All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கருத்துத் திரி

Kumarsaranya

New member
சூர்யாவுக்கு பயம் பணம் இருவரையும் பிரிச்சுரும்ன்னு அதனால என்ன பண்ணனும் தெரியாம சொதப்பி வச்சுட்டான் 😍😍
 

kothaisuresh

New member
தேன் மிட்டாய், மல்லிப்பூனு நல்லா தானே போய்ட்டுஇருந்துது, சந்திரா என்ன பண்ணப் போறா?
 

Vaishanika

Bronze Winner
அடப்பாவி 🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️
சூர்யா ஏன்டா ?ஏன்?🤨🤨🤨🤨🤨

அதென்னடா பொண்ணுங்களுக்குன்னு தனிப்பட்ட அடையாளம் இருக்கக்கூடாதா டா தடிமாடே😡😡😡😡😡

கம்பெனிக்கு போகக்கூடாதாம் ஆர்டர் போடறான் ஆர்டர்.😤😤😤😤😤😤😤😤

பணத்தை கொண்டு வரக்கூடாதுன்னு சொல்லற வரைக்கும் சரியாதான்டா பேசறே.
அதுக்கப்பறம் புடிச்சிருக்குற காம்ப்ளக்ஸ் பேயை ஓட்டறதுக்கு வேப்பிலை தான் அடிக்கோனும்.🫤🫤🫤🫤🫤🫤
 

Indhumathy

Well-known member
சூர்யா கோபத்துல பயத்துல யோசிக்காம ஏதேதோ பன்றான்..😤😤😤😤😤
சந்திரா இவன் வீட்டுக்கு வந்ததுல இருந்து அவ நடந்துக்குற விதத்தை பார்த்து கூட இவனுக்கு நம்பிக்கை வரலையா... காதலைக் கூட சொல்லிட்டா இன்னும் பயந்துகிட்டு அடக்கி வைக்க நினைச்சா எப்படி... 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️ எப்போ தான் புரிஞ்சுப்பானோ... 😓😓😓
 

Hanza

Bronze Winner

சூர்யா பண்ணியது கொஞ்சம் கூட நல்லா இல்லை...
அவளோட சுயத்தை தொலைக்க சொல்லுறான்... அவளோட சொந்த உழைப்பு தானே அந்த company...

பொண்டாட்டி காசு கொடுத்தா கௌரவ குறைச்சலா... 😑😑😑
 
Top