sivanayani
விஜயமலர்
வணக்கம் என்ற தெய்வத்தின் தெய்வங்களே. மீண்டும் உங்களை சந்திக்க விழியே விலகாதே, விலக்காதே என்னும் நாவலோடு வந்துவிட்டேன். இது புத்தகமாகவும், அமசானிலும் பதிவிட்டிருக்கிறேன். அங்கே படிக்க முடியாதவர்களுக்காக இங்கே பதிவிடுகிறேன்.
நாயகன் - மிகல்திதியன்
நாயகி - நிதார்த்தனி
மிகல்திதியன் - மிகல் - மிகுதல், வெற்றி, பெருமை
திதியன்- அழிவில்லாதவன். இவன் அழிவில்லா வெற்றிகளையும், பெருமைகளையும் மிகுதியாகக் கொண்டவன் என்று அர்த்தம் கொள்ளலாம்.
நிதார்த்தனி- நிதார்த்தம்- உறுதி, நேர்மை, உண்மை உடையவள் என்று பொருள்.
ஆரம்ப அதிகாரம் பதிந்துவிட்டேன். தொடர்ந்து எப்போதும் போல திங்கள் புதன் வெள்ளி ஆகிய மூன்று நாட்களும் கதைகளைப் பதிவிடுவேன். எப்போதும் போல படித்து, வாழ்த்தி, திட்டி, அடிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன். டட்டடாய்ங்...
Last edited: