All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஷீதா இந்திரனின் "தாபங்களே!! ரூபங்களாய்!!!" - part 01- கதைத்திரி (REMOVED)

Status
Not open for further replies.

Mowshitha

ஷீதா இந்திரன் (S.M.S குழுமம் எழுத்தாளர்)
வணக்கம் நட்பூஸ்.......
மீண்டும் ஒரு புதிய கதையுடன் உங்களைச் சந்திப்பதில் பெரும்மகிழ்ச்சி.. :smile1:


"தாபங்களே!!! ரூபங்களாய்!!!!"

1. புகழேந்தி: 27 வயதே ஆன கவுன்சிலர். அரசியலில் பெரிய இடத்திற்குச் செல்ல வேண்டும் என்பது தான் அவனது இலட்சியம். அதற்காக எதுவும் செய்வான்... கொலையானாலும் சரி.

2. வைதேகி: புகழின் அரசியல் பேராசையால் அவன் செய்யும் தில்லுமுல்லுகளால் பாதிக்கப்படும் அவலைப் பெண். தைரியம், அப்படி ஒரு சொல் இவளது அகராதியிலேயே கிடையாது. குட்டக்குட்டக் குனியும் வர்க்கம்.

3. அறிவுடைநம்பி: தொழிலதிபன். இவனது தொழில்களில் இவன் செய்யாத தில்லுமுல்லுகளே இல்லை. கொலையென்ன??? இவன் அதற்கு மேலும் செய்வான்.

4. ஐராவதி: நம்பி செய்யும் தில்லுமுல்லினால் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அப்பாவிப்பொது மக்களுக்காக வீதியில் இறங்கிப் போராடும் ஒரு குழந்தைகள்நல மருத்துவர். தைரியம், என்றால் இவளது அகராதியில் ஐராவதி என இருக்கும். எதிர்நீச்சல் போட்டு போராடும் வர்க்கம்.


இரண்டு ஆன்டி ஹீரோக்கள்..... ஒரு அப்பாவி நாயகி... ஒரு அதிரடியான நாயகி....

இக்கதையின் ஒவ்வொரு எபியும் இரண்டு பகுதிகளாக நகரும்.
அதாவது,
அத்தியாயம் 1.a
அத்தியாயம் 1.b

இப்படியாக நகரும் கதை, ஒருகட்டத்தில் நால்வரும் இ்ணையும் போது ஒன்றாய் ஒரு அத்தியாயமாக நகரும். போகப் போகப் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கின்றேன்.

மக்களே!!! இந்தக் கதையில் பஞ்சமாபாதகங்களும் இருக்கும், ஆனால் அதை எல்லாம் தாண்டிய காதலும் இருக்கும்.

உங்களின் ஆதரவை நம்பி களத்தில் குதித்துள்ளேன்... தொடர்ந்து ஆதரவு கொடுப்பீர் என்ற நம்பிக்கையுடன்,

இதோ,
"தாபங்களே!!! ரூபங்களாய்!!!" --- அத்தியாயம் #01
60124556_585215828630816_1656666407594622976_n.jpg
 

Mowshitha

ஷீதா இந்திரன் (S.M.S குழுமம் எழுத்தாளர்)
வணக்கம்.....
மீண்டும் நானே.... ஷீதா...
அடுத்த பதிவு..

தாபங்களே!! ரூபங்களாய்!!!
அத்தியாயம் - 02.

மறக்காமல் லைக்ஸைத் தூவி விட்டு உங்கள் கருத்துக்களையும் பொறித்துவிட்டுப் போகுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

480a04b14378012306e1da726a379d93.jpg
 
Last edited:

Mowshitha

ஷீதா இந்திரன் (S.M.S குழுமம் எழுத்தாளர்)
வணக்கம் நட்பூஸ்...........
வந்தாச்சு "தாபங்களே!! ரூபங்களாய்!!!"
அத்தியாயம் #3.


7598
 
Status
Not open for further replies.
Top