Subasini
Well-known member
அமரஞ்சலி...
பிள்ளையிடம் பிள்ளையாய் துள்ளி விளையாடும் தாய்...
அவள் இழந்த பிள்ளை காலத்தையும் சேர்த்து தரும் அமர்...
காதல் என்றும் தொடக்க புள்ளியாய்...
அவனை அவன் தவறில் இருந்து திருத்தி எடுத்தது அவள் காதல் என்றால் அவளின் மறையும் நினைவடுக்கில் தனக்கான காதலை புணரமைப்பது அவன் காதல்...
காதல் அழகான உணர்வு என்பதை மேலும் உணர வைக்கும் எபி... அருமை ஸ்ரீ மா...
வாழ்ந்த காலமெல்லாம்
இருளடைந்த
நினைவடுக்கில்
அமிழ்ந்து போனதோ...
காதலால்
அகழ்வ்வாராய்ந்து
புதைந்து நினைவு
சின்னங்களை
வெளிக்கொணரும்
நேரம் இதோ...
பிள்ளைக்கு பிள்ளையாய்
துள்ளி திரியும்
அவள் மனமோ
பதிப்பிக்காத புது
காகிதமாய் அதில்
நிதம் நிதம்
அவன் வரையும்
காவியமாய் காதல்...
வாழ்க்கை சிதைந்தாலும்
காதல் என்றும
சிதிலடையாத ஓவியமாக
என்றும் அமரஞ்சலி
காவியமாக...
அருமை ஸ்ரீ மா.... காவியம் தான் நீங்கள் எழுதி இருக்கீங்க....
சஞ்சய்க்கு தண்டனை கொஞ்சம் லேட்டா கொடுத்துட்டடனோ...
ஆனால் அவள் வியாதியின் மேல் உள்ள நம்பிக்கையில் தான் விட்டு வைத்திருக்கான்...அது தானே பார்த்தேன் என்னடா இந்த ஆன்டி ஹீரோ எப்படி விட்டு வைப்பான்
SP இன்று வரவில்லை என்ற ஏக்கம் சிறு மனதின் ஓரம் இருக்கிறது
இனி வரும் எபியில் காதல் விதம் விதமாக படிக்க வெயிட்டிங் ஸ்ரீ மா....
பிள்ளையிடம் பிள்ளையாய் துள்ளி விளையாடும் தாய்...
அவள் இழந்த பிள்ளை காலத்தையும் சேர்த்து தரும் அமர்...
காதல் என்றும் தொடக்க புள்ளியாய்...
அவனை அவன் தவறில் இருந்து திருத்தி எடுத்தது அவள் காதல் என்றால் அவளின் மறையும் நினைவடுக்கில் தனக்கான காதலை புணரமைப்பது அவன் காதல்...
காதல் அழகான உணர்வு என்பதை மேலும் உணர வைக்கும் எபி... அருமை ஸ்ரீ மா...
வாழ்ந்த காலமெல்லாம்
இருளடைந்த
நினைவடுக்கில்
அமிழ்ந்து போனதோ...
காதலால்
அகழ்வ்வாராய்ந்து
புதைந்து நினைவு
சின்னங்களை
வெளிக்கொணரும்
நேரம் இதோ...
பிள்ளைக்கு பிள்ளையாய்
துள்ளி திரியும்
அவள் மனமோ
பதிப்பிக்காத புது
காகிதமாய் அதில்
நிதம் நிதம்
அவன் வரையும்
காவியமாய் காதல்...
வாழ்க்கை சிதைந்தாலும்
காதல் என்றும
சிதிலடையாத ஓவியமாக
என்றும் அமரஞ்சலி
காவியமாக...
அருமை ஸ்ரீ மா.... காவியம் தான் நீங்கள் எழுதி இருக்கீங்க....
சஞ்சய்க்கு தண்டனை கொஞ்சம் லேட்டா கொடுத்துட்டடனோ...
ஆனால் அவள் வியாதியின் மேல் உள்ள நம்பிக்கையில் தான் விட்டு வைத்திருக்கான்...அது தானே பார்த்தேன் என்னடா இந்த ஆன்டி ஹீரோ எப்படி விட்டு வைப்பான்
SP இன்று வரவில்லை என்ற ஏக்கம் சிறு மனதின் ஓரம் இருக்கிறது
இனி வரும் எபியில் காதல் விதம் விதமாக படிக்க வெயிட்டிங் ஸ்ரீ மா....