All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Information About Completed Novels

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் எழுத்தாள மக்களே,

உங்களது முடிந்த கதைகளை பற்றி லிங்கோடு இங்கே ஒரு பதிவு போடுங்க... கதை முடிந்தது பற்றி தெரியாத மக்கள் தெரிந்து கொள்வார்கள்... நன்றி...

அன்புடன்,

ஶ்ரீகலா 😊
 

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ப்ரெண்ட்ஸ்:)

நான் இந்துமதி.

கடந்த விஜய தசமி அன்று என் முதல் கதையான அழகான வாழ்க்கை ஆனந்தமாய் கதையை முடித்தேன்.

முதல் கதை என்பதால் சிறு சிறு சறுக்கல் இருக்கலாம். அப்படி எதுவும் இருந்தால் உங்களின் ஒருவராக நினைத்து இந்த குழந்தையை மன்னிக்கவும்;):p

முழு கதையின் பதிவை இங்கு பதிவிடுகிறேன் படித்து விட்டு மறக்காமல் உங்களின் கருத்தை தெரிவிக்கவும்.

கதையின் லிங்க் இந்த மாதம் இறுதி வரை இருக்கும்..

அழகான வாழ்க்கை ஆனந்தமாய் .pdf

கருத்து திரி

சு. இந்துமதியின் "அழகான வாழ்க்கை ஆனந்தமாய்" - கருத்துத் திரி
 
Last edited:

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
(நாளை மாலை வரை மட்டுமே லிங்க் இருக்கும் பிரெண்ட்ஸ்...நிறைய பேர் கேட்டனால கதையை ரீ ரன் பண்ணலாம்னு இருக்கேன்).. பாதி படிச்சிட்டவங்களுக்காக நாளை வரை லிங்க் வச்சிருக்கேன்..

படிக்காதவங்க ரெகுலரா படிச்சிக்கலாம் இனி...



இனிய வணக்கம் தோழமைகளே...

இங்க ஓரளவுக்கு சிலருக்கு என்னை தெரிந்திருக்கும்...

மீ ஸ்ரீவாணி... ரொம்ப முன்ன முடிச்ச என்னோட முதல் கதை

உயிர் தீண்டும் உந்தன் நேசம்...

அருண் ஆதித்யா

யார்னே தெரியாத் ஒருத்தி மேல பார்த்ததும் காதல்... அவளை பத்தி முழுசும் தெரியாமலேயே அவளை உயிருக்குயிரா நேசிக்குறான்... அவளுடைய எல்லா தப்பையும் காரணமே தெரியாமலும் மன்னிச்சு அவளுக்கு காதலை மட்டுமே கொடுப்பவன்.

பிரியமித்ராளினி

காதல் காதல் காதல் மட்டும்தான் இவகிட்ட... இறந்தகாலம் நிகழ்காலம் எல்லாமே அவளவன் மட்டும்தான் அவ மனசுல... தன்னையே மறந்திருந்த வேளையிலும் தன்னவனை உயிர்மூச்சாய் எண்ணி வாழ்பவள்.

கார்திக்கிஷோர்

கோபக்காரன்.. சிறுபெண்ணிடம் காதல் கொண்டு காதலுக்கும் கோபத்திற்கும் இடையில் தவிப்பவன்.

ஆருத்திரா

அந்த சிறுபெண்... அவனின் காதலுக்கு அடிமையானவள்

இந்த நாலு பேரின் காதல் தான் உயிர் தீண்டும் உந்தன் நேசம்...

சில சமூக அவலங்கள் இருக்கும்... முக்கியமான ஒரு விசயமும் கதையில் உள்ளது


இதுவரை இதை படிக்காதவங்க இப்போ படிக்கலாம்.. படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொன்னா ரொம்பவே சந்தோசப்படுவேன்

லிங்க்


உயிர் தீண்டும் உந்தன் நேசம்

இதோட அடுத்த பாகம்தான் நான் இப்போ எழுதிட்டு இருக்க என்னோட இரண்டாவது நாவல் "என் இனிய ரா(ர)ட்ச(கன்)ஷன்" ....




நன்றி...

ஸ்ரீவாணி:love:

 
Last edited:

பிரியங்கா முத்துகுமார்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் சகோதர சகோதரிகளே,

என்னுடைய மூன்றாம் கதையான தேனு(னூ)றும் இதழே கதையின் லிங்கை வாசகர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இரண்டு நாட்கள் மட்டும் ஆகிட்டிவேட் செய்கிறேன்...😊😊

இரண்டு நாட்களுக்குள் கதையைப் படித்துவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்...அதன்பிறகு யாரும் லிங்கை கேட்க வேண்டாம்...பிளீஸ்...🙏🏻🙏🏻

மறுபடியும் படிக்கணும்னு நினைக்கிறவங்க கூட படிங்க...😉😉

http://srikalatamilnovel.com/community/threads/பிரியங்கா-முத்துக்குமாரின்-‘தேனு-னூ-றும்-இதழே-செந்தணலில்-பூத்த-பனிமலர்-2-கதை-திரி.299/

அன்புடன்,
உங்கள் சகோதரி,
பிரியங்கா முத்துகுமார்
 

சத்யா வாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மித்ரமாஸ்:smiley16:


என்னுடைய மூன்றாவது கதை(குறுநாவல் ) நிறைவடைந்து விட்டது

என் உயிரின் வலி(கேள்வி)யில் மரித்து உயிர்க்கின்றேன்

சத்யா வாணியின் “என் உயிரின் வலி(கேள்வி)யில் மரித்து உயிர்க்கின்றேன்” - கதை திரி



நன்றி

சத்(தியா) வாணி
 

CynthiaNiha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே ,

என்னுடைய முதல் கதை "என் உயிர் மூச்சுக்காற்று உன் காதலே பெண்ணே" முழு கதை லிங்க் கொடுத்திருக்கிறேன்...
படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை கேட்ட அவளாக
இருக்கிறேன்.

http://srikalatamilnovel.com/community/threads/என்-உயிர்-மூச்சுக்காற்று-உன்-காதலே-பெண்ணே-story-thread.17/

கருத்துக்களை கீழே இருக்கும் லிங்கில் தெரிவிக்கலாம்.

http://srikalatamilnovel.com/community/threads/என்-உயிர்-மூச்சுக்காற்று-உன்-காதலே-பெண்ணே-comments-thread.19/

கதையோட லிங்க் அடுத்த வெள்ளிக்கிழமை வரை இருக்கும்.

_சிந்தியாநீஹா.
 
Status
Not open for further replies.
Top