All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் 'தகிக்கும் தீயே குளிர்காயவா கருத்துத் திரி...'

Status
Not open for further replies.
அவளுக்கு தெரியாமலேயே இத்தனை விஷயம் இருக்கா
யாரையும் நம்ப முடியாது
தீரன். இனி என்ன செய்ய போகிறான்
 

sivanayani

விஜயமலர்
அவளுக்கு தெரியாமலேயே இத்தனை விஷயம் இருக்கா
யாரையும் நம்ப முடியாது
தீரன். இனி என்ன செய்ய போகிறான்
poruththirunthuthaan paarkka vendum....:love::love::love::love:
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சாரி அக்காச்சி...போன எபிக்கு கமெண்ட் போட முடியலை கொஞ்சம் பிஸி .‌‌‌‌...!!! அர்ப்பணா சரியான அவசர குடுக்கை தான்...! ஆத்திரத்தில் அறிவிழந்து திரும்பவும் அவனை விட்டு ஓடபா பார்க்கிறாளே....!வெளியே அவளுக்கிருக்கும் ஆபத்தை தெரிந்தும்...! அப்படின்னா இவங்க இருக்குற இடம் எதிரிகளுக்கு தெரிஞ்சிடுச்சா...அய்யோஇப்போ இங்கே யிருந்தும் ரன்னிங்கா...! ஒரு நொடியில் அவளை காணாது அவனின்‌... தவிப்பும் துடிப்பும்... அப்பப்பா ......இந்த காதல் தீரனையும் இந்த பாடு படுத்துதே...!! கடைசியில் அவளின் இத்தனை துன்பத்திற்கும்... காரணம் அவளுடைய அப்பா தானா....!! ஆக்கப்பூர்வமான வழியில் தன் புத்திசாலிதாதனத்தை பயன் படுத்தாது... அழிவுக்கு பயன்படுத்தி.... எத்தனை பெரிய கேட்டை.... நாட்டுக்கும் தன் பெண்ணுக்கும் ஏற்படுத்தி விட்டு சென்றிருக்கிறார் இந்த வாம தேவன்...!!புகழ்... போதை கண்ணை மட்டுமா கருத்தையும் மறைத்துவிட்டதே...இதில் இந்த ரகுவும் கூட்டு...!! பெற்றவர்கள் செய்தது பிள்ளைகள் தலையில் விடியும் என்பது எத்தனை பெரிய உண்மை....!!நைஸ் எபி அக்காச்சி 😍😍😍😍😍😍😍😍😘
 

megala

Well-known member
Wow...super Akka...mudiyudha so sad... Adei kingkong be love pandradha solla vendiyadhu thane...periya kadama kannayiram....
 

Puneet

Bronze Winner
Dheeran love a sollirukalam illa, arpana ku tha avan avalukaga pathu pathu senjatha ella unara mudiyatha situation, epdiyo ivanga ootam mudinji rendu perum serntha sarii👍
 

sivanayani

விஜயமலர்
சாரி அக்காச்சி...போன எபிக்கு கமெண்ட் போட முடியலை கொஞ்சம் பிஸி .‌‌‌‌...!!! அர்ப்பணா சரியான அவசர குடுக்கை தான்...! ஆத்திரத்தில் அறிவிழந்து திரும்பவும் அவனை விட்டு ஓடபா பார்க்கிறாளே....!வெளியே அவளுக்கிருக்கும் ஆபத்தை தெரிந்தும்...! அப்படின்னா இவங்க இருக்குற இடம் எதிரிகளுக்கு தெரிஞ்சிடுச்சா...அய்யோஇப்போ இங்கே யிருந்தும் ரன்னிங்கா...! ஒரு நொடியில் அவளை காணாது அவனின்‌... தவிப்பும் துடிப்பும்... அப்பப்பா ......இந்த காதல் தீரனையும் இந்த பாடு படுத்துதே...!! கடைசியில் அவளின் இத்தனை துன்பத்திற்கும்... காரணம் அவளுடைய அப்பா தானா....!! ஆக்கப்பூர்வமான வழியில் தன் புத்திசாலிதாதனத்தை பயன் படுத்தாது... அழிவுக்கு பயன்படுத்தி.... எத்தனை பெரிய கேட்டை.... நாட்டுக்கும் தன் பெண்ணுக்கும் ஏற்படுத்தி விட்டு சென்றிருக்கிறார் இந்த வாம தேவன்...!!புகழ்... போதை கண்ணை மட்டுமா கருத்தையும் மறைத்துவிட்டதே...இதில் இந்த ரகுவும் கூட்டு...!! பெற்றவர்கள் செய்தது பிள்ளைகள் தலையில் விடியும் என்பது எத்தனை பெரிய உண்மை....!!நைஸ் எபி அக்காச்சி 😍😍😍😍😍😍😍😍😘
மிக மிக நன்றிமா.. எங்கேடா ஆளை காணோம்னு பார்த்தேன். கருத்த பாக்கிறதில அம்பிட்டு சந்தோசம். :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top