All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

SMS வாரியர்ஸ் 016 கருத்துத் திரி

goofy

Active member
hai warrior sissys................super thrilling story................😍 first enakku pidicha heroes heroines lam ore kadhaile paakurapa romba exciting ah happy ah irunduchu...............and the story flow was so good and every episode in that island was very thrilling to read................aryan and dhiya super 👌.ending la andha naalu friends death dhan konjam kashtama irunduchu .................kadhaiyoda main theme about tribal people is nice and very informative.......on the whole super story and great job 16 warrior sissys...............:smiley7::smiley2:
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
hai warrior sissys................super thrilling story................😍 first enakku pidicha heroes heroines lam ore kadhaile paakurapa romba exciting ah happy ah irunduchu...............and the story flow was so good and every episode in that island was very thrilling to read................aryan and dhiya super 👌.ending la andha naalu friends death dhan konjam kashtama irunduchu .................kadhaiyoda main theme about tribal people is nice and very informative.......on the whole super story and great job 16 warrior sissys...............:smiley7::smiley2:
நன்றி சகோதரி தங்கள் அன்பிற்கு கருத்து களுக்கு
 

Ramyasridhar

Bronze Winner
ஒரு வழியாக ஹெலிகாப்டர் வந்து சேர்ந்தது. இவர்கள் தலையும் தப்பியது. அனைவரும் சாவின் விளிம்பிற்கே சென்று தப்பிய நிலை. யாசி கேட்கும் கேள்விகளுக்கு அங்கு யாரிடமும் விடை இல்லை. ஆய்விற்காக அவளையும், அவள் தம்பியையும் கடத்தி சென்றது வேதனையடைய செய்கிறது. இதே போல் உண்மையான சம்பவம் நடந்து இருக்கிறது என நீங்கள் அளித்த தகவலில் தெரிகிற போது மிகுந்த வேதனையாக உள்ளது. இது போல் சிலர் செய்யும் தவறுகளால் தான், அடைக்கலம் தேடி வந்தவர்களை கூட எதிரிகளாக அவர்களை பார்க்க வைக்கிறது. இறுதியில் யாசி அவர்களுக்கு கெடு விதித்து விட்டு நிமிர்வோடே தங்கள் இன மக்களுடன் செல்கிறாள். இந்த பகட்டு வாழ்க்கையை விட அவளுக்கு இயற்கையை ஒட்டிய வாழ்வு தான் பிடித்திருக்கிறது. அவள் சென்றவுடன் அனைவரும் தங்களை மீட்டு கொண்டு தங்கள் துணையுடன் அத்தீவை விட்டு புறப்படுகிறார்கள். ஒரு வருடம் கழித்து அனைவரும் அந்த கல்லூரி திறப்பு விழாவில் தங்கள் இணைகளுடன் மகிழ்வாக இருப்பதை பார்த்தாலும், இழந்தவர்களை நம்மால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. அனைவரும் தங்கள் உயிர் நீத்து இவர்கள் உயிரை காப்பாற்றி காலத்துக்கும் நம் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார்கள். அதிந்திரன் உணர்வுகளை வெளிப்படுத்தும் போது நம் முகத்திலும் ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறது. சென்டினல் மக்கள் குறித்த தகவல், பின் தாமரை மா உங்கள் அனைவரின் பங்களிப்பு குறித்து தனித்தனியாக குறிப்பிட்டது அனைத்தும் நீங்கள் அனைவரும் இந்த கதைக்காக மெனக்கெட்டதையும், உங்கள் உழைப்பையும் பறைசாற்றுகிறது. 16 பேர் ஒன்றிணைந்து ஒரு கதையை எழுதுவது என்பது எளிதான விஷயம் அல்ல. ஆனால் நீங்கள் அனைவரும் இணைந்து மிகவும் அற்புதமான படைப்பை கொடுத்திருக்கிறீர்கள். ஒரு நல்ல த்ரில்லர் கதை தந்த உங்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்👏 😍
 

sivanayani

விஜயமலர்
ஒரு வழியாக ஹெலிகாப்டர் வந்து சேர்ந்தது. இவர்கள் தலையும் தப்பியது. அனைவரும் சாவின் விளிம்பிற்கே சென்று தப்பிய நிலை. யாசி கேட்கும் கேள்விகளுக்கு அங்கு யாரிடமும் விடை இல்லை. ஆய்விற்காக அவளையும், அவள் தம்பியையும் கடத்தி சென்றது வேதனையடைய செய்கிறது. இதே போல் உண்மையான சம்பவம் நடந்து இருக்கிறது என நீங்கள் அளித்த தகவலில் தெரிகிற போது மிகுந்த வேதனையாக உள்ளது. இது போல் சிலர் செய்யும் தவறுகளால் தான், அடைக்கலம் தேடி வந்தவர்களை கூட எதிரிகளாக அவர்களை பார்க்க வைக்கிறது. இறுதியில் யாசி அவர்களுக்கு கெடு விதித்து விட்டு நிமிர்வோடே தங்கள் இன மக்களுடன் செல்கிறாள். இந்த பகட்டு வாழ்க்கையை விட அவளுக்கு இயற்கையை ஒட்டிய வாழ்வு தான் பிடித்திருக்கிறது. அவள் சென்றவுடன் அனைவரும் தங்களை மீட்டு கொண்டு தங்கள் துணையுடன் அத்தீவை விட்டு புறப்படுகிறார்கள். ஒரு வருடம் கழித்து அனைவரும் அந்த கல்லூரி திறப்பு விழாவில் தங்கள் இணைகளுடன் மகிழ்வாக இருப்பதை பார்த்தாலும், இழந்தவர்களை நம்மால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. அனைவரும் தங்கள் உயிர் நீத்து இவர்கள் உயிரை காப்பாற்றி காலத்துக்கும் நம் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார்கள். அதிந்திரன் உணர்வுகளை வெளிப்படுத்தும் போது நம் முகத்திலும் ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறது. சென்டினல் மக்கள் குறித்த தகவல், பின் தாமரை மா உங்கள் அனைவரின் பங்களிப்பு குறித்து தனித்தனியாக குறிப்பிட்டது அனைத்தும் நீங்கள் அனைவரும் இந்த கதைக்காக மெனக்கெட்டதையும், உங்கள் உழைப்பையும் பறைசாற்றுகிறது. 16 பேர் ஒன்றிணைந்து ஒரு கதையை எழுதுவது என்பது எளிதான விஷயம் அல்ல. ஆனால் நீங்கள் அனைவரும் இணைந்து மிகவும் அற்புதமான படைப்பை கொடுத்திருக்கிறீர்கள். ஒரு நல்ல த்ரில்லர் கதை தந்த உங்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்👏😍
wow sema review ma. nejama sema santhoshamaa iruku. thank you soooooo much dear. aamaam naam patta kashtankal unkal anaivarin karuthukalaalum, kaanaamal poivittathu Ramya. thank you so much. :love::love::love:
 

Rajee sethuram

Well-known member
16 சகோதரிகளின் கூட்டு முயற்சியில் உருவான இந்த அழகான படைப்புக்கு என் வாழ்த்துக்கள் :smile1::smile1:கதை ரொம்ப ரொம்ப அருமையா இருக்கு... :FlyingKiss::FlyingKiss::FlyingKiss:
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒரு வழியாக ஹெலிகாப்டர் வந்து சேர்ந்தது. இவர்கள் தலையும் தப்பியது. அனைவரும் சாவின் விளிம்பிற்கே சென்று தப்பிய நிலை. யாசி கேட்கும் கேள்விகளுக்கு அங்கு யாரிடமும் விடை இல்லை. ஆய்விற்காக அவளையும், அவள் தம்பியையும் கடத்தி சென்றது வேதனையடைய செய்கிறது. இதே போல் உண்மையான சம்பவம் நடந்து இருக்கிறது என நீங்கள் அளித்த தகவலில் தெரிகிற போது மிகுந்த வேதனையாக உள்ளது. இது போல் சிலர் செய்யும் தவறுகளால் தான், அடைக்கலம் தேடி வந்தவர்களை கூட எதிரிகளாக அவர்களை பார்க்க வைக்கிறது. இறுதியில் யாசி அவர்களுக்கு கெடு விதித்து விட்டு நிமிர்வோடே தங்கள் இன மக்களுடன் செல்கிறாள். இந்த பகட்டு வாழ்க்கையை விட அவளுக்கு இயற்கையை ஒட்டிய வாழ்வு தான் பிடித்திருக்கிறது. அவள் சென்றவுடன் அனைவரும் தங்களை மீட்டு கொண்டு தங்கள் துணையுடன் அத்தீவை விட்டு புறப்படுகிறார்கள். ஒரு வருடம் கழித்து அனைவரும் அந்த கல்லூரி திறப்பு விழாவில் தங்கள் இணைகளுடன் மகிழ்வாக இருப்பதை பார்த்தாலும், இழந்தவர்களை நம்மால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. அனைவரும் தங்கள் உயிர் நீத்து இவர்கள் உயிரை காப்பாற்றி காலத்துக்கும் நம் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார்கள். அதிந்திரன் உணர்வுகளை வெளிப்படுத்தும் போது நம் முகத்திலும் ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறது. சென்டினல் மக்கள் குறித்த தகவல், பின் தாமரை மா உங்கள் அனைவரின் பங்களிப்பு குறித்து தனித்தனியாக குறிப்பிட்டது அனைத்தும் நீங்கள் அனைவரும் இந்த கதைக்காக மெனக்கெட்டதையும், உங்கள் உழைப்பையும் பறைசாற்றுகிறது. 16 பேர் ஒன்றிணைந்து ஒரு கதையை எழுதுவது என்பது எளிதான விஷயம் அல்ல. ஆனால் நீங்கள் அனைவரும் இணைந்து மிகவும் அற்புதமான படைப்பை கொடுத்திருக்கிறீர்கள். ஒரு நல்ல த்ரில்லர் கதை தந்த உங்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்👏😍
அழகான விமர்சனம் எங்கள் அனைவரின் நன்றியும் சகோதரி
 

sivanayani

விஜயமலர்
16 சகோதரிகளின் கூட்டு முயற்சியில் உருவான இந்த அழகான படைப்புக்கு என் வாழ்த்துக்கள் :smile1::smile1:கதை ரொம்ப ரொம்ப அருமையா இருக்கு... :FlyingKiss::FlyingKiss::FlyingKiss:
mikka nandrima. We are all blessed. :love::love::love::love:
 
Top