Rishi24
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"ம்...சாப்புடு...." வேலையாள் கொண்டு வந்த தட்டை நீட்ட வாயை இரு கரங்களாலும் பொத்திய மனைவியை பார்த்து மானசீகமாய் தலையிலடித்துக் கொண்டவன் தானே அவளுக்காக ஊட்டி விட கையை நீட்டவும் அவனையே பார்த்திருந்தவள் தானாய் வாயை திறக்க ஊட்டினான் கணவன்....
"தேவ்...."
"ம்...."
"இ...இ...இந்த அ...அக்ற...."
"நோ கண்ணம்மா.... எனக்கு எல்லோரையும் விட நீதான் முக்கியம்.... இது குழந்தைக்காக இல்ல....என்னோட பொண்டாட்டிக்காக..... " அவளை பேசவிடாது பேசினான்.
"எப்பொவும் சொல்றது தான்டா.... குழந்தை மேல பாசம் இருக்கு அதுக்காக அது வந்த உடனே உன் மேல இல்லன்னு ஆயிடுமா.. அன்னக்கி.... ஆக்ஸிடன்ட் பட்டப்போ எனக்கு நீ வேணும்னு கேட்டது குழந்தைக்காக வா...?" இல்லையென தலையாட்டினாள் பெண்....
"இல்லல்ல.... அப்போ கூட குழந்தை இருந்துதானே.... இருந்தும் நீ தான் வேணும்னு தானே நான் கேட்டேன் பிகாஸ்.... எனக்கு எதுவுமே இல்லன்னாலும் நீ மட்டும் போதும்டா.... குழந்தையோட உன்ன கம்பேர் பண்ணாத.... அவங்க வேற நீ வேற.... புரிஞ்சுதா?" ஆமென தலையாட்டியவளை பார்த்து புன்னகைத்தவன் அவள் நெற்றியில் இதழ் பதித்து விட்டு காலியாகி இருந்த சாப்பாட்டு தட்டை எடுத்துக் கொண்டு எழுந்தான்.
முன் செய்த தவறை ஒரு போதும் செய்து விடக் கூடாது என்றதில் உறுதியாக இருந்தவன் குழந்தையை பற்றிய பேச்சையே எடுக்க மாட்டான்....
இந்த வழியில் தான் டாக்டர் அர்ஜுனிடம் அவளை பற்றி அவள் செய்கைகளை பற்றி கேட்டு அறிந்து கொண்டவனுக்கு தன்னை கட்டுக்குள் கொண்டு வருவது அவ்வளவு கஷ்டமாக இருக்கவில்லை....
***
ஆர்.கே இண்டஸ்ட்ரீஸ்.....
நேரம் ஒரு மணியை கடந்தும் தன்னை விடாது இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கும் கதிரை ஏறிட்டாள் மது.
காலையில் அப்படி அவள் சொன்னதன் பின் வேலை பற்றி வேறு எதுவுமே அவன் பேசவுமில்லை.... அவளை பேச விடவுமில்லை....
ஒரு வித இறுக்கமாய் அமர்ந்திருப்பவனிடம் பேசவே பயமாக இருந்தது.
'மூணு மணிக்கு ரிசப்ஷன வெச்சிட்டு இவன பாக்கனும்குறதுக்காக ஆபிஸ் வந்தேனே....எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்....'
"கதிர் சார்... மணி ஒன்னாகுது... வீட்டுக்கு போனும் ப்ளீஸ்" சட்டென அவளை நிமிர்ந்து பார்த்தவன் பைலை மூடி வைத்து விட்டு
"யூ கேன் கோ மதுமிதா" என்றான் எங்கோ பார்த்து....
"சாரி....ப்ளீஸ் சாரி கதிர் சார்"
"எதுக்கு?"
"இல்ல...நா...."
"ஒர்க் விஷயம் இல்லன்னா நீங்க போலாம்" வெளியே செல்லுமாறு கையை காட்ட கலங்கிய கண்களை மறைத்து திரும்பி நடக்க அவளையே வெறித்தான்.
அவன் மனம் என்ன நினைத்துத் தொலைக்கிறதென்று அவனுக்கே புரியவில்லை....
மனைவியையும் குழந்தையையும் தவிர வேறு யாருக்கும் இடமில்லை என மறுத்து விட்டு ஏனிந்த கோபம்???
அவ யார் கூட இருந்தா எனக்கு என்ன???
விடை தெரியாமல் கோபம் தான் அதிகமாய் வந்தது.
***
மணி மாலை மூன்று....
ஹோட்டல் சம்யுக்தா......
மக்கள் நிரம்பி வழிய மின்னிக் கொண்டிருந்தது அந்த செவன் ஸ்டார் பிரம்மாண்ட ஹோட்டல்....
குழந்தைகள் அங்குமிங்கும் ஓடித் திரிய கலகலத்து பேசிக் கொண்டிருந்தனர் பெண்களும் ஆண்களும்....
தன்னுடையது போலவே வெகு விமரிசையாக ஏற்பாடு செய்திருந்தான் தி கிரேட் பிஸ்னஸ் மேக்னட் ரிஷிகுமார் தேவமாருதன்!!!
அனைவர் முகத்திலும் சந்தோஷம் தாண்டவமாடிக் கொண்டிருக்க அடிக்கடி தன் மனையாள்களில் மீதே சென்று வந்து கொண்டிருந்த கணவன்மாரது பார்வைகளில் மாற்றி மாற்றி தங்களுக்குள் கலாய்த்துக் கொண்டிருந்தனர் நண்பர்கள்.....
வெள்ளை நிற ஷர்ட்டுக்கு மேலால் தன் கருப்பு நிற கோர்ட்டை போட்டிருந்த அந்த சிறிய வாண்டு தந்தையிடம் ஓடி வர கிட்டத்தட்ட ஒரே ஜாடையில் இருந்த இருவரையும் மாறி மாறி பார்த்திருந்த அனைவருக்கும் புரிந்து போனது அது யார் மகவென்று....
யாதவ் தேவமாருதன்!!!
"டாட்...." வருணுடன் பேசிக் கொண்டிருந்தவன் சட்டென கீழே குனிந்து அவனே தூக்க
"விடுங்க டாட்.... என் ஷர்ட் கசங்குது பாருங்க" கோபப்பட்ட மகனை பார்த்து வாய் விட்டு சிரித்தனர் அனைவரும்....
"மச்சி....உன் கூட போட்டி போட வந்துட்டான் டா" புன்னகைத்தான் நண்பர்களில் ஒருவன்....
"கசங்குதுன்னு சொல்றேன்ல.... விடுங்க டாட்" திமிறிய மகனை சிரித்துக் கொண்டே கீழே இறக்கியவன் அவன் உயரத்திற்கு மண்டியிட்டான்.
"என்ன யாதவ்.... வட் டு யூ வான்ட்?"
"மாம்ம தேடினேன்.... காணோம்... அதான் தேடி வந்தேன்"
"அவ....எங்க" நாளா புறமும் கண்களை அலசியவன் பார்வை வாசலில் நிலைத்தது.
"வருண் இவன அஷு கிட்ட விட்டுடு டா" பதிலுக்கு கூட காத்திருக்காமல் வாசலை நோக்கி நகர குழப்பத்துடன் தானும் அதே திசையில் பார்த்த வருண் அதிர்ந்து போனான்.
வந்திருந்தது ஆத்மிகா மற்றும் ராஜன்.....
.....
"ஹலோ மிஸ்டர்.ராஜன்...." கைகுலுக்கி புன்னகைக்க தானும் புன்னகைத்தார் அவர்.
"வா ஆத்மிகா...." அவளிடமும் ஸ்னேகமாக சிரிக்க
"சாரி தேவா...." மன்னிப்பு யாசித்தாள் அவள்....
"அப்போ என்ன ப்ரண்டா நினக்கல அப்பிடி தானே?"
"இல்ல இல்ல அப்பிடி இல்ல...."
"அப்போ எதுக்கு சாரி கேக்குற?"
"சாரி சாரி.... இனிமே கேக்க மாட்டேன்...."
"எத்தன சாரி.... வா உள்ள....வாங்க ராஜன்...." முன்னால் நடந்தவனை நிறுத்தினார் அவள் தந்தை....
"ஆத்மிக்கும் கல்யாணம் ஏற்பாடு பண்ணி இருக்கேன் மாறன்....."
"கங்க்ராட்ஸ்...." திரும்பி வாழ்த்த மனமார ஏற்றுக் கொண்டு புன்னகைத்தவளையும் அவரையும் அழைத்துக் கொண்டு போய் அமர வைத்து விட்டு வந்தவனை வாயை பிளந்து கொண்டு பார்த்திருந்தான் வருண்....
"வாய மூடுடா...."
"என்னடா நடக்குது இங்க?"
"பாத்தா தெரில?"
"அது தெரிது.... என்ன இதெல்லாம்?"
"எதெல்லாம்?"
"டேய் கடுப்பேத்தாம சொல்லு" அவன் கடுப்பை கிளப்பிய பின்னரே நடந்த அணைத்தையும் கூறி முடிக்க நண்பனை இறுக்க தழுவிக் கொண்டான் வருண் விஷ்வா.
"ஐ அம் ப்ரவுட் ஆப் யூ டா மச்சான்"
.....
"மாம்....." தன் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்த மகனை கூட கவனிக்க நேரமில்லாமல் சுற்றிக் கொண்டிருந்தாள் காரிகை....
"மாம்...ப்ளீஸ் ஹியர் மீ மாம்"
"...."
"மாம்....டாட் கிட்ட போறேன்....மாம் ஏன் இப்படி பண்றீங்க.... நா கோபமா இருக்கேன்"
"கொஞ்சம் இரு கண்ணா வந்தட்றேன்"
"ஒரே நிமிஷம் நா சொல்றத கேளுங்க மாம்"
"ம்...சரி சொல்லு" செய்து கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு கீழே அமர்ந்தாள்.
"உங்கள எந்த ஒர்க்கும் பண்ண விட கூடாதுன்னு டாட் எனக்கு சொல்லி இருக்காங்க.... வாங்க நாம போய் உட்காந்துக்கலாம்"
"கண்ணா....ப்ளீஸ் டா"
"ஊஹூம் வாங்க.... ராத்திரி ஸ்ட்ரிக்டா சொன்னாரு...."
"என் பேச்ச கேளுடா.... அந்த கமாண்டர் அப்பிடி தான் சொல்லுவான்"
"பரவாயில்ல வாங்க.... இல்லன்னா நா டாட் கிட்ட போயி சொல்லுவேன்"
"ஓகே ஓகே.... வர்றேன் வா" கை பிடித்து நடந்தவள் போய் ஓரமாக அமர்ந்து கொண்டாள்.
"மாம்...."
"என்ன கண்ணா?"
"டாடும் நீங்களும் ரகு அங்கிள் மாறி தான் நின்னுட்டு இருந்தீங்களா?"
"ம்...ஆமாடா.... கயலும் ஆருவும் கூட இருந்தாங்க"
"ஓஹ் வாவ்.... சித்தப்பாவுமா?"
"ம் ஆமா கண்ணா.... பட் உங்க டாட் என் மேல கோபமா இருந்தாரு அன்னக்கி"
"ஏன்?"
"அவருக்கு பீவரா இருந்தது எனக்கு தெரில.... நா உன் க்ரேனி வீட்ல இருந்தேன்.... ஆரு தான் சொன்னான்... ஆரு சொல்லலன்னா என்ன பாக்க வந்திருக்க மாட்டியான்னு கேட்டு சண்ட போட்டாருடா"
"அதுக்கு ஏன் மாம் சண்ட போடனும்.... யாரு சொல்லி இருந்தாலும் சொல்லலன்னாலும் நீங்க அவர பாத்துகிட்டீங்கல்ல...?"
"ம்...ஆமாடா"
"தென் வொய் ஆங்க்ரி?"
"அந்த கமாண்டருக்கு என் மேல கோபப்படலன்னா உறக்கம் வராதுடா" கிளுக்கிச் சிரித்த மகனுடன் இணைந்து தானும் நகைத்தாள் பாவை....
.....
"கதிர்.... மீட்டிங்க கேன்ஸல் பண்ணதுக்கு அவங்க கோபப்பட்டாங்களா?" தனியாக நின்றிருந்த கதிரை தன் பேச்சுக்குள் இழுத்தான் ரிஷி.
((அடேய் அடேய்....ரிசப்ஷன்ல நின்னு கிட்டு கேக்குற கேள்வியா இது....உன் தொழில் பக்திக்கு ஒரு அளவு வேணாமாடா???
இவன்லாம் எந்த டிஸைனோ???))
"எஸ் சார் கோபப்பட்டாங்க...."
"ப்ராஜக்ட் என்னாச்சு?"
"வேற கம்பெனிக்கு கொடுக்க போறதா பேசிகிட்டாங்க...."
"ஓஹ்....இட்ஸ் ஓகே கதிர்.... விடு பாத்துகலாம்"
"ம்....அப்பறம்...." என்றவனின் பேச்சு கடந்து செல்லப் போன மதுவை தடுத்து நிறுத்தியதில் தடைபட்டது.
"மது....கம் ஹியர்"
"என்ன அத்தான்?" வந்து நின்றவளின் அழகில் ஒரு நிமிடம் உறைந்து சட்டென தன்னை சுதாரித்த கதிரை நினைத்து உள்ளுக்குள் சிரித்தவன் வேண்டுமென்றே சன்ஜய்யையும் அழைக்க எரிச்சலை அப்பட்டமாய் வெளிப்படுத்தினான் கதிர்.
"எஸ் சார்?" சாருக்கு வேண்டுமென்றே அழுத்தம் கொடுத்த நண்பனை கண்களால் மிரட்டியவன்
"மது சன்ஜய்ய பத்தி என்ன நினைக்கிற?" என்றான் சம்பந்தமே இல்லாமல்....
"ஏன் அத்தான்?"
"உனக்கு அவன புடிச்சிருக்கா?"
"ம்....புடிக்குமே"
"குட்.... சன்ஜய் உன்ன லவ் பண்றதா ஆனந்த் கிட்ட சொல்லி இருக்கான்.... ஆனந்த் இப்போ தான் என் கிட்ட பேசினான்... நானும் ஒகேன்னு சொல்லிட்டேன்" கதிர் மது இருவரது முகத்தையும் கூர்ந்து பார்த்தபடி கேட்க கலங்கிய கண்ணீரை அவள் மறைத்ததும் கதிரின் இறுகிய முகமும் அவன் பார்வையில் சிக்கியது.
"ரகு-வசு கல்யாணம் இன்னும் ஒன் வீக்ல இருக்கு.... அப்போவே உன் கல்யாணத்தையும் வெச்சிகலாம்னு இருக்கேன்" அவனை எதிர்த்துப் பேச முடியாமல் கதிரை ஏறிட்டு பார்த்தவள் அவன் வேறெங்கோ பார்வையை பதித்திருப்பது கண்டு உள்ளுக்குள் நொறுங்கிப் போனாள்.
"நா வர்றேன் அ...அத்தான்" தொண்டை அடைக்க அதற்கு மேல் நிற்க முடியாதவளாய் சென்றவள் மீதே பார்வையை பதித்திருந்தவன் ரிஷி மற்றும் சன்ஜய்யின் குரலில் நடப்புக்கு வந்தான்.
"கதிர்..."
"...."
"கதிரவன்"
"ஹாங் சார்.... சாரி"
"அப்பிடி என்ன யோசன?"
"ஒன்னில்ல சார்.... நா கிளம்புறேன்"
"ஹே இரு சாப்புட்டு போ"
"நோ சார்....எனக்கு க...கொஞ்சம் வேல இருக்கு...." ஏதோ பேசப் போனவன் அவன் செல்வது கண்டு சிரித்துக் கொண்டே சன்ஜய்யிடம் திரும்பினான்.
"மச்சி.... இப்போ கூட வாய திறக்க மாட்டேங்குறான்டா"
"ஐயா இப்போ போயி நல்லா யோசிக்கட்டும்.... அப்போவாவது ஒத்துகுறானான்னு பாக்கலாம்...."
"எனக்கென்னமோ இது ஒர்க் அவுட் ஆகும்னு தோனல ஆர்.கே"
"நோ டா.... ஐம் ஷூர்..... இந்த ஒன் வீக்ல கதிர் நிச்சயமா மதுவ புரிஞ்சுக்குவான்"
"எப்பிடி டா இவ்வளவு உறுதியா சொல்ற?"
"அதெல்லாம் அப்பிடி தான் மச்சான்.... வா...." அவனுடன் இணைந்து நடந்தான் சன்ஜய்.....
"தேவ்...."
"ம்...."
"இ...இ...இந்த அ...அக்ற...."
"நோ கண்ணம்மா.... எனக்கு எல்லோரையும் விட நீதான் முக்கியம்.... இது குழந்தைக்காக இல்ல....என்னோட பொண்டாட்டிக்காக..... " அவளை பேசவிடாது பேசினான்.
"எப்பொவும் சொல்றது தான்டா.... குழந்தை மேல பாசம் இருக்கு அதுக்காக அது வந்த உடனே உன் மேல இல்லன்னு ஆயிடுமா.. அன்னக்கி.... ஆக்ஸிடன்ட் பட்டப்போ எனக்கு நீ வேணும்னு கேட்டது குழந்தைக்காக வா...?" இல்லையென தலையாட்டினாள் பெண்....
"இல்லல்ல.... அப்போ கூட குழந்தை இருந்துதானே.... இருந்தும் நீ தான் வேணும்னு தானே நான் கேட்டேன் பிகாஸ்.... எனக்கு எதுவுமே இல்லன்னாலும் நீ மட்டும் போதும்டா.... குழந்தையோட உன்ன கம்பேர் பண்ணாத.... அவங்க வேற நீ வேற.... புரிஞ்சுதா?" ஆமென தலையாட்டியவளை பார்த்து புன்னகைத்தவன் அவள் நெற்றியில் இதழ் பதித்து விட்டு காலியாகி இருந்த சாப்பாட்டு தட்டை எடுத்துக் கொண்டு எழுந்தான்.
முன் செய்த தவறை ஒரு போதும் செய்து விடக் கூடாது என்றதில் உறுதியாக இருந்தவன் குழந்தையை பற்றிய பேச்சையே எடுக்க மாட்டான்....
இந்த வழியில் தான் டாக்டர் அர்ஜுனிடம் அவளை பற்றி அவள் செய்கைகளை பற்றி கேட்டு அறிந்து கொண்டவனுக்கு தன்னை கட்டுக்குள் கொண்டு வருவது அவ்வளவு கஷ்டமாக இருக்கவில்லை....
***
ஆர்.கே இண்டஸ்ட்ரீஸ்.....
நேரம் ஒரு மணியை கடந்தும் தன்னை விடாது இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கும் கதிரை ஏறிட்டாள் மது.
காலையில் அப்படி அவள் சொன்னதன் பின் வேலை பற்றி வேறு எதுவுமே அவன் பேசவுமில்லை.... அவளை பேச விடவுமில்லை....
ஒரு வித இறுக்கமாய் அமர்ந்திருப்பவனிடம் பேசவே பயமாக இருந்தது.
'மூணு மணிக்கு ரிசப்ஷன வெச்சிட்டு இவன பாக்கனும்குறதுக்காக ஆபிஸ் வந்தேனே....எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்....'
"கதிர் சார்... மணி ஒன்னாகுது... வீட்டுக்கு போனும் ப்ளீஸ்" சட்டென அவளை நிமிர்ந்து பார்த்தவன் பைலை மூடி வைத்து விட்டு
"யூ கேன் கோ மதுமிதா" என்றான் எங்கோ பார்த்து....
"சாரி....ப்ளீஸ் சாரி கதிர் சார்"
"எதுக்கு?"
"இல்ல...நா...."
"ஒர்க் விஷயம் இல்லன்னா நீங்க போலாம்" வெளியே செல்லுமாறு கையை காட்ட கலங்கிய கண்களை மறைத்து திரும்பி நடக்க அவளையே வெறித்தான்.
அவன் மனம் என்ன நினைத்துத் தொலைக்கிறதென்று அவனுக்கே புரியவில்லை....
மனைவியையும் குழந்தையையும் தவிர வேறு யாருக்கும் இடமில்லை என மறுத்து விட்டு ஏனிந்த கோபம்???
அவ யார் கூட இருந்தா எனக்கு என்ன???
விடை தெரியாமல் கோபம் தான் அதிகமாய் வந்தது.
***
மணி மாலை மூன்று....
ஹோட்டல் சம்யுக்தா......
மக்கள் நிரம்பி வழிய மின்னிக் கொண்டிருந்தது அந்த செவன் ஸ்டார் பிரம்மாண்ட ஹோட்டல்....
குழந்தைகள் அங்குமிங்கும் ஓடித் திரிய கலகலத்து பேசிக் கொண்டிருந்தனர் பெண்களும் ஆண்களும்....
தன்னுடையது போலவே வெகு விமரிசையாக ஏற்பாடு செய்திருந்தான் தி கிரேட் பிஸ்னஸ் மேக்னட் ரிஷிகுமார் தேவமாருதன்!!!
அனைவர் முகத்திலும் சந்தோஷம் தாண்டவமாடிக் கொண்டிருக்க அடிக்கடி தன் மனையாள்களில் மீதே சென்று வந்து கொண்டிருந்த கணவன்மாரது பார்வைகளில் மாற்றி மாற்றி தங்களுக்குள் கலாய்த்துக் கொண்டிருந்தனர் நண்பர்கள்.....
வெள்ளை நிற ஷர்ட்டுக்கு மேலால் தன் கருப்பு நிற கோர்ட்டை போட்டிருந்த அந்த சிறிய வாண்டு தந்தையிடம் ஓடி வர கிட்டத்தட்ட ஒரே ஜாடையில் இருந்த இருவரையும் மாறி மாறி பார்த்திருந்த அனைவருக்கும் புரிந்து போனது அது யார் மகவென்று....
யாதவ் தேவமாருதன்!!!
"டாட்...." வருணுடன் பேசிக் கொண்டிருந்தவன் சட்டென கீழே குனிந்து அவனே தூக்க
"விடுங்க டாட்.... என் ஷர்ட் கசங்குது பாருங்க" கோபப்பட்ட மகனை பார்த்து வாய் விட்டு சிரித்தனர் அனைவரும்....
"மச்சி....உன் கூட போட்டி போட வந்துட்டான் டா" புன்னகைத்தான் நண்பர்களில் ஒருவன்....
"கசங்குதுன்னு சொல்றேன்ல.... விடுங்க டாட்" திமிறிய மகனை சிரித்துக் கொண்டே கீழே இறக்கியவன் அவன் உயரத்திற்கு மண்டியிட்டான்.
"என்ன யாதவ்.... வட் டு யூ வான்ட்?"
"மாம்ம தேடினேன்.... காணோம்... அதான் தேடி வந்தேன்"
"அவ....எங்க" நாளா புறமும் கண்களை அலசியவன் பார்வை வாசலில் நிலைத்தது.
"வருண் இவன அஷு கிட்ட விட்டுடு டா" பதிலுக்கு கூட காத்திருக்காமல் வாசலை நோக்கி நகர குழப்பத்துடன் தானும் அதே திசையில் பார்த்த வருண் அதிர்ந்து போனான்.
வந்திருந்தது ஆத்மிகா மற்றும் ராஜன்.....
.....
"ஹலோ மிஸ்டர்.ராஜன்...." கைகுலுக்கி புன்னகைக்க தானும் புன்னகைத்தார் அவர்.
"வா ஆத்மிகா...." அவளிடமும் ஸ்னேகமாக சிரிக்க
"சாரி தேவா...." மன்னிப்பு யாசித்தாள் அவள்....
"அப்போ என்ன ப்ரண்டா நினக்கல அப்பிடி தானே?"
"இல்ல இல்ல அப்பிடி இல்ல...."
"அப்போ எதுக்கு சாரி கேக்குற?"
"சாரி சாரி.... இனிமே கேக்க மாட்டேன்...."
"எத்தன சாரி.... வா உள்ள....வாங்க ராஜன்...." முன்னால் நடந்தவனை நிறுத்தினார் அவள் தந்தை....
"ஆத்மிக்கும் கல்யாணம் ஏற்பாடு பண்ணி இருக்கேன் மாறன்....."
"கங்க்ராட்ஸ்...." திரும்பி வாழ்த்த மனமார ஏற்றுக் கொண்டு புன்னகைத்தவளையும் அவரையும் அழைத்துக் கொண்டு போய் அமர வைத்து விட்டு வந்தவனை வாயை பிளந்து கொண்டு பார்த்திருந்தான் வருண்....
"வாய மூடுடா...."
"என்னடா நடக்குது இங்க?"
"பாத்தா தெரில?"
"அது தெரிது.... என்ன இதெல்லாம்?"
"எதெல்லாம்?"
"டேய் கடுப்பேத்தாம சொல்லு" அவன் கடுப்பை கிளப்பிய பின்னரே நடந்த அணைத்தையும் கூறி முடிக்க நண்பனை இறுக்க தழுவிக் கொண்டான் வருண் விஷ்வா.
"ஐ அம் ப்ரவுட் ஆப் யூ டா மச்சான்"
.....
"மாம்....." தன் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்த மகனை கூட கவனிக்க நேரமில்லாமல் சுற்றிக் கொண்டிருந்தாள் காரிகை....
"மாம்...ப்ளீஸ் ஹியர் மீ மாம்"
"...."
"மாம்....டாட் கிட்ட போறேன்....மாம் ஏன் இப்படி பண்றீங்க.... நா கோபமா இருக்கேன்"
"கொஞ்சம் இரு கண்ணா வந்தட்றேன்"
"ஒரே நிமிஷம் நா சொல்றத கேளுங்க மாம்"
"ம்...சரி சொல்லு" செய்து கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு கீழே அமர்ந்தாள்.
"உங்கள எந்த ஒர்க்கும் பண்ண விட கூடாதுன்னு டாட் எனக்கு சொல்லி இருக்காங்க.... வாங்க நாம போய் உட்காந்துக்கலாம்"
"கண்ணா....ப்ளீஸ் டா"
"ஊஹூம் வாங்க.... ராத்திரி ஸ்ட்ரிக்டா சொன்னாரு...."
"என் பேச்ச கேளுடா.... அந்த கமாண்டர் அப்பிடி தான் சொல்லுவான்"
"பரவாயில்ல வாங்க.... இல்லன்னா நா டாட் கிட்ட போயி சொல்லுவேன்"
"ஓகே ஓகே.... வர்றேன் வா" கை பிடித்து நடந்தவள் போய் ஓரமாக அமர்ந்து கொண்டாள்.
"மாம்...."
"என்ன கண்ணா?"
"டாடும் நீங்களும் ரகு அங்கிள் மாறி தான் நின்னுட்டு இருந்தீங்களா?"
"ம்...ஆமாடா.... கயலும் ஆருவும் கூட இருந்தாங்க"
"ஓஹ் வாவ்.... சித்தப்பாவுமா?"
"ம் ஆமா கண்ணா.... பட் உங்க டாட் என் மேல கோபமா இருந்தாரு அன்னக்கி"
"ஏன்?"
"அவருக்கு பீவரா இருந்தது எனக்கு தெரில.... நா உன் க்ரேனி வீட்ல இருந்தேன்.... ஆரு தான் சொன்னான்... ஆரு சொல்லலன்னா என்ன பாக்க வந்திருக்க மாட்டியான்னு கேட்டு சண்ட போட்டாருடா"
"அதுக்கு ஏன் மாம் சண்ட போடனும்.... யாரு சொல்லி இருந்தாலும் சொல்லலன்னாலும் நீங்க அவர பாத்துகிட்டீங்கல்ல...?"
"ம்...ஆமாடா"
"தென் வொய் ஆங்க்ரி?"
"அந்த கமாண்டருக்கு என் மேல கோபப்படலன்னா உறக்கம் வராதுடா" கிளுக்கிச் சிரித்த மகனுடன் இணைந்து தானும் நகைத்தாள் பாவை....
.....
"கதிர்.... மீட்டிங்க கேன்ஸல் பண்ணதுக்கு அவங்க கோபப்பட்டாங்களா?" தனியாக நின்றிருந்த கதிரை தன் பேச்சுக்குள் இழுத்தான் ரிஷி.
((அடேய் அடேய்....ரிசப்ஷன்ல நின்னு கிட்டு கேக்குற கேள்வியா இது....உன் தொழில் பக்திக்கு ஒரு அளவு வேணாமாடா???
இவன்லாம் எந்த டிஸைனோ???))
"எஸ் சார் கோபப்பட்டாங்க...."
"ப்ராஜக்ட் என்னாச்சு?"
"வேற கம்பெனிக்கு கொடுக்க போறதா பேசிகிட்டாங்க...."
"ஓஹ்....இட்ஸ் ஓகே கதிர்.... விடு பாத்துகலாம்"
"ம்....அப்பறம்...." என்றவனின் பேச்சு கடந்து செல்லப் போன மதுவை தடுத்து நிறுத்தியதில் தடைபட்டது.
"மது....கம் ஹியர்"
"என்ன அத்தான்?" வந்து நின்றவளின் அழகில் ஒரு நிமிடம் உறைந்து சட்டென தன்னை சுதாரித்த கதிரை நினைத்து உள்ளுக்குள் சிரித்தவன் வேண்டுமென்றே சன்ஜய்யையும் அழைக்க எரிச்சலை அப்பட்டமாய் வெளிப்படுத்தினான் கதிர்.
"எஸ் சார்?" சாருக்கு வேண்டுமென்றே அழுத்தம் கொடுத்த நண்பனை கண்களால் மிரட்டியவன்
"மது சன்ஜய்ய பத்தி என்ன நினைக்கிற?" என்றான் சம்பந்தமே இல்லாமல்....
"ஏன் அத்தான்?"
"உனக்கு அவன புடிச்சிருக்கா?"
"ம்....புடிக்குமே"
"குட்.... சன்ஜய் உன்ன லவ் பண்றதா ஆனந்த் கிட்ட சொல்லி இருக்கான்.... ஆனந்த் இப்போ தான் என் கிட்ட பேசினான்... நானும் ஒகேன்னு சொல்லிட்டேன்" கதிர் மது இருவரது முகத்தையும் கூர்ந்து பார்த்தபடி கேட்க கலங்கிய கண்ணீரை அவள் மறைத்ததும் கதிரின் இறுகிய முகமும் அவன் பார்வையில் சிக்கியது.
"ரகு-வசு கல்யாணம் இன்னும் ஒன் வீக்ல இருக்கு.... அப்போவே உன் கல்யாணத்தையும் வெச்சிகலாம்னு இருக்கேன்" அவனை எதிர்த்துப் பேச முடியாமல் கதிரை ஏறிட்டு பார்த்தவள் அவன் வேறெங்கோ பார்வையை பதித்திருப்பது கண்டு உள்ளுக்குள் நொறுங்கிப் போனாள்.
"நா வர்றேன் அ...அத்தான்" தொண்டை அடைக்க அதற்கு மேல் நிற்க முடியாதவளாய் சென்றவள் மீதே பார்வையை பதித்திருந்தவன் ரிஷி மற்றும் சன்ஜய்யின் குரலில் நடப்புக்கு வந்தான்.
"கதிர்..."
"...."
"கதிரவன்"
"ஹாங் சார்.... சாரி"
"அப்பிடி என்ன யோசன?"
"ஒன்னில்ல சார்.... நா கிளம்புறேன்"
"ஹே இரு சாப்புட்டு போ"
"நோ சார்....எனக்கு க...கொஞ்சம் வேல இருக்கு...." ஏதோ பேசப் போனவன் அவன் செல்வது கண்டு சிரித்துக் கொண்டே சன்ஜய்யிடம் திரும்பினான்.
"மச்சி.... இப்போ கூட வாய திறக்க மாட்டேங்குறான்டா"
"ஐயா இப்போ போயி நல்லா யோசிக்கட்டும்.... அப்போவாவது ஒத்துகுறானான்னு பாக்கலாம்...."
"எனக்கென்னமோ இது ஒர்க் அவுட் ஆகும்னு தோனல ஆர்.கே"
"நோ டா.... ஐம் ஷூர்..... இந்த ஒன் வீக்ல கதிர் நிச்சயமா மதுவ புரிஞ்சுக்குவான்"
"எப்பிடி டா இவ்வளவு உறுதியா சொல்ற?"
"அதெல்லாம் அப்பிடி தான் மச்சான்.... வா...." அவனுடன் இணைந்து நடந்தான் சன்ஜய்.....