shamla
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்....
கதைகள் எழுத பிடிக்கும்...
ஆனா முழுசா எதையும் எழுத மாட்டேன்...
அப்பிடியே நான் கஷ்டப்பட்டு
முதல் தடவை எழுதிய கதை,
கதை என்றால் என்னவென்றே தெரியாமல்
ஏதோ மனசுக்கு தோன்றியதை வைத்து
நான் முதல் முதலில் எழுதியது
'காற்றில் மலர்ந்த மலர்' ஸ்கூல் லைப்ரரிக்காக எழுதியது...
எல்லாரும் நல்லா இருக்கின்னு சொன்னாங்க....
ஆனா எனக்கு திருப்தியளிக்கவில்லை....
அடுத்தது டைம் கிடைக்கும் போது
புத்தகத்தில கிறுக்கினது
'கை பிடித்த காதலன்'
முழுசா முடிக்காமலே பாதியில் விட்டிட்டேன்....
அதுகப்ரம் நிறைய கதை எழுதி
அதை கிழிச்சி போட்டு...
அம்மாடியோய்..... அதுக்காக நிறைய புக்ஸ் வேஸ்ட்...
இப்போ தான் நான் நல்ல கதை
எழுதறேன்ன திருப்தியே எனக்கு வந்தது...
அதுக்கெல்லாம் நீங்க தான் காரணம்...
ரொம்ப நன்றி பிரெண்ட்ஸ்....
இப்போ நான் எழுதிக் கொண்டிருக்கும்
'என் விழியை நீங்கி நீ விலகாதே...' ,
தொடக்கத்தி்லே நின்று கொண்டிருக்கும்
'காதலா நெஞ்சன்பில் கலந்திலேன்...'
கதைக்கும் நீங்கள் கொடுக்கும் ஆதரவு ரொம்ப பெரிது...
நன்றி சொல்ல உங்களுக்கு வார்த்தைகள் இல்லை எனக்கு....
அதுவும் ஷௌரி அனி பேபியை
எல்லாருக்கும் பிடிச்சிருக்கு....
இந்த கதையை நான் எழுதும் போதும்
நல்லா எழுதுவேனா இல்லையான்னு
ரொம்ப பயந்து பயந்து தான் எழுதினேன்....
ஆனா நீங்க கொடுக்கிற கமெண்ட்ஸ் லைக்ஸ்
பார்க்கும் போது நானும் நல்லா எழுறேன்னு தான் தோணுது....
அதுக்கு ரொம்ப நன்றி.... உங்கள் ஆதரவுக்கு....
சரி.... சரி.... என்னோட சுயவிளக்கம் போதும்....
நான் இப்போ எதுக்கு வந்தேன்னா.....
ஒரு கதை...
என்ன மறுபடியுமா????? னு யோசிக்காதீங்க....
டீசெர் தான்...
உங்களுக்கு பிடிச்சிருந்தா இந்த
ரெண்டு கதையையும் முடிச்சிட்டு ஆரம்பிக்கலாம்...
அதுக்கு தான் வந்தேன்....
டீசெர் போடுறேன்.... பார்த்திட்டு எப்பிடி
இருக்கின்னு சொல்லுங்க பிரெண்ட்ஸ்....
இவ்ளோ நேரம் நான் மொக்க போட்டத
பொறுமையா படிச்சதுக்கு ரொம்ப பெரிய தேங்க்ஸ்.....
இதோ டீசெர் ஓட ஓடி வரேன்....
நன்றி
கதைகள் எழுத பிடிக்கும்...
ஆனா முழுசா எதையும் எழுத மாட்டேன்...
அப்பிடியே நான் கஷ்டப்பட்டு
முதல் தடவை எழுதிய கதை,
கதை என்றால் என்னவென்றே தெரியாமல்
ஏதோ மனசுக்கு தோன்றியதை வைத்து
நான் முதல் முதலில் எழுதியது
'காற்றில் மலர்ந்த மலர்' ஸ்கூல் லைப்ரரிக்காக எழுதியது...
எல்லாரும் நல்லா இருக்கின்னு சொன்னாங்க....
ஆனா எனக்கு திருப்தியளிக்கவில்லை....
அடுத்தது டைம் கிடைக்கும் போது
புத்தகத்தில கிறுக்கினது
'கை பிடித்த காதலன்'
முழுசா முடிக்காமலே பாதியில் விட்டிட்டேன்....
அதுகப்ரம் நிறைய கதை எழுதி
அதை கிழிச்சி போட்டு...
அம்மாடியோய்..... அதுக்காக நிறைய புக்ஸ் வேஸ்ட்...
இப்போ தான் நான் நல்ல கதை
எழுதறேன்ன திருப்தியே எனக்கு வந்தது...
அதுக்கெல்லாம் நீங்க தான் காரணம்...
ரொம்ப நன்றி பிரெண்ட்ஸ்....
இப்போ நான் எழுதிக் கொண்டிருக்கும்
'என் விழியை நீங்கி நீ விலகாதே...' ,
தொடக்கத்தி்லே நின்று கொண்டிருக்கும்
'காதலா நெஞ்சன்பில் கலந்திலேன்...'
கதைக்கும் நீங்கள் கொடுக்கும் ஆதரவு ரொம்ப பெரிது...
நன்றி சொல்ல உங்களுக்கு வார்த்தைகள் இல்லை எனக்கு....
அதுவும் ஷௌரி அனி பேபியை
எல்லாருக்கும் பிடிச்சிருக்கு....
இந்த கதையை நான் எழுதும் போதும்
நல்லா எழுதுவேனா இல்லையான்னு
ரொம்ப பயந்து பயந்து தான் எழுதினேன்....
ஆனா நீங்க கொடுக்கிற கமெண்ட்ஸ் லைக்ஸ்
பார்க்கும் போது நானும் நல்லா எழுறேன்னு தான் தோணுது....
அதுக்கு ரொம்ப நன்றி.... உங்கள் ஆதரவுக்கு....
சரி.... சரி.... என்னோட சுயவிளக்கம் போதும்....
நான் இப்போ எதுக்கு வந்தேன்னா.....
ஒரு கதை...
என்ன மறுபடியுமா????? னு யோசிக்காதீங்க....
டீசெர் தான்...
உங்களுக்கு பிடிச்சிருந்தா இந்த
ரெண்டு கதையையும் முடிச்சிட்டு ஆரம்பிக்கலாம்...
அதுக்கு தான் வந்தேன்....
டீசெர் போடுறேன்.... பார்த்திட்டு எப்பிடி
இருக்கின்னு சொல்லுங்க பிரெண்ட்ஸ்....
இவ்ளோ நேரம் நான் மொக்க போட்டத
பொறுமையா படிச்சதுக்கு ரொம்ப பெரிய தேங்க்ஸ்.....
இதோ டீசெர் ஓட ஓடி வரேன்....
நன்றி
Last edited: