ஹாய் செல்லம்ஸ்..
நான்தான் உங்களை மிளானணிஸ்ரீ எல்லோருக்கும் வந்தனம் எல்லோரும் எப்படி இருக்கீங்க...
என்னோட காதலன் கதை எல்லோருக்கும் தெரியும் ஆன நான் போட்டி கதையும் ஒன்னும் எழுதுனேன் ..கதை பெயர் இதயம் போதுமா..
துசர் அக்னிய யாரும் மறந்து இருக்க மாட்டீங்கன்னு நினைக்குறேன்..
போட்டியோட முடிவு நேற்று சொல்லிட்டாங்க வெற்றி பெற்ற அனைவருக்கும் என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்..
ஸ்ரீ அக்கா அவங்களை பத்தி என்ன சொல்றது ஒரு வார்த்தை சொல்லணும்னா... man of perfect ன்னு சொல்லலாம் அவ்வளோ அழகா இந்த நாவல் போட்டியா நடத்தி ஒவ்வொரு விசயத்துக்கும் ரீடர்ஸ் ,ரைட்டர்ஸ்ட ஒப்பிணியன் கேட்டு அதுலேர்ந்து சரியான முடிவு எடுத்து மத்த தளத்துல நடந்து போட்டியோட இது ரொம்ப வித்தியாசமா நடந்ததுனாங்க ...
ஸ்ரீ அக்கு ரொம்ப ரொம்ப நன்றி இப்படியே இருங்க...
உங்களோட காணும் யாவிலும் நீயே தான் என்னோட எழுத்து பயணத்துக்கு அடித்தளம் அதுக்கு ஒரு தனி நன்றி...
அப்பறம் இதயம் போதுமா போட்டில வெற்றி பெறனும் அப்படின்ற எண்ணத்துல நான் எழுதல என்னோட காதலன் கதை 1இயர் ஆஹ் எழுதினேன் என்னடா நாம இவ்வளோ unfit ah இருக்கோமேன்னு என் உள்மனசு பொராண்டி பொராண்டி அழுது. ஒரே கவலை..
அதனால ஒரு கம்மிட்மெண்ட் ஆஹ் ஒரு மாசத்துல நம்மால ஒரு கதை எழுத முடியுமான்னு பார்க்கத்தான் கண்ண மூடிட்டு அக்காட பெயரை கொடுத்துட்டேன்..
இந்த கதை என்ன நம்ப வச்சது உன்னால முடியும்ன்னு...
சாதரணமா எழுதின அந்த கதைக்கு நீங்கள் எல்லோரும் கொடுத்த ஆதரவு நான் நினைச்சி கூட பார்க்காதது...என்னோட 2வது நன்றி என் கதையை படிச்ச எல்லா வாசகர் செல்லங்களுக்கும்...
இனி எத்தனை கதை வந்தாலும் இதயம் போதுமா கதையும் அக்னியும் என் மனசுக்கு ரொம்ப நொறுக்கமானவங்க...
என் கதையை கண்டு பிடிக்கிற அளவுக்கு நான் பெரிய பிஸ்தாலாம் இல்லை இருந்தாலும் யாரும் guess பண்ணீங்களா...
கேட்க எனக்கே கொஞ்சம் வெட்கமாதான் இருக்கு..நீ என்னை பண்ணி கிழிச்ச உன்னை நியாபகம் வச்சிக்கன்னு நீங்க காரி துப்பறது தெரியுது...
இருந்தாலும் பரவாயில்லை..தொடச்சிக்கிட்டு கேட்பேன்..
அடுத்த கதையோட சீக்கிரமா வரேன்....நன்றி செல்லங்களா...
அப்பறம் இதயம் போதுமா கதை திங்களை கிழமை வர தான் இருக்கும் படிக்காதவங்க படிங்க....
அடுத்த கதை..
காதல் இல்லா காதல் (kik)
நாயகன் : தேவ் ஆதித்யா..
நாயகி : ப்ரீதா...
உணர்ந்தேன் உன்னாலே கதை இப்போதைக்கு கொஞ்சம் ஒத்தி வைக்கிறேன் எவளோ யோசிச்சாலும் அடுத்த கட்டத்துக்கு கதையை கொண்டு போக முடியல...
இப்படிக்கு உங்களை
மிளாணி ஸ்ரீ...
நான்தான் உங்களை மிளானணிஸ்ரீ எல்லோருக்கும் வந்தனம் எல்லோரும் எப்படி இருக்கீங்க...
என்னோட காதலன் கதை எல்லோருக்கும் தெரியும் ஆன நான் போட்டி கதையும் ஒன்னும் எழுதுனேன் ..கதை பெயர் இதயம் போதுமா..
துசர் அக்னிய யாரும் மறந்து இருக்க மாட்டீங்கன்னு நினைக்குறேன்..
போட்டியோட முடிவு நேற்று சொல்லிட்டாங்க வெற்றி பெற்ற அனைவருக்கும் என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்..
ஸ்ரீ அக்கா அவங்களை பத்தி என்ன சொல்றது ஒரு வார்த்தை சொல்லணும்னா... man of perfect ன்னு சொல்லலாம் அவ்வளோ அழகா இந்த நாவல் போட்டியா நடத்தி ஒவ்வொரு விசயத்துக்கும் ரீடர்ஸ் ,ரைட்டர்ஸ்ட ஒப்பிணியன் கேட்டு அதுலேர்ந்து சரியான முடிவு எடுத்து மத்த தளத்துல நடந்து போட்டியோட இது ரொம்ப வித்தியாசமா நடந்ததுனாங்க ...
ஸ்ரீ அக்கு ரொம்ப ரொம்ப நன்றி இப்படியே இருங்க...
உங்களோட காணும் யாவிலும் நீயே தான் என்னோட எழுத்து பயணத்துக்கு அடித்தளம் அதுக்கு ஒரு தனி நன்றி...
அப்பறம் இதயம் போதுமா போட்டில வெற்றி பெறனும் அப்படின்ற எண்ணத்துல நான் எழுதல என்னோட காதலன் கதை 1இயர் ஆஹ் எழுதினேன் என்னடா நாம இவ்வளோ unfit ah இருக்கோமேன்னு என் உள்மனசு பொராண்டி பொராண்டி அழுது. ஒரே கவலை..
அதனால ஒரு கம்மிட்மெண்ட் ஆஹ் ஒரு மாசத்துல நம்மால ஒரு கதை எழுத முடியுமான்னு பார்க்கத்தான் கண்ண மூடிட்டு அக்காட பெயரை கொடுத்துட்டேன்..
இந்த கதை என்ன நம்ப வச்சது உன்னால முடியும்ன்னு...
சாதரணமா எழுதின அந்த கதைக்கு நீங்கள் எல்லோரும் கொடுத்த ஆதரவு நான் நினைச்சி கூட பார்க்காதது...என்னோட 2வது நன்றி என் கதையை படிச்ச எல்லா வாசகர் செல்லங்களுக்கும்...
இனி எத்தனை கதை வந்தாலும் இதயம் போதுமா கதையும் அக்னியும் என் மனசுக்கு ரொம்ப நொறுக்கமானவங்க...
என் கதையை கண்டு பிடிக்கிற அளவுக்கு நான் பெரிய பிஸ்தாலாம் இல்லை இருந்தாலும் யாரும் guess பண்ணீங்களா...
கேட்க எனக்கே கொஞ்சம் வெட்கமாதான் இருக்கு..நீ என்னை பண்ணி கிழிச்ச உன்னை நியாபகம் வச்சிக்கன்னு நீங்க காரி துப்பறது தெரியுது...
இருந்தாலும் பரவாயில்லை..தொடச்சிக்கிட்டு கேட்பேன்..
அடுத்த கதையோட சீக்கிரமா வரேன்....நன்றி செல்லங்களா...
அப்பறம் இதயம் போதுமா கதை திங்களை கிழமை வர தான் இருக்கும் படிக்காதவங்க படிங்க....
அடுத்த கதை..
காதல் இல்லா காதல் (kik)
நாயகன் : தேவ் ஆதித்யா..
நாயகி : ப்ரீதா...
உணர்ந்தேன் உன்னாலே கதை இப்போதைக்கு கொஞ்சம் ஒத்தி வைக்கிறேன் எவளோ யோசிச்சாலும் அடுத்த கட்டத்துக்கு கதையை கொண்டு போக முடியல...
இப்படிக்கு உங்களை
மிளாணி ஸ்ரீ...