ஹாய் ஹாய் செல்லக்குட்டிஸ்,
அத்தை பெத்த பூங்குயிலே - என்னுடைய முதல் முயற்சி ஒரு எழுத்தாளரா.. எனக்கே நம்ப முடியலை..ஸ்கூல்ல தமிழ் இரண்டாம் தாள்ல வர கதையை கூட எழுத சோம்பேறிதனம் பட்டுட்டு கொஞ்சம் மட்டும் கிறுக்கிட்டு வருவேன்.. அப்படி இருந்த நான் இன்னைக்கு ஒரு கதை எழுதி முடிச்சுட்டேன்னு என்னாலையே நம்ப முடியலை..
முதல்ல நான் எழுத கேட்டதும் உடனே த்ரெட் ஆரம்பிச்சு கொடுத்து எனக்கு பல சமயங்களில் உறுதுணையாக இருந்த ஸ்ரீ மாக்கு என்னுடைய முதல் நன்றிகள். ரொம்ப ரொம்ப நன்றி ஸ்ரீ மா..
அடுத்து கதை தொடங்கியதுல இருந்து இப்போ வரை எனக்கு லைக்ஸ் போட்டு கமென்ட்ஸ் போட்டு என்னை எப்போவுமே ஜாலியாவே வச்சிருக்கும் என்னோட அக்காஸ் அன்ட் மை செல்லக்குட்டிஸ், சித்ரா மா, புனிதா கா, சரண்யா கா, சஞ்சு கா, ஹேமா , ஃபாத்தி பேபி, நுமா,தோஷி, தாமரை அக்கா, சுமி அக்கா, ப்ரியா கா, கவிதா கா,ஸ்ரீ அக்கா எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்,
பாதியில வந்து ஜாயின் பண்ணாலும் எனக்கு ரொம்ப சப்போர்ட்டிவ்வா இருந்த அக்காஸ் அன்ட் பேபிஸ்க்கும் ரொம்ப தேங்க்ஸ்..
லைக்ஸ் மட்டும் போட்டு செல்லும் அன்பு உள்ளங்களுக்கும் ரொம்ப நன்றி, சைலன்ட் ரீடர்ஸ்க்கும் ரொம்ப ரொம்ப நன்றிகள் மா...
யாரையாவது விட்டிருந்தா இந்த சின்ன பிள்ளையை மன்னிச்சுருங்க பா
என்னோட சின்ன ஆசை, கதையே முடிஞ்சுரிச்சு இப்போவாச்சும் சைலன்ட் ரீடர்ஸ் கதை எப்படி இருக்குன்னு ஒரு வார்த்தை சொன்னா நான் அடுத்து திருத்திக்க பயனுள்ளதா இருக்கும்.. முடிஞ்சா சொல்லிட்டு போங்க ..
எனக்கு இந்த கதை ரொம்ப ஸ்பெஷல், ஃபர்ஸ்ட் கதைன்னு சொல்லலை, ஆனா இதுதான் எனக்கு ஒரு ஹோம் மாதிரி.. i got manyy friends they are become families now.. அன்ட் ஹரி, கார்த்திக், ஸ்ரீ , வர்ஷூ இவங்க எல்லாருமே ஒரு கதாபாத்திரம்னு நினைக்கவே தோணலை, எனக்கு அவங்கெல்லாம் நிஜமா இருக்க மாதிரி தான் தோணும்..
Definetely gonna miss them all..
உங்க சப்போர்ட் இல்லாம எதுவுமே சாத்தியம் இல்லை..ஒன்ஸ் அகைன் ரொம்ப நன்றி அனைவருக்கும்..
லவ் யூ ஆல்..