All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ராம்குமாரின் "நினைவில் உறைந்த என்னுயிரே!!!" - கருத்துத் திரி

Ramkumar M

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அண்ணா......விழிப்புணர்வு ஏற்படுத்தும் கதைக்களம்....ஆல் த பெஸ்ட் அண்ணா💥💥
இல்லை..... இல்லை.... நான் உங்களுக்கு தம்பி தான். எனது வயது 18 தான். நீங்கள் தான் எனக்கு அக்கா.
வாழ்த்துக்கு நன்றி அக்கா 😍😍😍
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இல்லை..... இல்லை.... நான் உங்களுக்கு தம்பி தான். எனது வயது 18 தான். நீங்கள் தான் எனக்கு அக்கா.
வாழ்த்துக்கு நன்றி அக்கா 😍😍😍
ஹி ஹி சாரி தம்பி😜..... ஆல் த பெஸ்ட்...பேர அ பாத்து சொல்லிட்டேன்....
 

Ramkumar M

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹி ஹி சாரி தம்பி😜..... ஆல் த பெஸ்ட்...பேர அ பாத்து சொல்லிட்டேன்....
பரவாயில்லை அக்கா 😃( என் பெயரை பார்த்தால், பெரிய மனிதன் பெயர் போலவா இருக்கு:unsure::oops:). வாழ்த்துக்கு மீண்டும் ஒரு முறை நன்றி😍😍
 

Chitra Balaji

Bronze Winner
ஏன் அந்த maari suzhnilai ah vera maari கையாள maatengiraanga அந்த maari பெண் gal.... அவன் solratha தான் செய்யணும் nu என்ன இருக்கு ஏன் payapadanum... Avanga பயம் தான் அவங்க ஆயுதம்... எப்போ எல்லாம் எவ்வளவு பாதுகாப்பு இருக்கு அது yosikaamal avan kita poi வசமா மாட்டா போற.. இப்போ வெறும் ava photos videos மட்டும் தான் இருக்கு அங்க போன அவங்க video எடுக்க மாட்டாங்கன்னு enna நிச்சயம்..... Oru vaati avanuku அடி panijita Appram அவன் ஆட்டி veikira பொம்மை தான்.... மூணு friends so sweet... Super pa..
 

Ramkumar M

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏன் அந்த maari suzhnilai ah vera maari கையாள maatengiraanga அந்த maari பெண் gal.... அவன் solratha தான் செய்யணும் nu என்ன இருக்கு ஏன் payapadanum... Avanga பயம் தான் அவங்க ஆயுதம்... எப்போ எல்லாம் எவ்வளவு பாதுகாப்பு இருக்கு அது yosikaamal avan kita poi வசமா மாட்டா போற.. இப்போ வெறும் ava photos videos மட்டும் தான் இருக்கு அங்க போன அவங்க video எடுக்க மாட்டாங்கன்னு enna நிச்சயம்..... Oru vaati avanuku அடி panijita Appram அவன் ஆட்டி veikira பொம்மை தான்.... மூணு friends so sweet... Super pa..
உண்மை தான் அக்கா... இந்த மாறி சூழ்நிலைகளில் தான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்... முகத்தை காட்டாமல், போட்டோவை வைத்து மிரட்டும் போதே, அந்த கயவனின் வீரத்தை நாம் அறியலாம்.

இவனை போல உள்ளவர்கள், நாம் குனிய குனிய தான் தலை மேல் ஏறுவர்களே தவிர, நிமிர்ந்து நின்றால் நம்மை எதிர்கொள்ளுவார்களா??? என்றால் சந்தேகமே.

ஆனால், எல்லா பெண்களும் பயம் கொள்ளாமல் நிமிர்ந்து நிற்பர்களா என்றால், எனது பதில் "சந்தேகம்".
ஆனால், நிமிர்ந்து தான் நிற்க வேண்டும் என்பது என் ஆசை.

இவளைப் போன்ற பெண்களும் (ஏன்.. ஆண்களும் கூட) இந்த உலகில் இருக்கிறார்கள் என்பதை உங்களாலும் மறுக்க முடியாது என்று நம்புகிறேன்.

பார்க்கலாம் அக்கா... அந்த வீரமான ஆணின் வீரம், இவளுடன் நிற்குமா?? அல்லது மற்ற பெண்களும் இவளைப் போல் தான் இருப்பார்களா?? மற்றும் அவனின் மிரட்டலுக்கு பயந்த இவளின் நிலை?? என்ற கேள்விகளுக்கு இனி வரும் ud களில் பதில் கூறுகிறேன்...

அதையும் படித்து, உங்களின் கருத்தை தெரிவியுங்கள்....

உங்களின் இந்த கமெண்டிற்கு நன்றி அக்கா 😍😍😍..
 
Top