SMS Writers
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thank you....அருமையான கதை...
அக்னியோட தைரியம்...தன்னம்பிக்கை....போராடும் குணம்.... காதல்..... எல்லாமே சூப்பர்..... துசர்.... அக்னி....ரெண்டு பேருக்கும் நடுவே உள்ள புரிதலான காதல் அழகு ...
துசரோட தங்கைக்காகனு தன்னோட வாழ்க்கைய பணயம் வைக்கிறதும்..... கடைசியா அக்னிக்கு நீதி கிடைக்க துசர் தன்னோட குடும்பத்தை பணயம் வைக்கிறதும்..... அவங்களுக்கு இடையிலான வலுவான காதலை காட்டுது ....
தனக்கு ஏற்பட்ட களங்கத்தை தீர்க்க பல இன்னல்களை சந்தித்தாலும் மனதைரியத்தோட போராடி ஜெயிக்கிற அக்னி.... ரியலி சூப்பர் ...
சூப்பர் ஸ்டோரி.... வாழ்த்துக்கள் சிஸ்....