All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சூழ்வதெல்லாம் மாயைதானோ" - கருத்து திரி

Josyyy

Active member
குட்டி சாத்தான் சொன்னது சரி தான்.... மனுஷன் எப்படி சத்தியத்தை காப்பாத்துவான் அதுவும் ஒருமுறை ஏமாத்தியவன், அதே போல பண்ணிட்டான்... இப்போ ஆவி என்ன பண்ணும் ..

ஜெய் அம்மா நல்லது செஞ்சு இருக்காங்க.. ஆனால் அதோட சேர்த்து மகனுக்கு விஷம் வச்சு இருந்தா நல்லா இருந்து இருக்கும்🤭🤭🤭
 

Josyyy

Active member
ரோசு சூப்பர்... ராசையாவ சொல்லலை என்றா தூக்கம் வராது போலவே.🤣🤣🤣🤣 பாவம் மனுஷன்... அன்போ/வம்போ அவர் தான் மாட்டிகிரார்🤣🤣🤣

அடேய் mutton சாப்பிட வா டா வர சொன்ன . பாவி ஹோட்டல்ல கிடைக்காதா என்ன???

திரும்பி வரும் போது என்ன நடந்து இருக்கும்
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆவி, குட்டி சாத்தான் வச்சு என்ன பண்ணுறீங்க நீங்க😳😳😳😳😳
பாவம்தானே அதுங்களுக்கும் கொஞ்ச்சம் entertaiment கொடுத்திருக்கேன்டா :p
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆவிக்கு கூட சுயநலம் இருக்கு பாருங்களேன்... போட்டு குடுத்துடுச்சு... அதே நேரம் குட்டி சாத்தன் கூட உண்மை சொண்ணதுக்காக அதுக்காக யோசிக்கிற... ஹ்ம்ம் good குட்டி சாத்தான்... அவன் தான் ஆவிக்கு செக் வச்சு இருக்கானே எப்படி இப்போ ஆவி விடுதலை ஆகி, குட்டி சாத்தான் அவனைபழி வாங்க
அதுங்க ரெண்டும் ஜெய்யை விட ஒரு படி மேல் யோசிக்குங்க.. அவனுக்கு ஆப்பு on the way
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
குட்டி சாத்தான் சொன்னது சரி தான்.... மனுஷன் எப்படி சத்தியத்தை காப்பாத்துவான் அதுவும் ஒருமுறை ஏமாத்தியவன், அதே போல பண்ணிட்டான்... இப்போ ஆவி என்ன பண்ணும் ..

ஜெய் அம்மா நல்லது செஞ்சு இருக்காங்க.. ஆனால் அதோட சேர்த்து மகனுக்கு விஷம் வச்சு இருந்தா நல்லா இருந்து இருக்கும்🤭🤭🤭
குட்டி சாத்தான் துணையோட அவனுக்கு பாடம் புகட்டும்... வெய்ட் கரோ பேட்டி;);)
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரோசு சூப்பர்... ராசையாவ சொல்லலை என்றா தூக்கம் வராது போலவே.🤣🤣🤣🤣 பாவம் மனுஷன்... அன்போ/வம்போ அவர் தான் மாட்டிகிரார்🤣🤣🤣

அடேய் mutton சாப்பிட வா டா வர சொன்ன . பாவி ஹோட்டல்ல கிடைக்காதா என்ன???

திரும்பி வரும் போது என்ன நடந்து இருக்கும்
ரோசு அண்ட் ராசு அவங்க வழி தனி வழி... ஆயிரம் பல்ப் கிடைத்தாலும் அலுக்காது ராசுக்கு:ROFLMAO:

மதுரையில இருக்கும் போது சமாளிக்கிறதுக்காக மட்டன் சமைக்க கேட்பான் ரூபன்... சமாளிக்க வேண்டி சொன்னதால அவனே மறந்திடுவான்.. that is the matter

சில பல விஷயங்கள் நடக்கும் .. மேகாவோட adventure start aagum:love::love:
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Top