி பட்டவனையே தன்னுடைய புத்திசாலி திட்டத்தால் அவனை மீட்ட வைத்த அதீவ் ஆளுமை மற்றும் துணிச்சல் அருமை. மொத்தத்தில் ஒரு திரை உலகு சார்ந்த அழகான காதல் காவியம். திரை உலகம் சார்ந்த மக்களின் வாழ்வியல் சார்ந்த கருத்தை அழகாக பதித்துள்ளீர்கள்.
உங்களுடைய எழுத்து நடை பிரமாதம். நல்ல ஒரு நாவல் வாசித்த மகிழ்ச்சி . வெற்றி பெற வாழ்த்துக்கள் சகி💐💐😍😍😍👏👏👏🥰🥰🥰
Wow... Thank u so much 😍😍😍🙏🙏🙏

எந்த பகுதியை விமர்ச்சிப்பது என்றே தெரியவில்லை.. ஒவ்வொரு பகுதியும் அற்புதம்..

என்றே வார்த்தையே மிகப் பெரிய பாராட்டு எனக்கு..! மிக்க நன்றி 🙏🙏

உங்களது வாழ்த்திற்கும் மிக்க நன்றி 🙏🙏☺☺
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பெயர் தெரியாத ரைட்டர் அக்கா போற்றி பாடடி நம் காதலை...

உங்க எழுத்து நடை அவ்வளவு அருமை...

நீங்க இந்த கதை எடுத்த ரீசன் சொல்லிருந்தீங்க....எஸ் கரெக்ட் கண்டிப்பா காதல் என்பது இந்த வையகத்தின் தாராகமந்திரம்... காதல் தான் இந்த உலகத்தில் பல பேரை ஆட்டி வைத்து கொண்டும்... இயக்கி கொண்டும் இருக்கின்றது...

அச்சச்சோ.....எனக்கு இப்படிலாம் பேச தெரியாது, இப்போ பாருங்க அதீப் எவ்வளவு பேச வச்சுட்டான் என்னையும்...

ஓகே அக்கா, இப்போ இந்த கதை பத்தி சொல்ல போறேன்....இந்த கதை படிக்கிறதுக்கு முன்ன சினிமா துறையில் இருக்கவங்க ஏன் அவங்க fans கிட்ட ஒரு ஹாய் சொன்னா கொறைஞ்சு போயிருவாங்களானு நினைப்பேன்....ஆனால் இந்த கதை படிக்கும் போது தான் தெரியுது... அவுங்களுக்கு எவ்வளவு உணர்வுகள் இருந்தாலும் வெளிப்படுத்த சுதந்திரம் கம்மியே..

இந்த கதை என் உணர்வுகளோடு கலந்த, உணர்ச்சி மிகுந்த கதை... ரெண்டு பேரும் சந்தித்து கொண்ட சூழ்நிலை வேண்டும் என்றாலும் தவறாக இருக்கலாம்....

ஆனால் அவர்களின் காதலும்....ஒருத்தருக்காக மற்றொருவரும் காதலிற்கு போராடியதை பார்க்கும் பொழுது எழுந்த பிரமிப்பு இன்னும் நீங்கவில்லை.

இந்த கதையில் வரும் எல்லா காட்சிகளையும் எனக்கும் சொல்லனும்னு ஆசையா இருக்கு... பட் அப்படி சொல்லனும்னா முழு கதையையும் இங்கே பதிவிட்ருவேன்னு தான் நான் சொல்லலை... அவர்கள் இருவரும் காதலை அறிவித்த விதம்....கர்வப்படுத்திய விதம்....அருமை.

கதை வெற்றி அடைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் அக்கா ......எனக்கு இதை எழுதியது யாருனு தெரிஞ்சுக்க ஆவலா இருக்கு .....
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Veryyyyy interesting story, excellent narration,no words, enjoyed reading, fulfilled mode,all the best
Wow... Thank u so much 😍😍😍😍

இந்த கதை தங்களுக்கு பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி..
 
Top