All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கருத்துத் திரி

ஶ்ரீகலா

Administrator
ஆஹா இந்த ஸ்டோரில நம்மாளு நிறைய பொங்கல் வாங்குவா போலயே.
அடப்பாவிகளா குழந்தைய யாரும் குழந்தையா நினைக்காம ஏதோ கடைல விக்குற பொருளுமாதிரி பேசறீங்களே?😡😡😡😡😡

லைப்புக்கு காசு பணம் தேவைதான். அதுக்காக இம்பூட்டு மண்டைக்கனம் ஆகாதுடியாத்தா.🫤🫤🫤🫤🫤
நன்றி வைஷாணிகா :)
ஹா ஹா இரண்டும் பொங்கல் வாங்கும். ஏன்னா இரண்டும் அராத்துகள்.
 

Zihla

New member
நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் கதையை காண்பதில் மிக்க மகிழ்ச்சி mam🥰
 

Vaishanika

Bronze Winner
நன்றி வைஷாணிகா :)
ஹா ஹா இரண்டும் பொங்கல் வாங்கும். ஏன்னா இரண்டும் அராத்துகள்.
ஓ ஓ சூப்பரூ ஜீ. நானு ஹீரோயின் ஆர்மியாக்கும் 😎😎😎😎. அதனால பொங்கல் வந்தாலும் திருப்பி மிஸ்டர் சூரிக்கே தந்துருவேன் ஜீ.
ஆனா இந்த ஸ்டோரில ஆரம்பத்துலையே அவம்பக்கம் ஞாயம் இருக்கு அதான் ஒரே ஃபீலிங் 😟😟😟
ஜீ எனக்கொரு ரகசியம் சொல்லுங்க? நீங்க எந்த ஆர்மி?😁😁😁😁😁😁😁
 

ஶ்ரீகலா

Administrator
ஓ ஓ சூப்பரூ ஜீ. நானு ஹீரோயின் ஆர்மியாக்கும் 😎😎😎😎. அதனால பொங்கல் வந்தாலும் திருப்பி மிஸ்டர் சூரிக்கே தந்துருவேன் ஜீ.
ஆனா இந்த ஸ்டோரில ஆரம்பத்துலையே அவம்பக்கம் ஞாயம் இருக்கு அதான் ஒரே ஃபீலிங் 😟😟😟
ஜீ எனக்கொரு ரகசியம் சொல்லுங்க? நீங்க எந்த ஆர்மி?😁😁😁😁😁😁😁
நாம ஆல்வேஸ் தல ஆர்மி 😘
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"எனக்காகவா...! நான் உனக்காகவா...!" - எழுத்தரசி ஸ்ரீ கலாவின் எண்ணத்தின் ஏகாந்தத்தில் சந்திரனை கரம் வைத்த சூரியனின் ஆட்டம், இது காதல் காவிய வரிசையில் சதிராடும் களியாட்டம்!

இனிய தோழி,

காத்திருந்த நெஞ்சங்களை
கலகலக்க வைத்ததென்ன...
பூத்திருந்த கண்களை
படபடக்க வைத்ததென்ன...
பார்த்திருந்த பார்வைளை
பரிதவிக்க வைத்ததென்ன...
எழுத்தின் வேகத்தில்
எண்ணத்தின் விவேகத்தில்
அரசியாய் அன்பால்
அகிலத்தை ஆள்வதற்கு
காவிய வரிசையாய்
கரம் சேர்ந்த காதல்கள்...
புத்தகமாய் இருந்தாலும்
புன்னகைக்க வைத்ததென்ன...!

எதை தொலைத்தோம்
என்று புரியாது....
எதை தேடினோம்
என்று தெளியாது...
கண்கட்டு வாழ்க்கையில்
கரைந்திட்ட நாட்களில்
இழந்திட்ட உயிர்ப்பை
மீட்டெடுக்க வந்ததுவோ....
எனக்காக வா, நான் உனக்காகவா...
என...
பாட்டெழுதி பாந்தமாய்
பாவை நெஞ்சை உசுப்பி விட்டு...
காதலின் காவியத்தில்
அன்பின் அறம் சேர்க்க...
அரும்பிய புதுப் பூவாய்...
சூரியனும் சந்திரனும்
காதல் கவி பாட....
போர்க்களமாய் ஒர் களத்தை...
அமர்க்களமாய் முன்னிறுத்தி...
கொஞ்சும் மொழி பேசும்
பிஞ்சு மொழி கிள்ளையுடன்
சந்திரவதனியையும்
சூர்ய நாராயணனையும்
வழக்காடும் காதையிலே
வழக்குரைக்க வகை செய்த
எழுத்தரசி வித்தியிலே
வியக்காமல் இருப்போமா...?


வாழ்த்துகள் தோழி, எதிர்பாரா நேரத்தில் எதிர்பாராத விருந்து... நன்றி தோழி.
 
Last edited:
Top