All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வேதிக்கூடுகை விதியெனில் நேசப் பொருண்மை அழியுமோ கருத்துத்திரி

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னக்கா இப்படி ஆகியிருக்கு!!!

என்னத்தான் அமுதனோட அம்மா சில பல கசப்பான சம்பவங்கள அவங்களோட வாழ்க்கையில சந்திச்சு இருந்தாலும்...அமுதனோட விருப்பம் இல்லாம இப்படி செஞ்சு இருக்க வேண்டாம்.. அதே மாதிரி அமுதனும் பேசியிருக்கணும் அவங்க அம்மாகிட்ட...

மகாவும் முன்னாடியே நிதானிச்சு இருக்கணும்.....

சரி உடுங்க உடுங்க எல்லாம் ஆகிப்போச்சு..... அடுத்த எபிஸோட் எங்க..... சீக்கிரமா வாங்க❤
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்ன இது, மகனையும் கேக்கல, பொண்ணு பேச வந்த மகரா கிட்டேயும் கேக்கல. இவங்களா ஓண்ணு நினைச்சு ஓண்ணு நடத்த, தன் மகன் நிம்மதியோடு இருக்கணும் என்ற நினைப்ப தவிர மத்தெல்லாம் அவங்களுக்கு தோணும்.
உண்மையில் அமுதனால சொல்ல முடியாது சொல்லி இருக்க வேண்டிய காலம் கடந்து போச்சு அமிர்தா அவ சூழலும் அப்படி தான் மகரா அவங்க அப்பா கிட்ட சொல்லி இருக்கா ஆனா இது அவரே எதிர்பார்க்க ல பட் பெண் இப்படி வந்து நின்னா எப்படியும் போன்னு அனுப்ப முடியாது
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னக்கா இப்படி ஆகியிருக்கு!!!

என்னத்தான் அமுதனோட அம்மா சில பல கசப்பான சம்பவங்கள அவங்களோட வாழ்க்கையில சந்திச்சு இருந்தாலும்...அமுதனோட விருப்பம் இல்லாம இப்படி செஞ்சு இருக்க வேண்டாம்.. அதே மாதிரி அமுதனும் பேசியிருக்கணும் அவங்க அம்மாகிட்ட...

மகாவும் முன்னாடியே நிதானிச்சு இருக்கணும்.....

சரி உடுங்க உடுங்க எல்லாம் ஆகிப்போச்சு..... அடுத்த எபிஸோட் எங்க..... சீக்கிரமா வாங்க❤
அய் அம்மு குட்டி வந்தாச்சா வாங்க
 

Samvaithi007

Bronze Winner
தீபாமா...🌹🌹🌹🌹

சுழலும் பூமியில் சுழலுக்குள் சிக்கிய வாழ்க்கை...

மென்மலரின் வாழ்க்கையிலும் நமக்கும் எத்தனை பாடம்...

ஊருக்காக உயிரை பணயம் வைத்து உறவில் பிணைய வைத்தால்...

உடலால் மட்டுமன்றி உயிராலும் பிணைந்து வாழ்ந்துவிட்டவனை...

உவப்பில்லா இல்(வ்) வாழ்கை உணர்வை தான் தட்டி எழுப்பிடுமா..

உள்ளத்துக்குள் தான் அவ்வாழ்வின் வசந்தத்தை விதைத்து விடுமா...

காத்திருக்கிறேன்...அடுத்த பதிவிற்காக❤❤❤❤❤
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தீபாமா...🌹🌹🌹🌹

சுழலும் பூமியில் சுழலுக்குள் சிக்கிய வாழ்க்கை...

மென்மலரின் வாழ்க்கையிலும் நமக்கும் எத்தனை பாடம்...

ஊருக்காக உயிரை பணயம் வைத்து உறவில் பிணைய வைத்தால்...

உடலால் மட்டுமன்றி உயிராலும் பிணைந்து வாழ்ந்துவிட்டவனை...

உவப்பில்லா இல்(வ்) வாழ்கை உணர்வை தான் தட்டி எழுப்பிடுமா..

உள்ளத்துக்குள் தான் அவ்வாழ்வின் வசந்தத்தை விதைத்து விடுமா...

காத்திருக்கிறேன்...அடுத்த பதிவிற்காக❤❤❤❤❤
ரொம்ப ரொம்ப அழகான கவிதை அதுவும் ஆழியனுக்கு செம என்ன நடக்கும் பார்க்கலாம் சக்தி மா 💐💐💐💐💐💐💐♥♥♥♥♥♥♥♥
 

Chitra Balaji

Bronze Winner
Matthew vanthutaan avalodaya நிலமை theriji avaloda நண்பனா avala பாத்துக்க avalum onnum sollala.. Ava அப்பா vuku thaan avvallavu kavalai ah இருக்கு avala நினைச்சி.... இங்க இவங்க ரெண்டு பேரும் rendu துருவம் ah இருக்கிறாங்க.... Super Super maa...
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Matthew vanthutaan avalodaya நிலமை theriji avaloda நண்பனா avala பாத்துக்க avalum onnum sollala.. Ava அப்பா vuku thaan avvallavu kavalai ah இருக்கு avala நினைச்சி.... இங்க இவங்க ரெண்டு பேரும் rendu துருவம் ah இருக்கிறாங்க.... Super Super maa...
ஆமா சித்ரா மா உங்க வார்த்தைகளுக்கு நன்றி அன்பிற்கு ரொம்ப அழகாக பகிர்ந்து கொள்கிறீர்கள்
 

Chitra Balaji

Bronze Winner
அமிர்தா vum love 😍 panra..... Ava lover வெளிநாட்டு ku போய் irukkum பொது ivalluku கல்யாணம் panni vechitaanga..... Ava வாய் laye வர vechitaan..... Divorce வாங்கிட்டு avana viittu poida sollitaan... Super Super maa.... Semma episode
 
Top