All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெண்ணிலா ராஜனின் "உன் கையில் என்னை கொடுத்தேன்" கருத்து திரி

vennilarajan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதை அருமை. நேத்ரா அவளுடைய நல்ல மனதுக்கு கஷ்டத்தை அனுபவித்து அவளுக்கு தகுந்த இடமான கதிர் நிலவன் கிடைத்தது செம. சந்திரன் குடும்ப உறுப்பினர்கள் ஜெயில் அனுப்பியது சூப்பர். பூபாலன் சந்திரன் அவனோட குடும்பம் தண்டனை தந்தது மகிழ்ச்சி இருந்தது. சந்திரன் மாதிரி ஆண்கள் எல்லாம் அடிச்சது ரொம்ப சரி. சித்தப்பா பணப் பேய் பெண்கள் பார்க்காமல் சொத்தை அபகரிக்கிறது டூ மச். கதிர் எல்லாவாகியுலும் அவளை குழந்தை பாவித்து பேபி கூப்பிடுவதும் பார்த்து கொள்வதும் செம. நேத்ரா பொறுமையாக போகலாம் என்றாலும் சந்திரன் குடும்பம் டூ மச் போகி அவள் வெளிவந்தது செம. மொத்தத்தில் கதை அழுத்தமான பெண்கள் எதிராக நடப்பதை பதிவு பண்ணிய விதம் சூப்பர். வாழ்த்துக்கள் சகி. வாழ்க வளமுடன். ❤❤❤
Thank u very much sis.u make my day.thanjs sis.kathai pidichadhula romba santhosam sis
 
Top