All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஹாணி கார்த்திகனின் "நீ வேண்டும் நான் வாழ" - கருத்துத் திரி

Thadsayani

Well-known member
ஓ இது உங்கள் முதல் கதையா .நிறைய இடங்களில் முதிற்ச்சியான எழுத்துக்களும் நாவலை நகர்த்திக்கொணடு சென்ற பாங்கும் இது உங்கள் கன்னி முயற்சி என்று தெரியவில்லை.வாழ்த்துகள் எழுத்தாளரே.எனக்கு மிகமிகப் பிடித்தது எங்கள் இலங்கைத் தமிழ் பேச்சு வழக்கு சொற்களும் இந்நாவலில் இருந்தது.குறைவான கதாபாத்திரங்களும் நேர்த்தியாகவும் அதே நேரம் பகுதிக்கு பகுதி விறுவிறுப்புடன் நல்ல சுவாரசியத்துடன் வன்முறையற்ற காதல் காட்சிகளுடன் இனிமையாக அழகாக இருந்தது இந்நாவல்.அழகான புரிதலான அண்ணன் தங்கை அதே நேரம் உறவுகளை மதிக்கவும் அரவணைக்கும் தெரிந்தவர்கள்.அபி சனா உறவுக்காரர்கள் ஆனால் உறவை விட அவர்களது நட்புதான் ஆழமாக அன்பாகவும் இருந்தது.கார்த்திக் நல்ல நண்பன் அண்ணன் காதலன் கணவன் சில இடங்களில் வில்லனும் கூட.சாத்விக்கும் முதலில் எனக்கு வில்லன் போல்தான் தெரிந்தார் ஆனால் அந்த வில்லத்தனத்திலும் வன்முறையற்ற அன்பையும் கோபத்தையும் சனா மீதான மரியாதையும் பார்க்கமுடிந்தபோது சாத்விக்கை நல்லவனாய் பார்க்கமுடிந்தது. காதல் கோபம் பிரிவு துரோகம் நட்பு என்றும் எல்லாம் சம அளவில் கலந்து எங்களுக்கு திகட்டாத மாதிரி அருமையாக தந்திருந்தீர்கள்.உங்களின் புது முயற்சி சிறப்பாகவே அமைந்தது. இத்துறையில் மென்மேலும் சிறக்க நல் வாழ்த்துகள்.நாவல் விரைவாக முடிந்துவிட்டது என்று கவலையாக இருக்கிறது.

அன்புடன்
தட்சாயணி
 

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super super sister story semmaya erunthuthu but mudinchutunu feel ah eruku 😣😣 next part ku waiting sister 😍😍😍
Thank you so much 😍
Feel pannadinga. Ade aalungalum extrava innoru jodi varuvaanga. Avalo dhaan
 

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Woooooow.... Super Super maa......semma semma story..... Karthik... Sathvik... சனா... Abi எல்லாருமே semma charaters..... கடைல அஞ்சலி யால தான் எவ்வளவு yum.... மித்ரன் தான் அந்த marba நபர் ah... . அவன் என்ன panninaanu theriyamal... Seriya visarikkamal avana அவமானம் panninathu naala avanga rendu perayum பழி வாங்கி இருக்கான்...all the very best maa...
Thank you so much 😍
 
Top