All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரம்யாரூபனின் "யாரும் வாழா பெருவாழ்விது" - கருத்துத் திரி

Hi mam semmaya oru nalla karuthoda kathaya midichenga superb
Unga epi lock khaga wait panren
Adutha kathaikakavum wait panren
Congrats for your next story
 

RamyaRooban

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi mam semmaya oru nalla karuthoda kathaya midichenga superb
Unga epi lock khaga wait panren
Adutha kathaikakavum wait panren
Congrats for your next story
மிக்க மிக்க நன்றி மா..
௭பிலாக் போட்டாச்சு மா...
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மணம் என்ற பிணைப்பில் மங்களநாண் பூட்டி மங்கை
உனை மனைவியென என் உயிரியில் இணைத்துக்கொண்டேன்

என் மாதினி உன் மனவிருப்பங்களை உன் வாய்மொழியாய்
கேட்கவே ஆசைக்கொண்டேன்

அதை நிறைவேற்றும் போது உன் முக மகழ்ச்சியில்
என் அகமகிழ்ந்து போனேன்

நிழற்படமாய் கண்ட நொடி கண்ணிலும் என்னிலும் பதிந்தாயடா

எனக்காய் நீ செய்யும் செயலில் மொத்தமாய் உன்னில் விழ்ந்தேனடா

என் லட்சியத்தை உன் லட்சியமாய் ஏற்றத்தில் உன்னில்
இன்பமாய் தொலைந்தேனடா

இன்பமாய் விளங்கிய நம் வாழ்வின் ஆதராமாய் உன் உயிர்வித்து
என்னுள் முளைக்க மனம் மண்ணில் இல்லையடா

உயிர் உதிரம் உதித்ததை நிறைவாய் மகிழும் முன் நித்திரத்தின் கனவாய்
கலைந்ததடா

மித்திர உறவாய் திகழ்ந்து உன் மேல் காதல் பெண்ணவளால்

தவறு என்ற எண்ணம் தலை தூக்க அதை தவறென விளங்கி தலை தட்டினேன்

பெண்ணவள் உயிர் பேண நினைத்த தடைத்தளர்த்து உன்னை அனுப்பினேன்

இருப்பின் என் மனமும் பெண்மனம் அல்லாவா என்னவா

உன் உதிரத்தையும் என் உயிரான உன்னையும் என்னுள்
உறைந்து வைத்திருப்பவள் அல்லாவா

எம்மை தாண்டி அவளுக்கு நீ செய்யும் பணிவிடை என்னை கொள்ளுதடா

இதை இயல்பேன ஏற்க என் இயல்பு மறுக்கிறதடா

என் வலிக்கு உன் துணை கேட்டேன் நீயோ அதை மறந்து உன் நட்பிற்கு
துணையாய் நின்றாய்

என் உயிர்வலி மேலேழும்ப உன்னை துறந்து நின்றேன் பிரிந்துவந்தேன்

என் செயலின் விளக்கம் சொல்ல நினைத்தேன் இவை என் குற்றவுணர்வின்
தாக்கம் என உரைத்திட நினைத்தேன்

ஆனால் என் கால தாமதம் என் காதல் கலைத்திடம் என்று நினைக்கவில்லையடி

உன்னை தொலைத்து நின்ற நொடி என் உள்ளம் செங்குருதி வடித்தடி உயிருடன்
வதைபட்டு போனேனடி

கண்ட நொடி என்னுள் நிறைத்துக்கொண்டேன் நீ சொன்ன வார்த்தையில்
நெஞ்சம் உறைந்து நின்றேன்

என் அலட்சிய தவறின் தண்டனை என் உயிர் உன்னை பிரிவது என எண்ணுவதே
எனை கொன்று தின்றதடி

மன்னித்து மனமிறங்குவாயா கண்மணியே.........

பிரிவு என்ற முடிவை ஏற்றேன் ஆனால் என்னவனை தாழ்த்தும் கேள்விகளை தாளேன்

காதல் உள்ளங்களை கண்டு ஏக்கம் கொண்டேன் இது போல் என்னவன் இல்லையே
ஏங்கி நின்றேன்

என் கோபம் என்றோ வடிந்து போக இந்நிலை மீண்டும் வருமாயின் உன்னை
வலிக்க செய்வேனோ என்றே இப்பிரிவை கேட்டேனடா

நான் கேட்ட காதல் உன் வாய்மொழியாய் சொன்னபோது உருகிபோனேன்
இருப்பினும் விலகி போனேனடா

என் உயிரானா உன் உயிர் என்னை விட்டு சென்றுவிடுமோ என்ற நொடி
என் உணர்வுகள் உடைத்து நீ மட்டுமே போதும் என்று உன்னில் புதைந்தேனடா

விலைமதிப்பில்லா இவ்வாழ்வில் ஒன்றும் பெறாத உணர்வுகளுக்கு
உயிர் உறவுகளை விலையாய் கோடுப்பது தவறென உணர்ந்தேனடா

யாரும் வாழா பெருவாழ்விது(வடா)
இதில் என்றும் மகிழ்வாய் வாழ்வோமடா..

samma story sis samma etharthama eduthutu poi irunthinga sammaiya irunthuchi angal panra alatchiyam pongal padura kovam athuku apram avunga love samma super akka ilove it epiloge vera leval keep rocking love you ithu ennpta suprice mistake iruntha ajust panniko
 
Last edited:

Roshani Fernando

Active member
Semma story wow........
Niraya sandhosam.... Niraya kavalai.... Siru kovam nu elame niraiva irundhadhu.... Best of luck.... Waitng for next story
 

RamyaRooban

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மணம் என்ற பிணைப்பில் மங்களநாண் பூட்டி மங்கை
உனை மனைவியென என் உயிரியில் இணைத்துக்கொண்டேன்

என் மாதினி உன் மனவிருப்பங்களை உன் வாய்மொழியாய்
கேட்கவே ஆசைக்கொண்டேன்

அதை நிறைவேற்றும் போது உன் முக மகழ்ச்சியில்
என் அகமகிழ்ந்து போனேன்

நிழற்படமாய் கண்ட நொடி கண்ணிலும் என்னிலும் பதிந்தாயடா

எனக்காய் நீ செய்யும் செயலில் மொத்தமாய் உன்னில் விழ்ந்தேனடா

என் லட்சியத்தை உன் லட்சியமாய் ஏற்றத்தில் உன்னில்
இன்பமாய் தொலைந்தேனடா

இன்பமாய் விளங்கிய நம் வாழ்வின் ஆதராமாய் உன் உயிர்வித்து
என்னுள் முளைக்க மனம் மண்ணில் இல்லையடா

உயிர் உதிரம் உதித்ததை நிறைவாய் மகிழும் முன் நித்திரத்தின் கனவாய்
கலைந்ததடா

மித்திர உறவாய் திகழ்ந்து உன் மேல் காதல் பெண்ணவளால்

தவறு என்ற எண்ணம் தலை தூக்க அதை தவறென விளங்கி தலை தட்டினேன்

பெண்ணவள் உயிர் பேண நினைத்த தடைத்தளர்த்து உன்னை அனுப்பினேன்

இருப்பின் என் மனமும் பெண்மனம் அல்லாவா என்னவா

உன் உதிரத்தையும் என் உயிரான உன்னையும் என்னுள்
உறைந்து வைத்திருப்பவள் அல்லாவா

எம்மை தாண்டி அவளுக்கு நீ செய்யும் பணிவிடை என்னை கொள்ளுதடா

இதை இயல்பேன ஏற்க என் இயல்பு மறுக்கிறதடா

என் வலிக்கு உன் துணை கேட்டேன் நீயோ அதை மறந்து உன் நட்பிற்கு
துணையாய் நின்றாய்

என் உயிர்வலி மேலேழும்ப உன்னை துறந்து நின்றேன் பிரிந்துவந்தேன்

என் செயலின் விளக்கம் சொல்ல நினைத்தேன் இவை என் குற்றவுணர்வின்
தாக்கம் என உரைத்திட நினைத்தேன்

ஆனால் என் கால தாமதம் என் காதல் கலைத்திடம் என்று நினைக்கவில்லையடி

உன்னை தொலைத்து நின்ற நொடி என் உள்ளம் செங்குருதி வடித்தடி உயிருடன்
வதைபட்டு போனேனடி

கண்ட நொடி என்னுள் நிறைத்துக்கொண்டேன் நீ சொன்ன வார்த்தையில்
நெஞ்சம் உறைந்து நின்றேன்

என் அலட்சிய தவறின் தண்டனை என் உயிர் உன்னை பிரிவது என எண்ணுவதே
எனை கொன்று தின்றதடி

மன்னித்து மனமிறங்குவாயா கண்மணியே.........

பிரிவு என்ற முடிவை ஏற்றேன் ஆனால் என்னவனை தாழ்த்தும் கேள்விகளை தாளேன்

காதல் உள்ளங்களை கண்டு ஏக்கம் கொண்டேன் இது போல் என்னவன் இல்லையே
ஏங்கி நின்றேன்

என் கோபம் என்றோ வடிந்து போக இந்நிலை மீண்டும் வருமாயின் உன்னை
வலிக்க செய்வேனோ என்றே இப்பிரிவை கேட்டேனடா

நான் கேட்ட காதல் உன் வாய்மொழியாய் சொன்னபோது உருகிபோனேன்
இருப்பினும் விலகி போனேனடா

என் உயிரானா உன் உயிர் என்னை விட்டு சென்றுவிடுமோ என்ற நொடி
என் உணர்வுகள் உடைத்து நீ மட்டுமே போதும் என்று உன்னில் புதைந்தேனடா

விலைமதிப்பில்லா இவ்வாழ்வில் ஒன்றும் பெறாத உணர்வுகளுக்கு
உயிர் உறவுகளை விலையாய் கோடுப்பது தவறென உணர்ந்தேனடா

யாரும் வாழா பெருவாழ்விது(வடா)
இதில் என்றும் மகிழ்வாய் வாழ்வோமடா..

samma story sis samma etharthama eduthutu poi irunthinga sammaiya irunthuchi angal panra alatchiyam pongal padura kovam athuku apram avunga love samma super akka ilove it epiloge vera leval keep rocking love you ithu ennpta suprice mistake iruntha ajust panniko
Ayyo darlu கண்ணெல்லாம் பொங்குது வேர்க்குது..இவ்ளோ அழகா இவ்ளோ ஆழமா.. வாவ் நீ சொன்ன surprise இது தானா???🙏🙏🙏🙏🙏 ௭திர்ப்பாக்கவே இல்ல மா... ரொம்ப ரொம்ப அ௫மை லவ் யூ சோ மச் டா..
உனக்கு ஒண்ணு தெரியுமா?? ௭ன்னோட கூடப்பிறந்த அக்கா பே௫ சரண்யா அதுவும் R Saranya...
😍😍😍😍😍😍😍
😘😘😘😘😘😘😘
Thank you soo much darluuuuu.....
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ayyo darlu கண்ணெல்லாம் பொங்குது வேர்க்குது..இவ்ளோ அழகா இவ்ளோ ஆழமா.. வாவ் நீ சொன்ன surprise இது தானா???🙏🙏🙏🙏🙏 ௭திர்ப்பாக்கவே இல்ல மா... ரொம்ப ரொம்ப அ௫மை லவ் யூ சோ மச் டா..
உனக்கு ஒண்ணு தெரியுமா?? ௭ன்னோட கூடப்பிறந்த அக்கா பே௫ சரண்யா அதுவும் R Saranya...
😍😍😍😍😍😍😍
😘😘😘😘😘😘😘
Thank you soo much darluuuuu.....
ha itha antha suprise ana konjam dile akiduchi unakku pudichi irukka samma wow samma but na unakku thANCHI nanum R. saranya samma samma
apam very very importent thanks solla kutathu vena love you solllu love youuuuu akka waiting for next story :Puszi::Puszi::Puszi::Puszi:
 
Top