All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஆலி ஆலிங்கனமாய் ஆராதி ஆருயிரே!!!’ - கருத்துத் திரி

Vaishanika

Bronze Winner
அடப்பாவி நீ அம்மாவா?இல்லை அரக்கியா?. எப்புடி யெல்லாம் ஏமாத்துறே. உன்னையெல்லாம் சுண்ணாம்பு காளவாயில போட்டு. பொசுக்கோனும். அபி குழந்தை சரியாயிருமா? . எலேய் கந்தா கரப்பான்பூச்சி புடிக்காம என்ன பண்றேன்?!!!!.😍😍😍😍👍👍👍👍👍
 

Narmadha

Bronze Winner
என்ன சொல்ல இந்த எபியை படிக்கும் போது, அபிராமி குழந்தையை நினைத்து மனசு வலியா இருந்தது 🥺🥺🥺, அந்த தாயின் வலியை நானும் அனுபவித்து உள்ளேன், என்னுடைய இரண்டாவது மகளும் இதே பிரச்சனையில் இருந்து மீண்டுள்ளாள்😔😔😔😔😔.
 

ஶ்ரீகலா

Administrator
என்ன சொல்ல இந்த எபியை படிக்கும் போது, அபிராமி குழந்தையை நினைத்து மனசு வலியா இருந்தது 🥺🥺🥺, அந்த தாயின் வலியை நானும் அனுபவித்து உள்ளேன், என்னுடைய இரண்டாவது மகளும் இதே பிரச்சனையில் இருந்து மீண்டுள்ளாள்😔😔😔😔😔.
Oh… take care ma… God bless ur child :)
 

ilakkiyamani

Bronze Winner
என்ன சொல்ல இந்த எபியை படிக்கும் போது, அபிராமி குழந்தையை நினைத்து மனசு வலியா இருந்தது 🥺🥺🥺, அந்த தாயின் வலியை நானும் அனுபவித்து உள்ளேன், என்னுடைய இரண்டாவது மகளும் இதே பிரச்சனையில் இருந்து மீண்டுள்ளாள்😔😔😔😔😔.
take care sis...
 

Narmadha

Bronze Winner
take care sis...
மிக்க நன்றி சிஸ்டர் உங்க அன்புக்கு🙏, இந்த பிரச்சனையில் இருந்து என் மகள் மீண்டு 2ஆண்டுகள் ஆகி விட்டது, தற்போது நலமுடன் பள்ளி செல்கிறாள்.
 
Top